Home 2015 August

Monthly Archives: August 2015

திகில் படங்களின் மன்னன் வெஸ் கார்வின் மரணம்!

லாஸ் ஏஞ்சல்ஸ் - ஹாலிவுட்டில், திகில் படங்களின் மன்னன் என அழைக்கப்படும் வெஸ் கார்வின் (76) நேற்று மரணமடைந்தார். ஹாலிவுட் திகில் படங்களின் வரிசையில் முக்கிய இடங்களைப் பிடித்து இருக்கும் 'தி லாஸ்ட் ஹவுஸ்...

பேஸ்புக்கின் மாயவலையில் இந்திய இராணுவம் – கண்காணிப்பை அதிகரிக்க முடிவு!

புதுடில்லி  - இந்திய இராணுவவீரர்கள் சிலர், பேஸ்புக் மூலமாக அளவளாவும் (Chat) அறிமுகம் இல்லாத பெண்கள் சிலரிடம், இந்திய இராணுவம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பேராபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால்,...

சாஹிட் ஹமிடியும், ஹிஷாமுடினும் வசதியாக… சுகமாக உள்ளனர்: மகாதீர் விளாசல்

கோலாலம்பூர் - பெர்சே பேரணியில் தாம் பங்கேற்றது குறித்து விமர்சித்துள்ள அம்னோ உதவித் தலைவர்களான சாஹிட் ஹமிடி மற்றும் ஹிஷாமுடின் ஆகிய இருவருக்கும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இருவரும்...

மகாதீர் எல்லை மீறிவிட்டார்: ஹிஷாமுடின் குற்றச்சாட்டு

செப்பாங்கார் (சபா) - பெர்சே பேரணியில் கலந்து கொண்டதன் மூலம் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் எல்லை கடந்து சென்று விட்டதாக அம்னோ உதவித் தலைவரும், தற்காப்புத் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ ஹிஷாமுடின்...
Tengku-Razaleigh

“மீண்டும் தேர்தலில் போட்டியில்லை” – முடிவுக்கு வரும் துங்கு ரசாலியின் சகாப்தம்!

கோலாலம்பூர்- நீண்ட காலமாக நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு வரும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் துங்கு ரசாலி ஹம்சா, தாம் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். 78 வயதான அவர், குவா...

பெர்சே 4: தேசியகீதம் பாடி பேரணி நிறைவு செய்யப்பட்டது!

கோலாலம்பூர் - கடந்த 34 மணி நேரங்களாக நடைபெற்ற பெர்சே 4.0 பேரணியின் நிறைவாக, 12 மணியளவில் டத்தாரான் மெர்டேக்காவில் கூடியிருந்த பங்கேற்பாளர்கள், ஒருமனதாக தேசிய கீதம் (நெகாராகூ) பாடி மகிழ்ச்சியுடன் பேரணியை நிறைவு...

பெர்சே 11 மணி நிலவரம்: பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 80,000!

கோலாலம்பூர் - டத்தாரான் மெர்டேக்காவில் இன்று 11.00 மணி நிலவரப்படி பெர்சே 4.0 பேரணியில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை 80,000 -த்தை எட்டியது. 12 மணியாக இன்னும் அரைமணி நேரங்கள் உள்ள நிலையில், 100,000-த்தை எட்டும்...
Subramaniam-MIC

“மாற்றங்களை நிலைத்தன்மை குலையாமல், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கொண்டு வருவோம்” – தேசிய தின செய்தியில் டாக்டர் சுப்ரா அறைகூவல்

கோலாலம்பூர் - நாளைக் கொண்டாடவிருக்கும் நமது நாட்டின் 58வது தேசிய தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் தேசிய தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ள, மஇகா தேசியத் தலைவரும், சுகாதாரத் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர்...

“சிறைக்குச் செல்ல நேரிடும் என நஜிப் அஞ்சுகிறார்” – மகாதீர் கருத்து

கோலாலம்பூர் - பெர்சே பேரணியில் இன்று இரண்டாவது முறையாக கலந்து கொண்ட மகாதீர், நஜிப்பை கடுமையாக விமர்சித்தார். நஜிப் குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நஜிப் பதவி விலக மாட்டார். காரணம் அவருக்குத் தெரியும்...

மெர்டேக்கா கொண்டாட்டங்கள் புக்கிட் ஜாலிலுக்கு மாற்றப்பட்டன!

கோலாலம்பூர் - இன்று இரவு டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெறுவதாய் இருந்த தேசிய தினக் கொண்டாட்டங்கள் புக்கிட் ஜாலில் தேசிய அரங்கத்திற்கு மாற்றுப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது. இதனிடையே, புக்கிட் ஜாலில் தேசிய அரங்கத்திற்கு மாற்றுவதாக எடுக்கப்பட்ட முடிவில்...