Home Tags அம்னோ

Tag: அம்னோ

நஜிப் அறிவிப்பு: இதற்குத்தானா இத்தனை ஆர்ப்பாட்டம்?

கோலாலம்பூர் - புலி வரப் போகிறதா? சிங்கம் வரப் போகிறதா? என நாடே எதிர்பார்த்துக் காத்திருக்க - வந்தது பூனை கூட இல்லை - வெறும் எலிதான் என்பதுபோல் ஆகிவிட்டது - பிரதமர்...

முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் முகமட் தாயிப் மீண்டும் அம்னோவில் இணைந்தார்

கோலாலம்பூர் - முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசாரும் தற்போது அமானா கட்சியில் இருப்பவருமான டான்ஸ்ரீ முகமட் தாயிப் மீண்டும் அம்னோவில் இணைவதாக பிரதமர் நஜிப் துன் ரசாக் அறிவித்துள்ளார்.

நஜிப் அறிவிப்பு என்ன? நாடெங்கும் பரபரப்பு!

கோலாலம்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணியளவில் அம்னோ தலைமையகத்தில் நடைபெறவிருக்கும் சிறப்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் எத்தகைய அறிவிப்புகளை வெளியிடப்போகிறார் என்ற ஆரூடங்கள் மக்கள்...

பிற்பகலில் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் நஜிப்!

கோலாலம்பூர் – இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவிருக்கிறார். நேற்று சனிக்கிழமை இரவு, அம்னோ தலைவர்கள் அனைவருக்கும், அம்னோ பொதுச்செயலாளரிடமிருந்து விடுக்கப்பட்ட...

அம்னோவுக்குள் பிளவுகளை ஏற்படுத்துவதில் வெற்றி கண்ட மகாதீர்!

கோலாலம்பூர் – துன் மகாதீர் தனது அரசியல் வரலாற்றில் எத்தனையோ அனுபவங்களையும், சாதுரியங்களையும், வியூகங்களையும் பார்த்தவர், கையாண்டவர், பிரயோகித்து வெற்றியும் கண்டவர். இப்போது, ஒட்டு மொத்த அம்னோவே அவரிடம் சிக்கிக் கொண்டு விழிக்கிறது என்பது...

விரைவில் பொதுத் தேர்தல்! பிரதமர் கோடி காட்டினார்!

கோலாலம்பூர் - நேற்று வியாழக்கிழமை இரவு தலைநகர் புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெற்ற அம்னோவின் 71-வது ஆண்டுக் கொண்டாட்டத்தில் உரையாற்றியபோது  விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று கோடி காட்டிய பிரதமர் நஜிப்...

‘எஸ்ஆர்சியிடம் அம்னோ நிதி பெற்றதற்கு ஆதாரம் இருந்தால் புகார் அளியுங்கள்’

கோலாலம்பூர் - எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்திடமிருந்து அம்னோ நிதி வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்கு யாரிடமாவது ஆதாரம் இருந்தால், காவல்துறையில் புகார் அளிக்கும் படி அம்னோ உச்ச மன்றக் குழு உறுப்பினரும், சுற்றுலாத் துறை...

சுங்கை ஆயர் தாவார் சட்டமன்ற உறுப்பினர் கமரோல் ஜாக்கி காலமானார்!

கிள்ளான் - சுங்கை ஆயர் தாவார் சட்டமன்ற உறுப்பினர் கமரோல் ஜாக்கி அப்துல் ஹாலிம் (வயது 57) இன்று செவ்வாய்க்கிழமை காலை கம்போங் சுங்கை ஆயர் தாவாரில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பால்...

“ரோஹிங்கியா பிரச்சனையில் இணைவதால், பாஸ்-அம்னோ இணைப்பு எனக் கருதக் கூடாது” – சுப்ரா

கோலாலம்பூர் – கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 4) ரோஹிங்கியா முஸ்லீம் மக்களின் பிரச்சனைக்காக, பாஸ்-அம்னோ தலைவர்கள் ஒரே மேடையில் தோன்றிய காரணத்திற்காக, அந்த இரு கட்சிகளுக்கும் இடையில் அரசியல் இணைப்பு ஏற்பட்டு விட்டதாகக்...

மாறும் மலேசிய அரசியலை ஒரே நாளில் காட்டிய நிகழ்ச்சிகள்!

கோலாலம்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டின் இருவேறு பகுதிகளில் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகள் அதிரடியாக மாறிவரும் மலேசிய அரசியல் மாற்றங்களைப் பிரதிபலிப்பதாக இருந்தன. ஷா ஆலாமில் நடைபெற்ற ஜனநாயக செயல் கட்சியின் ஆண்டு மாநாட்டில்...