Home Tags அகமட் சாஹிட் ஹமீடி

Tag: அகமட் சாஹிட் ஹமீடி

பிரதமரின் சவுதி அரேபிய பயணத்தில் இணைந்த ஹமிடி, ஹிஷாமுடின்!

கோலாலம்பூர், ஜூன் 7 - பிரதமர் நஜிப் துன் ரசாக் சவுதி அரேபியாவுக்கு மேற்கொண்டுள்ள 3 நாள் அதிகாரப்பூர்வ பயணத்தில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி, தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஆகிய...

“நீக்கப்படுவதற்கு முன் நீங்களாக விலகிக் கொள்ளுங்கள்” – அமைச்சர்களுக்கு சாஹிட் வலியுறுத்து

புத்ராஜெயா, ஜூன் 4 - பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது நம்பிக்கை இல்லாத அமைச்சர்கள், நீக்கப்படுவதற்கு முன்பு தானாகவே பதவி விலகிக் கொள்ளலாம் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட்...

தீவிரவாதத்திற்கு எதிரான மலேசியாவின் போராட்டம்: ஐநா-வில் சாஹிட் உரை

கோலாலம்பூர், ஜூன் 1 - நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டங்கள் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் மலேசியா எந்த அளவு தீவிரமாக உள்ளது என்பதை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது என நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. மன்றக்...

பெர்லிஸ்: கண்டெடுக்கப்பட்ட சடலங்களுக்கு தடயவியல் பரிசோதனை – அமெரிக்கா உதவத் தயார்

புத்ரா ஜெயா, மே 30 - பெர்லிஸ்சில் மாநிலத்தில் உள்ள வாங் கெலியான் பகுதியில் மனிதக் கடத்தல்காரர்களால் ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் அங்கு கண்டெடுக்கப்பட்ட சடலங்களின் தடயவியல் பரிசோதனைக்கு உதவத் தயார்...

தாமான் மேடான் போராட்டக்காரர்கள் தேச நிந்தனைக்காக விசாரிக்கப்படவில்லை – ஹமிடி

கோலாலம்பூர், மே 29- தாமான் மேடானில் உள்ள தேவாலயத்தில் சிலுவைச் சின்னத்தை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படவில்லை என்று உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மாறாக போராட்டக்காரர்கள் அத்துமீறி தேவாலயத்தில்...

மொய்தீன் பேசிய காணொளி வெளியானது எப்படி? – சாஹிட் விசாரணை

கோலாலம்பூர், மே 23 - 1எம்டிபி வாரிய உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் பேசியது காணொளியாக எப்படி வெளியானது? என்று உள்துறை அமைச்சர்...

ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்புடைய மலேசியருக்கு வலைவீச்சு – சாகிட் ஹமிடி

கோலாலம்பூர், மே 20 - ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ள மலேசியர் ஒருவர் காவல்துறையினரால் தீவிரமாகத் தேடப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாகிட் ஹமிடி தெரிவித்துள்ளார். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த 7 பேர்...

ஐஎஸ்ஐஎஸ் கைதிகள்: விடுதலைக்குப் பின்னர் உடலில் கண்காணிப்பு கருவி!

கோலாலம்பூர், ஏப்ரல் 29 - தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்புள்ளதாகக் கைது செய்யப்பட்ட தனி நபர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர், அவர்களது உடலில் மின்னணு கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்படும் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி...

பயங்கர வெடிபொருட்களுடன் 12 பேர் கைது!

கோலாலம்பூர், ஏப்ரல் 27 - பயங்கர வெடிபொருட்களுடன் 12 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் உலு லங்காட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஞாயிற்றுக்கிழமை உலு லங்காட் மற்றும் சிட்டி சென்டரில் போலீசார் அதிரடி சோதனை நடவடிக்கை...

இடைத் தேர்தலில் வாக்களிக்க அன்வாரை சிறையில் இருந்து வெளியே அனுப்ப இயலாது: ஹாமிடி

கோலாலம்பூர், ஏப்ரல் 27 - பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமை சிறையில் இருந்து வெளியே அனுப்ப இயலாது என உள்துறை அமைச்சர் சாஹிட் ஹாமிடி (படம்)தெரிவித்துள்ளார். எனினும் சிறையில்...