Tag: அகமட் சாஹிட் ஹமீடி
சிலுவையை அகற்றப் போராடியவர்கள் மீது தேச நிந்தனைச் சட்டம் பாயும் – சாஹிட் ஹாமிடி...
செர்டாங், ஏப்ரல் 20 – தாமான் மேடானில் உள்ள ஒரு கிறிஸ்துவ தேவாலயத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய குழுவினர் மீது தேச நிந்தனைச் சட்டம் பாயலாம் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர்...
ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு: 95 மலேசியர்கள் தடுத்து வைப்பு!
செர்டாங், ஏப்ரல் 17 -ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாகச் சந்தேகிக்கப்படும் 95 மலேசியர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சாகிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
பொடா சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது இந்த எண்ணிக்கை...
‘பொடா’வில் கைது செய்யப்பட்டால் 4 ஆண்டுகள் சிறை – சாஹிட் எச்சரிக்கை
கோத்தபாரு, மார்ச் 6 - பயங்கரவாத தடுப்புச் சட்டம் எனப்படும் 'பொடா'வின் கீழ் கைது செய்யப்படும் நபர்களை 4 ஆண்டு காலம் தடுத்து வைக்க முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகள்...
அன்வார் நாடாளுமன்றத்தில் பங்கேற்பதை நீதித்துறை முடிவு செய்யும் – சாஹிட்
கோலாலம்பூர், பிப்ரவரி 26 - அரச மன்னிப்பு கோரும் மனு நிலுவையில் இருப்பதால், அடுத்த மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தில், எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் பங்கேற்க முடியுமா? என்பதை நீதித்துறை தலைவர்...
“முடிவுகளை மாற்றிக்கொண்டே இருக்காதீர்கள்” – பழனிவேலை சாடிய சாஹிட்
கோலாலம்பூர், பிப்ரவரி 24 - மஇகா-வில் நிலவி வரும் உட்கட்சி விவகாரங்களை ஒரு முடிவுக்குக் கொண்டு வர ஒப்புக்கொண்ட தீர்மானங்களை பழனிவேல் நிறைவேற்ற வேண்டும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட்...
மஇகா விவகாரம்: பிப்ரவரி 9-ம் தேதி செய்தியாளர்களை சந்திக்கிறார் சாஹிட்!
கோலாலம்பூர், பிப்ரவரி 7 - மஇகா பிரச்சனைகள் தொடர்பாக விளக்கமளிக்க வரும் திங்கட்கிழமை உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி, பத்திரிகையாளர்களை சந்திக்கவுள்ளார்.
புத்ரா ஜெயாவிலுள்ள மேரியாட் தங்கும்விடுதியில், பிப்ரவரி 9-ம் தேதி திங்கட்கிழமை, மதியம்...
சங்கப் பதிவிலாகா முடிவுக்கு முன்னரே அமைச்சர் சாஹிட் ஹமிடி தலையிடலாமா?
கோலாலம்பூர், பிப்ரவரி 3 - மஇகாவின் அனைத்து நிலைகளிலும் மறுதேர்தல் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல் அறிவித்திருப்பதை சங்கப் பதிவிலாகா வரவேற்றுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி...
மஇகா விவகாரத்தில் உள்துறை அமைச்சு தலையிடுகிறது! தீர்வு காண்பதாக சாஹிட் நம்பிக்கை!
புத்ராஜெயா, ஜனவரி 29 - மஇகா பிரச்சனைகளுக்குத் தீர்வு காண மஇகா தலைவர்களையும், ஆர்ஓஎஸ் அதிகாரிகளையும் அடுத்தவாரம் சந்தித்துப் பேசவுள்ளது உள்துறை அமைச்சகம்.
இது குறித்து உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட்...
உள்துறை அமைச்சர் மீது பிகேஆர் காவல்துறையில் புகார்!
கோலாலம்பூர், ஜனவரி 14- சூதாட்ட முறைகேடு தொடர்பாக அமெரிக்காவில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மலேசியர் ஒருவர் குறித்து, அந்நாட்டு புலனாய்வு அமைப்புக்கு கடிதம் எழுதியது தொடர்பில், உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி மீது காவல்துறையில்...
ஆல்வின் டான் கடப்பிதழ் ரத்து செய்யப்படும் – சாஹிட் ஹமிடி தகவல்
கோலாலம்பூர், டிசம்பர் 8 - சர்ச்சைக்குரிய வலைப்பதிவாளர் ஆல்வின் டானுடைய கடப்பிதழை திரும்பப் பெற குடிநுழைவு துறை முடிவு செய்துள்ளது.
குடிநுழைவு சட்டத்தின்படி இன்று திங்கட்கிழமை அவரது கடப்பிதழ் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
"கடப்பிதழ் என்பது...