Home Tags அடாம் பாபா

Tag: அடாம் பாபா

சிலாங்கூரில் முழுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படலாம்

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றைக் கட்டுப்படுத்த அரசு தவறினால், சிலாங்கூரில் கடுமையான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் அல்லது முழு அளவிலான கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சகம் பரிசீலித்து வருவதாக டாக்டர் அடாம்...

கொவிட்-19: சிகிச்சை முறை முன்பு போல் அனைவருக்கும் பயனளிக்கவில்லை!

கோலாலம்பூர்: மலேசியாவில் கொவிட் -19 தொற்றுநோய் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சுகாதார அமைச்சகம் அதன் நோயாளிகளில் அதிகமானோர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு வருவதைக் கண்டறிந்து வருவதாகத் தெரிவித்துள்ளது. மேலும், சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா...

கொவிட்-19: கல்வி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட தொற்று குழுக்கள் 83.3 விழுக்காடாக அதிகரிப்பு

கோலாலம்பூர்: கல்வி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட கொவிட் -19 தொற்று குழுக்கள் ஒரு வாரத்திற்குள் 83.3 விழுக்காடாக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. முந்தைய வாரத்தில் மொத்தம் 12 கல்வி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட தொற்று...

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும்

கோலாலம்பூர்: தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்களுக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி வழங்கப்படும். 282,000 தடுப்பூசி வந்துவிட்டதாக சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம்...

கல்வித் துறை சம்பந்தப்பட்ட 49 தொற்று குழுக்கள் 2,617 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: கல்வித் துறை சம்பந்தப்பட்ட 49 தொற்று குழுக்கள் மற்றும் 2,617 சம்பவங்கள் உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கண்டறியப்பட்ட 89 தொற்று குழுக்களில் 4,868 நோய்த்தொற்று சம்பவங்களில்...

நோன்பு பெருநாள்: சொந்த ஊர்களுக்குத் திரும்புவது ஒத்திவைப்பு

கோலாலம்பூர்: அடுத்த மாதம் நோன்பு மாத கொண்டாட்டத்தை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்கான பயண நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா இன்று தெரிவித்தார். கடந்த சனிக்கிழமையன்று, தற்காப்பு...

சரவாக்: கொவிட்-19 சம்பவங்கள் அதிகரிப்பு கவலை அளிக்கிறது!

கோலாலம்பூர்: இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து சரவாக்கில் கொவிட் -19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கவலை அளிக்கிறது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், இந்த அதிகரிப்பைத் தடுக்க சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாக...

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை மலேசியா பயன்படுத்தும்

கோலாலம்பூர்: தேசிய கொவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்திற்கு மலேசியா அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை தொடர்ந்து பயன்படுத்தும். செவ்வாயன்று நடைபெற்ற கொவிட் -19 தடுப்பூசி வழங்கல் உத்தரவாத சிறப்புக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர்...

தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்பட்டால், சிறப்பு நிதி உதவி வழங்கப்படும்

கோலாலம்பூர்: கொவிட் -19 தடுப்பூசியைப் பெற்ற பிறகு கடுமையான பக்க விளைவுகளை அனுபவிக்கும் நபர்களுக்கு சிறப்பு நிதி உதவி வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார். கொவிட் -19 தடுப்பூசியால்...

தடுப்பூசி பெற முந்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்

கோலாலம்பூர்: கொவிட் -19 தடுப்பூசிகளைப் பெற முன்னணி பணியாளர்களை முந்திச் செல்லும் நபர்களுக்கு 50,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம், அல்லது இரண்டுமே விதிக்கபப்டும்...