Home Tags அப்துல் ஹாமிட் பாடோர்

Tag: அப்துல் ஹாமிட் பாடோர்

“நாட்டின் அமைதியைக் கெடுக்கும் முயற்சியில் ஈடுபடாதீர்கள்!”- காவல் துறை

நாட்டின் அமைதியைக் கெடுக்கும் எல்லா விதமான நடவடிக்கைகளையும், உடனடியாக நிறுத்த வேண்டும் என்று காவல் துறை அனைத்து தரப்பினரையும் எச்சரித்துள்ளது.

இன- மத உணர்ச்சிகளை தூண்டுபவருக்கு எதிராக, எச்சரிக்கை கிடையாது, விசாரிக்கப்பட்டு, கைது செய்யப்படுவர்!

இனம் மற்றும் மத உணர்ச்சிகளைத் தொட முயற்சிப்பவர்கள் இனி, உடனடியாக விசாரிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

“புதிய நம்பிக்கையை ஏற்படுத்திய ஐஜிபியை விரைவில் சந்திப்பேன்!”- இந்திரா காந்தி

காணாமல் போன தனது மகள் பிரசன்னா தீட்சா இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் விவகாரம் குறித்து காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோரின் அறிவிப்பு தனக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவரைச் சந்திக்க உள்ளதாகவும் எம்.இந்திரா காந்தி கூறியுள்ளார்.

இந்திரா காந்தி: காவல் துறை தேடலை இரட்டிப்பாக்கி உள்ளது, நல்லதொரு முடிவை எதிர்பார்க்கிறோம்!- காவல்...

கோலாலம்பூர்: காணாமல் போன தனது மகள் பிரசானா தீட்சாவுடன் மீண்டும் இந்திரா காந்தியை ஒன்றிணைக்க காவல் துறை எல்லா விதமான நடவடிக்கைகளையும் இரட்டிப்பாக்கி வருவதாக காவல் துறை தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர்...

அஸ்மினை கைது செய்வது அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தின் கையில் உள்ளது!

கோலாலம்பூர்: அமைச்சர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஓரினச் சேர்க்கை காணொளி குறித்த விசாரணை ஆவணங்கள் கிடைத்த பின்னர் அஸ்மின் அலியை கைது செய்ய வேண்டுமா இல்லையா என்று அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகம்தான் முடிவு...

முடிந்தால் அஸ்மின் அலியை கைது செய்யுங்கள், ஐஜிபிக்கு பார்ஹாஷ் சவால்!

கோலாலம்பூர்: ஓரினச் சேர்க்கை காணொளியோடு தொடர்பு படுத்தப்பட்டிருக்கும் பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலியை முடிந்தால் கைது செய்யுமாறு காவல் துறை தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாமிட் பாடோருக்கு பார்ஹாஷ் வாபா சால்வடோர்...

சிலாங்கூர் ஆறு மாசுபாட்டுக்கு காரணமானவர் மீது சொஸ்மா சட்டம் பாயும்!

கோலாலம்பூர்: சிலாங்கூர் ஆற்றில் டீசல் எண்ணெயை கலக்கச் செய்து, சிலாங்கூரில் நீர் விநியோகத்தை நாசப்படுத்திய நபர்களுக்கு எதிரான கடுமையான சட்ட விதிகளின் அடிப்படையில் காவல் துறை கடுமையான நடவடிக்கையை எடுக்கும் என்று காவல்...

ஓரினச் சேர்க்கை காணொளி: அரசியல் கட்சி தலைவரின் பங்குள்ளது!

கோலாலம்பூர்: ஓரினச் சேர்க்கை காணொளி தொடர்பான விசாரணையில், ஒரு தனிநபரின் நற்பெயரை இழிவுபடுத்துவதற்கும் சேதப்படுத்துவதற்கும் ஓர் அரசியல் கட்சித் தலைவர் தலைமையில் தீய எண்ணத்திலான சதி இருப்பது தெரியவந்துள்ளதாக டத்தோஶ்ரீ அப்துல் ஹாமிட்...

“ஓரினச் சேர்க்கை காணொளி உண்மையானது!”- காவல் துறைத் தலைவர்

கோலாலம்பூர்: ஹசிக் அப்துல்லா அப்துல் அஜீஸ் ஓர் அமைச்சருடன் தம்மை தொடர்புப்படுத்திய ஓரினச் சேர்க்கை காணொளியானது உண்மையானது என்று காவல் துறைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஹாமிட் பாடோர் உறுதிப்படுத்தினார். எவ்வாறாயினும், இதற்கு முன்னர்...

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நான்கு வெளிநாட்டவர்கள் கைது!

கோலாலம்பூர்: தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட இருந்த நால்வரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சிலாங்கூர் மற்றும் கெடா மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல் துறைத் தலைவர்...