Home 2015 August

Monthly Archives: August 2015

கருத்துக் கணிப்பில் ஸ்டாலினுக்கு ஆதரவு: கருணாநிதி- ஸ்டாலின் இடையே புகைச்சல்!

சென்னை – 2016 ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தமிழகச் சட்டசபைத் தேர்தல் தொடர்பாக, 'மக்கள் ஆய்வு மையம்' வெளியிட்ட கருத்து கணிப்பில் அடுத்து முதல்வராக வருவதற்கு மக்களின் ஆதரவு ஜெயலலிதாவிற்கு முதலிலும், ஸ்டாலினுக்கு...

80-களின் நடிகர்- நடிகையர் சந்திப்பு: ரஜினி பங்கேற்கவில்லை!

சென்னை- 1980-ஆம் ஆண்டுகளில் கதாநாயகன், கதாநாயகியாக நடித்த மூத்த நடிகர்- நடிகையரின் சந்திப்பு தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக  இந்த ஆண்டும் சென்னை ஒலீவ் கடற்கரையில் உள்ள நீனா ரெட்டி கெஸ்ட் ஹவுஸில் ஆகஸ்ட்...

பெர்சே 4.0 – சுவாரசிய படக் காட்சிகள் (தொகுப்பு 3)

கோலாலம்பூர் - கடந்த இரண்டு நாட்களாக வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த பெர்சே 4.0 பேரணியில் இரண்டு இலட்சம் பேர் கலந்து கொண்டார்கள் என்பது எண்ணிக்கை என்றால், பேஸ்புக், வாட்ஸ்எப் போன்ற நட்பு ஊடகங்களில்...

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முசாரஃப் மீண்டும் தீவிர அரசியல்: புதுக்கட்சி தொடக்கம்!

லாகூர் - பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் தலைமையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியைத் தவிர, பிற கட்சிகளை ஒன்றிணைத்துப் புதிய கட்சி துவங்கப்...

மலேசிய சுதந்திர தினம்: இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!

புதுடில்லி- மலேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, மலேசிய நாட்டு மக்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். “சுதந்திரக் காற்றைச் சுவாசித்து மகிழும் மலேசிய மக்கள் அனைவரும் மென்மேலும்...

இந்துத்துவத்திற்கு எதிராகச் செயல்பட்ட பிரபல கன்னட எழுத்தாளர் கல்பர்கி சுட்டுக் கொலை!

ஹம்பி – சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல புரட்சிகரக் கன்னட எழுத்தாளரும், கன்னடப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான கல்பர்கி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதால் கர்நாடகாவில் பதற்றம் நிலவுகிறது. தர்வாத்தில் உள்ள கல்பர்கியின்...

நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் தான் பயணிக்கிறது  – நஜிப் விளக்கம்!

கோலாலம்பூர் - உலக அளவில் பல்வேறு நாடுகளில் பொருளாதாரம் நிச்சயமற்ற சூழலில் இருந்தாலும், மலேசியப் பொருளாதாரம் தற்போதும் சரியான பாதையில் பயணிப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் விளக்கம் அளித்துள்ளார். மலேசியப்...

இந்தியாவில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் 305 நகரங்கள் தேர்வு

புதுடில்லி – இந்தியா முழுவதும் ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் 305 நகரங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்கும் வீடு திட்டத்தை ஜூன் மாதம் அறிவித்தார். இத்திட்டத்தில் கீழ்...

சவூதி அரேபியாவில் தொழிலாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து – 11 பேர் பலி!

ரியாத் - சவூதி அரேபியாவில் எண்ணெய் நிறுவனம் ஒன்றின் தொழிலாளர்கள் குடியிருப்பில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி பலியாகினர். சவூதி அரேபியாவின் கிழக்கு நகரமான கோபாரில் இயங்கி...

பெர்சே ஏற்பாட்டாளர்களுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை: நஜிப் குற்றச்சாட்டு

கோலதிரங்கானு- பெர்சே பேரணி ஏற்பாட்டாளர்களுக்கு மக்கள் நலனில், குறிப்பாக கிராமப்புற மக்களின் மீது சிறிதும் அக்கறை இல்லை என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் குற்றம் சாட்டி உள்ளார். கோலதிரங்கானுவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து...