Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

அன்வாரைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? – விளக்கம் கேட்கிறார் கிம்பர்லி!

புத்ராஜெயா - தன்னுடைய கட்சிக்காரரைச் சந்திக்க தான் ஏன் அனுமதிக்கப்படவில்லை? என்பதை உள்துறை அமைச்சு விளக்கமளிக்க வேண்டும் என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் புதிய அனைத்துலக வழக்கறிஞரான கிம்பெர்லி மோட்லி வலியுறுத்தியுள்ளார். சுங்கை பூலோ...

அன்வாருக்கு வாதாட அனைத்துலகப் புகழ் அமெரிக்க வழக்கறிஞர்!

புத்ரா ஜெயா – தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமைப் பிரதிநிதித்து, அவரது ஓரினப் புணர்ச்சி சம்பந்தப்பட்ட வழக்குகளில் இனி வழக்காட, அனைத்துலக அளவில்...

அரசியல் பார்வை: மகாதீர்-அன்வார் இணைப்பால் ஏற்படப்போகும் அதிரடி மாற்றங்கள்!

(மலேசிய அரசியலில் எதிர்பாராத திருப்புமுனையாக நிகழ்ந்துள்ள மகாதீர்-அன்வார் கைகுலுக்கலால் ஏற்படப் போகும் அரசியல் மாற்றங்களை செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் தனது பார்வையில் விவரிக்கின்றார்) கோலாலம்பூர் – “அரசியலில் எதுவும் சாத்தியம்தான்! இன்றைய நண்பன்...

அன்வாருடன் இணைந்து பணியாற்றத் தயார் – மகாதீர் அறிவித்தார்!

புத்ராஜெயா - அடுத்த பொதுத்தேர்தலில், எதிர்கட்சிகள் வெற்றி பெற, டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுடன் இணைந்து பணியாற்றத் தயார் என்று கூறியுள்ளார் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட். இன்று வெள்ளிக்கிழமை, சங்கங்களின் பதிவிலாகாவிடமிருந்து...

நீதிமன்றத்தில் அன்வார் – மகாதீர் சந்திப்பு!

கோலாலம்பூர் - தேசியப் பாதுகாப்பு மன்ற சட்டம் 2016-க்கு எதிரான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் மனு மீதான விசாரணை இன்று திங்கட்கிழமை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, முன்னாள் பிரதமர் துன் டாக்டர்...

தேசியப் பாதுகாப்பு மன்றச் சட்டத்தைத் தடுக்க அன்வார் மனு!

கோலாலம்பூர் - நேற்று முதல் அமலுக்கு வந்திருக்கும் தேசியப் பாதுகாப்பு மன்றச் சட்டத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்கும் படி, முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று செவ்வாய்கிழமை நீதிமன்றத்தில்...

மகாதீரின் புதிய கட்சி அறிவிப்பிற்கு அன்வார் வரவேற்பு!

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளதற்கு ஆதரவு தெரிவித்துள்ள முன்னாள் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், நல்ல முடிவை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். "நாங்கள் மொகிதின்...

அன்வார் வழக்கு: சிறைக் கைதிகள் வாக்களிக்க உரிமை உண்டு – நீதிமன்றம் அறிவிப்பு!

கோலாலம்பூர் - சிறையில் இருக்கும் மலேசியர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு. ஆனால் அவர்கள் அந்தக் கடமையைச் செய்ய வேண்டுமெனில் சிறைத்துறை இயக்குநருக்குக் கடிதம் எழுத வேண்டும் என கோலாலம்பூர் நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. எனினும்,...

கடிதம் வெளியானதையடுத்து அன்வாருக்கு சிறையில் கடும் கெடுபிடி!

கோலாலம்பூர் - சுங்கை பூலோ சிறையில் இருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், எதிர்கட்சித் தலைவர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்று அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அன்வாருக்கு...

மேல்முறையீட்டில் உத்துசானுக்குத் தோல்வி – அன்வாருக்கு 2 லட்சம் ரிங்கிட் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

கோலாலம்பூர் - அவதூறு வழக்கில் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு 200,000 ரிங்கிட் (2 லட்சம் ரிங்கிட்) வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, உத்துசான் மலேசியா தாக்கல்...