“மரியா சின் கைது சட்டத்துக்குட்பட்டதுதான்” – அபாண்டி அலி
கோலாலம்பூர் - பெர்சே தலைவர் மரியா சின் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது சட்டமுறைப்படிதான் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ அபாண்டி அலி கூறியுள்ளார்.
நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைக்கு...
மோடெனாசின் 3 புதிய இரக மோட்டார் சைக்கிள்கள் அறிமுகம்!
ஷா ஆலம் - மலேசியாவிலுள்ள மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களில் மக்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வரும் மோடெனாஸ் (MODENAS) தற்போது மூன்று புதிய இரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
கரிஷ்மா 125, எலெகன் 250...
மியன்மார் முஸ்லீம்களுக்கு ஆதரவாக மலேசியாவில் ஆர்ப்பாட்டம்!
கோலாலம்பூர் - மியன்மார் நாட்டின் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதைத் தொடர்ந்து, அவர்களுக்கு ஆதரவாக மலேசியர்கள் நேற்று வெள்ளிக்கிழமை தலைநகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
கொட்டும் மழையிலும்...
A bastion of voice-only chat falls: WhatsApp introduces video calls
Facebook's messaging service WhatsApp is expanding its portfolio to include video calls. The new feature is being rolled out gradually and will "in the...
ரெ.கார்த்திகேசு நினைவஞ்சலி! விடுபட்டுப் போன அவரது சில ஆளுமைகள்!
கோலாலம்பூர் – கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 21) மாலை தலைநகரில் மஇகா தலைமையகத்திலுள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற அமரர் ரெ.கார்த்திகேசுவின் நினைவஞ்சலிக் கூட்டம் அவரது சிறப்பான சில ஆளுமைகளையும், சாதனை முகங்களையும் வந்திருந்தவர்களுக்கு...
இனி பழைய ரூபாய்களை எங்கே மாற்றலாம்? – ரிசர்வ் வங்கி ஆலோசனை!
புதுடெல்லி - பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ள கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், மத்திய ரிசர்வ் வங்கி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் பழைய...
Going for a run or a hike? Here’s what experts say you should eat
Going for a run after having a lot to eat is not much fun. Running on an empty stomach is also not advisable, as the low...
பிகேஆர் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகினார் ரஃபிசி!
கோலாலம்பூர் - பிகேஆர் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தான் விலகுவதாக, பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரஃபிசி ரம்லி இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
1எம்டிபி தணிக்கை அறிக்கையை சட்டத்திற்குப் புறம்பாக வைத்திருந்த குற்றத்திற்காக ரஃபிசிக்கு 18 மாதங்கள்...
‘பிரியங்காவுடனான சந்திப்பு’ – சுயசரிதையில் நளினி விளக்கம்!
சென்னை - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், கடந்த 25 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி எழுதிய, 'ராஜிவ் கொலையில் மறைக்கப்பட்ட உண்மைகளும், பிரியங்கா சந்திப்பும்' என்ற...
சிறையில் மரியா முறையாக நடத்தப்படுவார் – காவல்துறை உறுதி!
கோலாலம்பூர் - சொஸ்மாவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா, சிறையில் முறைப்படி நடத்தப்படுவார் என்று காவல்துறை உறுதியளித்துள்ளது.
இது குறித்து தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு...