Home Tags அசார் அசிசான்

Tag: அசார் அசிசான்

நஜிப் நாடாளுமன்ற உறுப்பினராக கடமைகளைச் செய்யலாம்!

நஜிப் துன் ரசாக்கின் மேல்முறையீட்டு செயல்முறை முடிவடையும் வரை பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினராக தனது கடமைகளை அவர் நிறைவேற்ற முடியும்.

சபாநாயகர், துணை சபாநாயகர் நியமனம் – துன் மகாதீர் வழக்கு

டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவை சபாநாயகர் அசார் ஹருண், துணை சபாநாயகர் அசாலினா ஓத்மான் நியமிக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மக்களவையில் இனவெறி, பாலின கருத்துக்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக எச்சரிக்கை

மக்களவை அமர்வின் போது தேசத்துரோகம், இனவெறி, பாலின மற்றும் முரட்டுத்தனமான கருத்துக்களைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று சபாநாயகர் கேட்டுக் கொண்டார்.

நம்பிக்கைக் கூட்டணியும் சபாநாயகர் தேர்வுக்கு வாக்களிப்பு நடத்தவில்லை!

மக்களவை சபாநாயகர் சர்ச்சையை இத்துடன் விட்டுவிடுமாறு, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார்.

புதிய அவைத் தலைவராக அசார் அசிசான் நியமிக்கப்பட்டார்

புதிய அவைத் தலைவராக டத்தோ அசார் அசிசானை பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் முன்மொழிந்தார்.

தேர்தல் ஆணையத் தலைவர் பதவி விலகினார்!

தேர்தல் ஆனையத் தலைவர் டத்தோ அசார் அசிசான் அதன் தலைவர் பதவியிலிருந்து ஜூன் 29-ஆம் தேதி விலகினார்.

தேர்தல் ஆணையத் தலைவர் சபாநாயகர்- இங்கா உறுதிப்படுத்தினார்!

தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசானை மக்களவை சபாநாயகராக முன்மொழிந்து, பிரதமர் பரிந்துரை கடிதம் அனுப்பியதை மக்களவை துணை சபாநாயகர் உறுதிப்படுத்தினார்.

மக்களவை சபாநாயகர் பதவியில் தேர்தல் ஆணையத் தலைவரா?

பெட்டாலிங் ஜெயா: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னதாக மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ முகமட் அரிப் முகமட் யூசோப்பை மாற்றுவதற்கு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்கள் பரிசீலிக்கப்படுகிறார்கள். தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோ அசார்...

தேர்தல் ஆணையத் தலைவர் பதவி விலகக் கூடாது!- பெர்சே

தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு பெர்சே அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

“எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள தேர்தல் ஆணையம் விழிப்பு நிலையில் இருக்கும்!”- அசார் அசிசான்

உள்நாட்டு அரசியலில் தற்போதைய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு பொதுத் தேர்தல் தேவை இருந்தால் சட்டத்தால் தேவைப்படும் பணிகளைச் செய்ய தேர்தல் ஆணையம் தயாராக உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.