Tag: அன்வார் இப்ராகிம்
செய்த தவறுக்காக அன்வார் சிறையில் வருந்த வேண்டும் – சைபுல்
கோலாலம்பூர் - தான் செய்த தவறை எண்ணி சிறையில் இருக்கும் காலத்தில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வருந்த வேண்டும் என சைபுல் புகாரி அஸ்லான் (படம்) தெரிவித்துள்ளார்.
இதன் பொருட்டு சிறைவாசம் அனுபவிக்கும் காலத்தை அன்வார்...
அன்வாருக்கு வயசாகிவிட்டதா? – நூருல் இசா கூறுவது என்ன?
கோலாலம்பூர் - அன்வாருக்கு வயசாகி விட்டது என்ற காரணத்தைக் காட்டி, அவரை எதிர்கட்சிகளின் தலைவர் என்ற அந்தஸ்த்தில் இருந்து நீக்கிவிட முடியாது என்று லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரும், பிகேஆர் தேசிய உதவித்...
சரவாக் ரிப்போர்ட் எடிட்டர் ரீகேஸ்டில் பிரவுன் அன்வாரின் கைக்கூலியா?
கோலாலம்பூர் - முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு கைக்கூலியாக தான் செயல்படவில்லை என சரவாக் ரிப்போர்ட் பத்திரிக்கையின் ஆசிரியர் கிளேர் ரீகேஸ்டில் பிரவுன் தெரிவித்துள்ளார்.
அன்வாருடன் நெருங்கிய தொடர்பில் ரீகேஸ்டில் பிரவுன்...
அன்வாருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் – அரசு சாரா இயக்கங்கள் கோரிக்கை!
கோலாலம்பூர் - அமைதியான முறையில் எதிர்கட்சியை வழிநடத்தி வரும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு, 2016-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, வழங்கப்பட வேண்டும் என்று கூறி மலேசியாவைச் சேர்ந்த...
அன்வாருக்கு 800,000 ரிங்கிட் வழங்க பபகொமோவுக்கு உத்தரவு!
கோலாலம்பூர் - முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு 800,000 ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டுமென சர்ச்சைக்குரிய வலைப்பதிவாளர் பபகொமோ (எ) வான் முகமட் அஸ்ரி வான் டெரிசுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம்...
அன்வாரை விடுவிக்கும் பிரசாரம்: கைருடினும் இணைந்தார்
பெட்டாலிங் ஜெயா-ஐந்து ஆண்டுகால சிறைவாசம் அனுபவித்து வரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வாரை விடுவிக்க வேண்டும் என பத்து கவான் அம்னோ தொகுதியின் முன்னாள் உதவித் தலைவரான டத்தோஸ்ரீ கைருடின் அபு...
கூட்டரசு நீதிமன்றத்தில் அன்வாரின் ஓரினப்புணர்ச்சி வழக்கு 2-ன் மறுஆய்வு தொடங்கியது!
கோலாலம்பூர் - சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் ஓரினப்புணர்ச்சி வழக்கு இரண்டின் மறுஆய்வு விசாரணை தற்போது கூட்டரசு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
கடந்த 1998-ம் ஆண்டு ஓரினப்புணர்ச்சி...
என்ன ஆனது சரவணனுக்கு? – அன்வார் கேள்வி!
கோலாலம்பூர் - மலேசிய ஐக்கிய இந்தியக் கட்சியின் தலைவர் எஸ்.நல்லக்கருப்பனுக்கு எதிராக தான் தொடுத்திருந்த 100 மில்லியன் அவதூறு வழக்கிற்காக இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வந்த எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்,...
மகாதீரிடம் காவல்துறை விசாரணை: அன்வார் கவலை
கோலாலம்பூர்- முன்னாள் பிரதமர் துன் மகாதீரிடம் காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது தமக்கு கவலை அளித்திருப்பதாக சிறையில் இருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிராகவும், அதன் தலைவர்களுக்கு எதிராகவும் பேசுபவர்களையும், துன் மகாதீரையும்...
சமரச முயற்சி தோல்வி: உத்துசான், டிவி3-க்கு எதிரான அன்வார் வழக்கு விசாரணைக்குச் செல்கிறது!
கோலாலம்பூர் - லகாட் டத்து ஊடுருவலில் தன்னை சம்பந்தப்படுத்தி செய்தி வெளியிட்டதற்காக உத்துசான் மலாயு பெர்ஹாட் நிறுவனம், அதன் தலைமை நிர்வாகி, டிவி3, மீடியா பிரைம் பெர்ஹாட் நிறுவனத்தின் தலைவர் சஹாருதின் லத்தீப்...