Home Tags அப்துல் ஹாமிட் பாடோர்

Tag: அப்துல் ஹாமிட் பாடோர்

நாடு சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகள் நிறைவடைந்தும் இன, மத பிரச்சனைகள் ஓயவில்லை!- காவல்...

நாட்டில் இன மற்றும் மத பிரச்சனைகளை தூண்டி விடும் சில தரப்புகளின் நடவடிக்கைகள் காவல் துறைக்கு சுமையை ஏற்படுத்துவதாக காவல் துறைத் தலைவர் டான்ஶ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

ஜோ லோ: நாட்டிற்கு கொண்டு வருவதில் சம்பந்தப்பட்ட நாடுகளின் காவல் துறை அதிகாரிகள் ஒத்துழைக்க...

ஜோ லோவை நாட்டிற்கு கொண்டு வருவதில் சம்பந்தப்பட்ட நாட்டின் காவல் துறை அதிகாரிகள் ஒத்துழைக்க மறுப்பதாக காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்துள்ளார்.

புதிய காவல் துறை தலைவரின் கீழ் 252 அதிகாரிகள் போதைப்பொருள் காரணமாக கைதாகி உள்ளனர்!

புதிய காவல் துறை தலைவரின் கீழ் இருநூற்று ஐம்பதிற்கும் மேலான, அதிகாரிகள் போதைப்பொருள் காரணமாக கைதாகி உள்ளதாக அசிஸ் ஜம்மான் தெரிவித்தார்.

“யானைகளை கொல்பவர்களுக்கு பிரம்படி வழங்கப்பட வேண்டும்!” – காவல் துறைத் தலைவர்

யானைகளை கொல்பவர்களுக்கு பிரம்படி வழங்கப்பட வேண்டும், என்று காவல் துறைத் தலைவர் பரிந்துரைத்துள்ளார்.

தாய்லாந்து- மலேசியா எல்லையில் சட்டவிரோத பொருட்களை அனுமதிக்கும் அதிகாரிகளை காவல் துறை கண்டறிந்துள்ளது!

கடத்தல்காரர்கள் தாய்லாந்து- மலேசியா எல்லையில் சட்டவிரோதமாக, பொருட்களை எடுத்துச் செல்வதை அனுமதிக்கும் அதிகாரிகளின் அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

காவல் துறை குறித்து மோசமான கருத்து தெரிவித்த ‘நவீன் பிள்ளை’ எனும் டுவிட்டர் கணக்கு...

மலேசிய காவல் துறையினர் குறித்து மோசமான கருத்துக்களைக் கூறியதற்காக “நவீன் பிள்ளை”, எனும் டுவிட்டர் கணக்கு உரிமையாளரைக் காவல் துறை தேடுகிறது.

சீ பீல்ட்: கலவரத்தின் போது முறையான இயக்க நடைமுறை செயல்படுத்தப்பட்டதா என்பது ஆராயப்படும்!

சீ பீல்ட் கோயில் கலவரத்தின் போது முறையான இயக்க நடைமுறை, செயல்படுத்தப்பட்டதா என்பது ஆராயப்படும் என்று காவல் துறைத் தலைவர் தெரிவித்தார்.

பத்து ஆராங், பினாங்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்து கருத்துகள் பகிர்வோர் மீது தீர்க்கமான...

துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்து கருத்துகள் பகிர்வோர் மீது, தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்துல் ஹாமிட் பாடோர் எச்சரித்தார்.

“விடுதலைப் புலிகள் உட்பட, பிற பயங்கரவாத சித்தாந்தங்களை பரப்பும் எவரையும் விடமாட்டோம்!”- ஹாமிட் பாடோர்

விடுதலைப் புலிகள் உட்பட பிற பயங்கரவாத சித்தாந்தங்களை பரப்பும், எவரையும் விடமாட்டோம் என்று மலேசிய காவல் துறைத் தலைவர் எச்சரித்துள்ளார்.

“அமலாக்க அதிகாரிகளின் மீது உடல் மறைக்காணிகள் பொருத்துவது நல்ல செய்தி!”- காவல் துறை தலைவர்

உடல் மறைக்காணிகளைப் பயன்படுத்துவதால் காவல்துறை அதிகாரிகளை அவதூறு செய்வதைத், தடுக்க முடியும் என்று காவல் துறைத் தலைவர் தெரிவித்தார்.