Home Tags அம்னோ

Tag: அம்னோ

பாஸ் கட்சிக்கு 47 நாடாளுமன்றத் தொகுதிகளை பெரிக்காத்தான் ஒதுக்கியதா?

கோலாலம்பூர் : எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாஸ் கட்சிக்கு 47 நாடாளுமன்றத் தொகுதிகளை பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஒதுக்கியுள்ளதாக அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் அஷ்ராஃப் வாஜ்டி டுசுக்கி (படம் - Asyraf...

பகாங் மந்திரி பெசார் அட்னான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்

குவாந்தான் : பகாங் மாநிலத்தின் மந்திரி பெசாராக நீண்ட காலம் பதவி வகித்த அட்னான் யாக்கோப் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அந்த மாநிலத்தை கடந்த 2018 பொதுத் தேர்தலில் தேசிய...

அம்னோ சிறப்புக் கூட்டம் – தலைவர்களை பிரதமரும் சாஹிட்டும் சந்திக்கின்றனர்

கோலாலம்பூர் : எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அக்டோபர் 4-ஆம் தேதி அம்னோவின் தொகுதிகளின் தலைவர்களுடனான கூட்டம் ஒன்றுக்கு அம்னோ தலைமை அழைப்பு விடுத்துள்ளது. அம்னோவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஹாமிட் ஹாமிடியும், பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில்...

15-வது பொதுத் தேர்தல் இந்த ஆண்டில் நடத்த பிரதமருக்கு அம்னோ நெருக்குதல்

கோலாலம்பூர் : நேற்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 30) நடைபெற்ற அம்னோவின் 5 உயர்மட்டத் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் - அதைத் தொடர்ந்து நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டம் - ஆகியவற்றின் முடிவுகளின் அடிப்படையில்...

15-வது பொதுத் தேர்தல் எப்போது? மாமன்னரே முடிவு செய்வார்!

கோலாலம்பூர் : வெள்ள அபாயங்களுக்கு மத்தியில் அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படக்கூடாது என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் அதனை முடிவு செய்யும் அதிகாரம் பெற்றவராக மாமன்னரே உருவெடுப்பார் என சட்ட நிபுணர்கள்...

15-வது பொதுத் தேர்தல் : அம்னோ தலைவர்கள் மட்டும் எடுக்கும் முடிவு செயல்படுத்த முடியுமா?

கோலாலம்பூர் : அடுத்த பொதுத் தேர்தலுக்கான பரபரப்பு மீண்டும் மலேசியர்களைத் தொற்றிக் கொண்டுள்ளது. பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி உள்ளிட்ட அம்னோவின் 5 மூத்த தலைவர்கள் இன்று மாலையில் ஒன்றுகூடி அடுத்த பொதுத்...

சாஹிட் விடுதலை – போராட்டம் முடியவில்லை – சட்டத் துறைத் தலைவர் மேல்முறையீடு

கோலாலம்பூர்: வெளிநாட்டு விசா அமைப்பு (விஎல்என்) தொடர்பான 40 ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்ட டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடியின் வழக்கில் மேல்முறையீட்டு மனுவை சட்டத் துறை அலுவலகம் (அட்டர்னி ஜெனரல்...

புங் மொக்தார் : தற்காப்பு வாதம் புரிவதற்கு இடைக்காலத் தடை

கோலாலம்பூர் : பெல்க்ரா பெர்ஹாட் தொடர்பான ஊழல்  வழக்கு விசாரணையில் தற்காப்பு வாதம் புரிவதற்கு புங் மொக்தாருக்கும் அவரின் மனைவி சிசி இசட் அப்துல் சமாட்டுக்கும் கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம் (செஷன்ஸ்) உத்தரவிட்டிருந்தது. அதற்கான...

அப்துல் அசிஸ் ஊழல் வழக்குகளில் இருந்து தற்காலிக விடுவிப்பு

கோலாலம்பூர் : அம்னோ சார்ந்த முக்கியத் தலைவர்களின் வழக்குகளில் இன்று நீதிமன்றத்தில் முக்கியத் தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அகமட் சாஹிட் 40 ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்ட நிலையில் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர்...

சாஹிட் வழக்கில் மேல்முறையீடு செய்வதா? சட்டத் துறைத் தலைவர் ஆராய்கிறார்!

கோலாலம்பூர் : முன்னாள் துணைப் பிரதமரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் மீதான 40 ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்தும் இன்று அவர் விடுதலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அந்த வழக்கில் மேல்முறையீட்டு...