Home Tags அம்னோ

Tag: அம்னோ

விரைவில் பொதுத் தேர்தல்: நஜிப் அணுகுமுறை வெற்றியைத் தருமா? 

கோலாலம்பூர் – நேற்று வியாழக்கிழமை அம்னோ பொதுப் பேரவையை அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றிய அம்னோ தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், 14-வது பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறுமெனக் கோடி...

‘அம்னோக்காரர்கள் பேரணியில் பங்கேற்பதைத் தடுக்க முடியாது’ – அனுவார் கருத்து

கோலாலம்பூர் - சிவப்புச் சட்டைப் பேரணியில் தங்களது கட்சி உறுப்பினர்கள் யாராவது பங்கேற்றால் அதனைத் தடுக்க அம்னோவுக்கு உரிமை இல்லை என அம்னோ தகவல் தொடர்புத் தலைவர் அனுவார் மூசா இன்று புதன்கிழமை...

கேலாங் பாத்தா அம்னோ நிரந்தரத் தலைவர் கட்சியிலிருந்து விலகினார்!

ஜோகூர் பாரு - கேலாங் பாத்தா அம்னோ பிரிவின் நிரந்தரத் தலைவரான டத்தோ பாஹாரோம் அப்துல் கானி, தான் கட்சியிலிருந்து விலகுவதாக இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளார். கேலாங் பாத்தா தொகுதியின் தொடக்கால உறுப்பினரான பாஹாரோம்,...

“நான் அம்னோவில் இருந்து விலகுகிறேன்” – ஷாபி அப்டால் அறிவிப்பு!

கோலாலம்பூர் - அம்னோவில் இருந்து தான் விலகுவதாக முன்னாள் அமைச்சர் மொகமட் ஷாபி அப்டால் அறிவித்துள்ளார். இன்று மதியம் சபா, செம்பூர்ணாவிலுள்ள அவரது இல்லத்தில் சுமார் 1000 ஆதரவாளர்கள் முன்னிலையில் ஷாபி இந்த அறிவிப்பை...

மொகிதின் யாசின், முக்ரிஸ் அம்னோவிலிருந்து நீக்கம்! ஷாபி அப்டால் இடைக்கால நீக்கம்!

கோலாலம்பூர் - எதிர்க்கட்சிகளுடன் ஒரே மேடையில் தோன்றினர் என்பதைக் காரணம் காட்டி, முன்னாள் துணைப் பிரதமரும், முன்னாள் அம்னோ துணைத் தலைவருமான மொகிதின் யாசின், மற்றும் முன்னாள் கெடா மந்திரி பெசார் முக்ரிஸ்...

அனினாவின் மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றமும் நிராகரித்தது!

கோலாலம்பூர் - கட்சியிலிருந்து தான் நீக்கப்பட்ட விவகாரத்தில், லங்காவி முன்னாள் அம்னோ உறுப்பினர் அனினா சாடுடினின், நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை  விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம் அதனை நிராகரித்தது. 2.6...

அடுத்த அம்னோ கூட்டத்தில் மொகிதின், முக்ரிஸ் மீது நடவடிக்கை – சாஹிட் அறிவிப்பு!

கோலாலம்பூர் - நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டதற்காக முன்னாள் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மற்றும் முன்னாள் கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர் ஆகியோருக்கு எதிராக...

இரண்டாக உடைகிறது பெர்காசா: நஜிப் ஆதரவு அணி, மகாதீர் ஆதரவு அணி எனப் பிளவு!

கோலாலம்பூர் - மலாய் உரிமைக்காகப் போராடும் அமைப்பான பெர்காசா இரண்டாக உடைந்து, நஜிப் ஆதரவு அணியாகவும், மகாதீர் ஆதரவு அணியாகவும் பிளவுபட்டுள்ளது. இதை ஒப்புக் கொள்ளும் பெர்காசா பொதுச்செயலாளர் சையத் ஹசான் சையத் அலி,...

சிறுபிள்ளைத்தனமானவர்களின் செயல் – மக்கள் பிரகடனம் குறித்து அட்னான் கருத்து!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை விமர்சித்தும், அவரைப் பதவியிலிருந்து நீக்கும் படியும் கோரிக்கை விடுத்து மக்கள் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ள அம்னோ தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் தெங்கு...

மகாதீருக்கு வழங்கும் சலுகைகளை ரத்து செய்யுங்கள் – அம்னோ தலைவர்கள் வலியுறுத்து!

கோலாலம்பூர் - முன்னாள் துணைப்பிரதமர் மொகிதின் யாசினும், முன்னாள் கெடா மந்திரி முக்ரிஸ் மகாதீரும், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக மக்கள் பிரகடனத்தில் கையெழுத்திட்டிருப்பதால், அவர்களை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதற்கு அம்னோவில்...