Home Tags அடாம் பாபா

Tag: அடாம் பாபா

கொவிட்-19: நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வளையம் போன்ற உயர் தொழில்நுட்ப சாதனம் பயன்படுத்தப்படும்

கோலாலம்பூர்: கண்டறியும் சாதனங்களைப் பயன்படுத்துவதற்கான உத்தரவு மார்ச் 11 முதல் நடைமுறைக்கு வரும் அவசரகால (நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) (திருத்தம்) கட்டளைச் சட்டம் 2021- இல் உள்ளது என்று சுகாதார அமைச்சர்...

கர்ப்பிணிப் பெண்கள் கொவிட் -19 தடுப்பூசி எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்

கோலாலம்பூர்: கர்ப்பிணிப் பெண்கள் கொவிட் -19 தடுப்பூசி எடுக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா தெரிவித்துள்ளார். ஆனால், இது அந்தந்த சுகாதார ஆலோசகர்களால் நிர்ணயிக்கப்படும் என்று அவர் கூறினார். தடுப்பூசி...

மலேசியாவில் வாழும் வெளிநாட்டினருக்கு கொவிட்-19 தடுப்பூசி இலவசம்

கோலாலம்பூர்: கொவிட் -19 தடுப்பூசி மலேசியாவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கும் இலவசமாகக் கிடைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. "நேற்று இரவு கூடிய அமைச்சரவை, மலேசியாவில் வாழும் வெளிநாட்டினருக்கு கொவிட் -19 தடுப்பூசி இலவசம் என்று ஒப்புக்...

கட்டுப்பாட்டு ஆணை நீக்கப்பட்டதும், மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு தடை

கோலாலம்பூர்: மாவட்டம் மற்றும் மாநில எல்லைகளுக்கு இடையிலான பயணங்களுக்கு தடை தொடர்ந்து விதிக்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. கொவிட் -19 தொற்றுநோயை வீதத்தை குறைவாக வைத்திருப்பதற்கும் எல்லை தாண்டிய தொற்றுநோய்களைத் தடுப்பதற்கும்...

அமைச்சின் பொறுப்புகளை ஏற்காவிட்டால், சுகாதார அமைச்சர், துணை அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்

கோலாலம்பூர்: முன்னாள் சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அகமட், தற்போதைய அமைச்சர் டாக்டர் அடாம் பாபாவையும் இரு துணை அமைச்சர்களையும் சுகாதார அமைச்சின் முடிவுகளில் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார். இல்லையேல், அவர்கள் பதவி விலக...

கொவிட்-19: நிலை 1, 2 நோயாளிகள் வீட்டிலேயே சிகிச்சைப் பெறுவர்

கோலாலம்பூர்: நிலை 1 மற்றும் 2 கொவிட் -19 நோயாளிகள் வீட்டிலேயே சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுவார்கள். அதே நேரத்தில் சுகாதார ஊழியர்களால் கண்காணிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா...

மூன்று அமைச்சர்கள் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுக்கு மொத்தம் மூன்று அமைச்சரவை அமைச்சர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா இன்று தெரிவித்தார். அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும்  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பெர்னாமா குறிப்பிட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு...

பிரிட்டனில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 புதிய திரிபு குறித்த தகவல்கள் இல்லை!

கோலாலம்பூர்: மலேசியாவில் கொவிட் -19 தொற்றின் புதிய திரிபு குறித்த எந்த அறிக்கையும் சுகாதார அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார். பிரிட்டனில் ஏற்பட்டுள்ள புதிய திரிபு...

கொவிட்-19 நோயாளியுடன் தொடர்பில் இருந்ததால் சுகாதார அமைச்சர் தனிமைப்படுத்தப்பட்டார்!

கோலாலம்பூர்: கொவிட் -19 நோயாளியுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததை அடுத்து சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ளார். நோயாளி ஒரு தனியார் ஊடகவியலாளர் என்று அவர் தமது முகநூலில்...

கொவிட்19: 28 விழுக்காட்டினர் மருத்துவ சிகிச்சைக்கு முன்பே இறந்துவிட்டனர்

கோலாலம்பூர்: நவம்பர் 10-ஆம் தேதி வரை கொவிட் -19 இறப்புகளில் மொத்தம் 28 விழுக்காட்டு சம்பவங்கள் சிகிச்சை பெறுவதற்கு முன்பு இறந்துவிட்டதாக சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா இன்று தெரிவித்தார். "216 இறப்புகளில்...