Tag: அமிருடின் ஷாரி
சிலாங்கூர்: நீர் விநியோகத் தடை குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் தேவையில்லை!
ஷா அலாம்: சிலாங்கூர் மாநிலத்தில் அடிக்கடி நீர் பாதிப்பு ஏற்படுவதைத் தொடர்ந்து அதனை விசாரிக்கும் வண்ணம் விசாரணை ஆணையம் அமைக்கத் தேவையில்லை என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறியுள்ளார்.
சிலாங்கூரில்...
கஞ்சா இலை விவகாரம் தற்போதைக்கு ஏற்புடையதல்ல!
ஷா அலாம்: உலகிலேயே பெரிய அளவிலான கஞ்சா இலை ஏற்றுமதி மாநிலமாக சிலாங்கூரை மாற்றுவதற்கான பரிந்துரையை சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி நிராகரித்தார்.
தற்போதைக்கு, அதற்கான தேவை அவரம் இல்லை என்றும்,...
செமினி: பங்களிப்பு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!- அமிருடின்
ஷா அலாம்: செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் முடியும் வரையிலும், மாநில அரசு சார்ந்த பங்களிப்பு நிகழ்ச்சிகளை சிலாங்கூர் மாநில அரசு தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யும் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார்...
“சிலாங்கூர், பினாங்கை அடிப்படையாகக் கொண்டு எங்களை மதிப்பிடவும்!”- அமிருடின்
செமினி: நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தை மதிப்பிடுவதென்றால், சிலாங்கூர் மற்றும் பினாங்கு மாநிலங்களில் அக்கூட்டணியின் சிறந்த செயல்திறன்களை அடிப்படையாகக் கொள்ளுமாறு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை), செமினி சட்டமன்ற...
செமினி: குழப்பத்தில் இருக்கும் வாக்காளர்களை நம்பிக்கைக் கூட்டணி குறி வைக்கும்!
ஷா அலாம்: செமினி இடைத் தேர்தலுக்கான, நம்பிக்கைக் கூட்டணி தேர்தல் இயந்திரம், இன்னும் குழப்பத்தில் இருக்கும் வாக்காளர்களை குறி வைக்கும் என சிலாங்கூர் மாநில நம்பிக்கைக் கூட்டணித் தலைவர் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
வருகிற...
சீ பீல்ட்: அனைத்து தரப்பினரும் நீதிமன்றத்தின் ஆணையை மதித்து செயல்பட வேண்டும்!
ஷா அலாம்: சீ பீல்ட் கோயில் விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் நீதிமன்றத்தின் ஆணையை மதிக்க வேண்டும் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.
சீ பீல்ட் கோயிலின் இடத்தை மாற்றுவதிலிருந்து...
இனவாதத்திற்கு சிலாங்கூரில் இடமில்லை!
கிள்ளான்: சிலாங்கூரில் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் அமைதியானச் சூழலையும், பாதுகாப்பையும் பாதிக்கும் எந்த முயற்சியையும் சிலாங்கூர் அரசாங்கம் சகித்துக் கொள்ளாது என மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
சிலாங்கூரில் அனைத்து இன மக்களும்...
சீ பீல்ட்: சட்டத்திற்கு உட்பட்டே நிலப் பிரச்சனை தீர்க்கப்படும் – சிலாங்கூர் மந்திரி பெசார்
ஷா அலாம்: சட்டத்திற்கு உட்பட்டு சீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் பிரச்சினையை தீர்க்க அனைத்து தரப்பினருக்கும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி நினைவூட்டினார்.
இது குறித்துப் பேசிய அவர்,...
சீ பீல்ட் விவகாரம் 2 வாரங்களில் தீர்க்கப்படும்- சிலாங்கூர் மந்திரி பெசார்
ஷா அலாம்: சீ பீல்ட் கோயில் விவகாரத்தில் அனைவரும் ஒத்துழைத்தால் இன்னும் இரு வாரங்களில் இவ்விவகாரம் தீர்க்கப்பட்டுவிடும் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார். இவ்விவகாரம் குறித்து சம்பந்தப்பட்டோருடன்...
சீ பீல்ட் : “தீர்வு இல்லாமல் ஆலயம் அகற்றப்படாது” – சிலாங்கூர் மந்திரி பெசார்
ஷா ஆலாம் - அனைத்துத் தரப்புகளும் ஏற்றுக் கொள்ளக் கூடிய முறையான தீர்வு ஒன்று காணப்படாமல், சீ பீல்ட் மகா மாரியம்மன் ஆலயம் தற்போதிருக்கும் இடத்தில் இருந்து அகற்றப்படாது என சிலாங்கூர் மந்திரி...