Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

சிறைக்கு சென்றாலும் எனது போராட்டம் ஓயாது – சிஎன்என் தொலைக்காட்சியிடம் அன்வார்!

கோலாலம்பூர், பிப்ரவரி 10 – இன்று தனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சியிடம் தொலைபேசி வழி உரையாடிய அன்வார் இப்ராகிம் தனது போராட்டம் ஓயாது என்றும், தன்னை சிறைக்கு...

பக்காத்தானில் தான் நீடிப்பேன் – அன்வார் உறுதி

கோலாலம்பூர், பிப்ரவரி 6 - ஓரினச் சேர்க்கை வழக்கில் தனக்கு சாதகமாகவே அடுத்த வாரம் தீர்ப்பு வரும் என எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனவே தனக்கு மாற்றாக பக்காத்தானுக்கு வேறு...

தீர்ப்பு சாதகமாக இருக்கும் – அன்வார் நம்பிக்கை

கோலாலம்பூர், ஜனவரி 27 - தன் மீதான ஓரினப் புணர்ச்சி வழக்கில் கூட்டரசு நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு தனக்கு சாதகமாக இருக்கும் என நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். ஓரினப்...

அன்வாரின் இளமை இரகசியம்!

கோலாலம்பூர், டிசம்பர் 18 - தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் பல்வேறு வழக்குகள், கட்சி விவகாரங்கள் என மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், தன் உடல்நலத்தை பேணிக்காப்பதிலும்...

பதவிகளும் பட்டங்களும் முக்கியமல்ல: அன்வார் இப்ராகிம்

காஜாங், டிசம்பர் 8 - பதவிகளும் பட்டங்களும் தமக்கு முக்கியமல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார். காஜாங்கில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் உரையாற்றிய அவர், ஒரு மனிதனின் பதவி அல்லது அதிகாரம்...

அன்வாரின் ‘டத்தோஸ்ரீ’ பட்டம் பறிப்பு – சிலாங்கூர் சுல்தான் அதிரடி நடவடிக்கை

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 4 - கடந்த 1992-ம் ஆண்டு சிலாங்கூர் சுல்தானால் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு வழங்கப்பட்ட “டத்தோஸ்ரீ” பட்டம் திரும்பப் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 3-ம் தேதி முதல்...

பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் – அன்வார் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 3 - சபாவைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பக்காத்தான் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க 100 மில்லியன் ரிங்கிட் பேரம் பேசப்பட்டது என்று கூறியதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் மன்னிப்பு...

அன்வார் தரப்பு வாதங்கள் முடிந்து தீர்ப்பு மற்றொரு நாளுக்கு ஒத்திவைப்பு!

புத்ராஜெயா, நவம்பர் 7 - அன்வார் இப்ராகிம் மீதான ஓரினப் புணர்ச்சி வழக்கின் மேல்முறையீடு மீதான தற்காப்பு வாதங்கள் அனைத்தும் நிறைவு பெற்று, இன்றோடு வழக்கு முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஐந்து நீதிபதிகள் கொண்ட...

அன்வார் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த மாணவர் தலைவர் மீது பல்கலைக் கழகம் 9 குற்றச்சாட்டுகள்!

கோலாலம்பூர், நவம்பர் 1 – அண்மையில் மலாயாப் பல்கலைக் கழக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்வார் இப்ராகிமின் உரை தொடர்பான சம்பவத்தின் மூலம் ஒரு புதிய துணிச்சலான இளைய தலைமுறைத் தலைவர் ஒருவர்...

இரவு 9.40க்கு அன்வார் மலாயாப் பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்தார்! மின் விளக்குகள் அணைக்கப்பட்டன!

கோலாலம்பூர், அக்டோபர் 27 - சூளுரைத்தபடி எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்றிரவு 9.40 மணியளவில், தனது புதல்வியும் லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான நுருல் இசா மற்றும் பிகேஆர் கட்சித்...