மணிப்பூர் வன்முறையில் அமைச்சர் வீடு எரிப்பு: துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி!
இம்பால் – மணிப்பூர் மாநிலச் சட்டசபையில் இயற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின மக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
மணிப்பூருக்குள் வெளி மாநிலத்தவர் மற்றும் எல்லைப் பகுதியில் வசிப்போர் நுழைய அனுமதிக்கும்...
எங்கள் அணியில் எஸ்.ஜே.சூர்யா போட்டி என்கிறார் ராதாரவி; மறுக்கிறார் எஸ்.ஜே.சூர்யா!
கோயம்புத்தூர் - கோவை சினிமா நடனம், நாடக, நடிகர்கள் சங்கம் என்ற புதிய சங்கத்தை தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி கோவையில் தொடங்கி வைத்தார்.
இப்புதிய சங்கம், நடிகர் சங்கத் தேர்தலுக்குப்...
பாங்காக் குண்டுவெடிப்பு: முக்கியக் குற்றவாளி கைது!
பாங்காக் - பாங்காக்கில் கடந்த மாதம் நடந்த குண்டுவெடிப்பிற்குக் காரணமான இரண்டாவது வெளிநாட்டவரும், முக்கியக் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபரும் கைது செய்யப்பட்டுவிட்டதாக தாய்லாந்து பிரதமர் இன்று அறிவித்துள்ளார்.
அவர்கள் இருவரும் தாய்லாந்து -...
ரியூனியனில் கிடைத்தது எம்எச்370 பாகம் என்பது சந்தேகமே என்கிறது ஸ்பானிஸ் நிறுவனம்!
கோலாலம்பூர் - எம்எச்370 விமானத்தின் இறக்கையின் ஒரு பகுதி ஒருவழியாகக் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இனி மற்ற பாகங்களும் ரியூனியன் தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுவிடும். தங்கள் அன்பு உறவுகளுக்கு என்ன நேர்ந்தது...
லலித்மோடி மால்டா தீவுக்குத் தப்பியோட்டம்: கைது செய்ய சர்வதேசக் காவல்துறை விரைகிறது!
புதுடில்லி -ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி முறைகேடு வழக்கில் தேடப்படும் குற்றவாளி லலித்மோடியைச் சர்வதேசக் காவல்துறையினர் நெருங்கிவிட்டனர். விரைவில் கைது செய்யப்பட்டு இந்தியாவிற்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் முறைகேட்டில்...
கடற்கரையிலுள்ள சிவாஜி சிலையை அகற்ற தமிழக அரசு ஒப்புதல்!
சென்னை: சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள சிவாஜி சிலையை அகற்றுவது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் சூழலில், தமிழக அரசு சார்பில் சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்று...
“நஜிப்பை வெளியேற்ற வேறு வழியில்லை” – பேரணியில் கலந்து கொண்டது குறித்து மகாதீர் கருத்து
கோலாலம்பூர் - நஜிப்பை வெளியேற்றுவதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்பதால் தான் பெர்சே 4.0 பேரணியில் பங்குபெற்றதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்று தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.
"நிறைய பேர்...
“பிரபாகரன் ராணுவத் தாக்குதலில் தான் இறந்தார்; தற்கொலை அல்ல”- சரத்பொன்சேகா!
கொழும்பு – தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் முக்கியத் தளபதியாக விளங்கிய கருணா, பின்பு பிரபாகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் புலிகள் இயக்கத்தை விட்டு விலகி, ராஜபக்சேவுடன் சேர்ந்து அமைச்சர்...
விரைவில் சாஹிட் பிரதமராகப் பதவி ஏற்கப்போகிறாரா?
கோலாலம்பூர் - விரைவில் அகமட் சாஹிட் ஹமீடி பிரதமராகப் பதவி ஏற்கப் போகிறாரா? என்று ஜசெக கட்சியின் தேசிய உதவித் தலைவரும், செப்புத்தே நாடாளுமன்ற உறுப்பினருமான திரேசா கோக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மலேசியாகினி...
நயன்தாரா மீது டி.ராஜேந்தர் புகார்!
சென்னை – நடிகை நயன்தாரா மீது டி.ராஜேந்தர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்திருக்கிறார்.
டி.ராஜேந்தர் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு- நயன்தாரா நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பரபரப்பாகத் தொடங்கப்பட்ட படம் 'இது நம்ம...