Home Tags அருள் கந்தா

Tag: அருள் கந்தா

1எம்டிபி: நஜிப், அருள் கந்தா குற்றஞ்சாட்டப்பட்டனர்!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமரும், 1எம்டிபியின் தலைவருமான டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் 1எம்டிபியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி அருள் கந்தா கந்தசாமியும் இன்று காலை 8:35 மணியளவில் அமர்வு...

நஜிப், அருள் கந்தா நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்கள்

கோலாலம்பூர் - 1எம்டிபி கணக்கறிக்கையில் திருத்தங்கள் செய்யப்பட்ட புகார்களின் அடிப்படையில் முன்னாள் பிரதமரும், 1எம்டிபியின் முன்னாள் தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், 1எம்டிபியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி அருள் கந்தாவும்...

ஊழல் தடுப்பு ஆணையம்: அருள் கந்தா கைது செய்யப்பட்டார்!

புத்ராஜெயா: முன்னாள் 1எம்டிபி நிர்வாக இயக்குனர் அருள்கந்தா கந்தசாமி, 1எம்டிபியின் கணக்கறிக்கையில் திருத்தம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை எதிர் நோக்கியுள்ளார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு இன்று காலை 9.30 மணியளவில்...

1எம்டிபி: ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையைத் தொடர்கிறது

புத்ராஜெயா: 1எம்டிபியின் இறுதிக் கணக்கறிக்கையில் உண்மைகளை மறைத்து மாற்றி அமைத்ததற்காகவும், அரசாங்க உயர் அதிகாரிகள் மத்தியில் அதிகார அத்துமீறல்கள் காரணமாகவும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய புலனாய்வாளர்கள் பல்வேறு வகையான குற்றங்களை ஆராய்ந்து...

அருள் கந்தாவைப் பதவி நீக்கம் செய்தது 1எம்டிபி!

கோலாலம்பூர் - 1எம்டிபியின் தலைவர் மற்றும் தலைமைச் செயலதிகாரியான அருள் கந்தா கந்தசாமியை நேற்று வியாழக்கிழமை அந்நிறுவனம் பதவிலிருந்து நீக்கம் செய்தது. அதற்கான கடிதத்தை நேரடியாகப் பார்வையிட்டிருக்கும் மலேசியாகினி இணையதளம், 1எம்டிபி தலைவராக, ஒப்பந்தம்...

1எம்டிபி கடன்களைச் செலுத்த அரசாங்க நிதிகள் பயன்படுத்தப்பட்டன

புத்ரா ஜெயா – பேங்க் நெகாரா மற்றும் கசானா நேஷனல் எனப்படும் தேசிய முதலீட்டு வாரியம் ஆகியவற்றின் நிதிகளைக் கொண்டு 1எம்டிபி நிறுவனத்தின் கடன்கள் செலுத்தப்பட்டன என நிதி அமைச்சர் லிம் குவான்...

1எம்டிபி கருத்தரங்கில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்கவில்லை: நஜிப் அதிருப்தி!

கோலாலம்பூர் - கிள்ளான் பள்ளத்தாக்கிலும், பினாங்கிலும் அண்மையில், 1எம்டிபி தலைமைச் செயலதிகாரி அருள் கந்தா கந்தசாமி ஏற்பாடு செய்திருந்த 1எம்டிபி கருத்தரங்கில் பக்காத்தான் தலைவர்கள் கலந்து கொள்ளாமல் இருந்தது தனக்கு மிகவும் அதிருப்தியை...

1எம்டிபி தலைமைச் செயலதிகாரியாக அருள் கந்தா தொடர்வார் – நஜிப் அறிவிப்பு!

பெய்ஜிங் - 1எம்டிபி-யின் தலைமை நிர்வாக அதிகாரியாக அருள் கந்தசாமி தொடர்ந்து இருப்பார் என மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்திருக்கிறார். இது குறித்து நேற்று திங்கட்கிழமை சீனாவில் மலேசியச் செய்தியாளர்...

அருள் கந்தா நீக்கப்பட்டாரா?

புத்ரா ஜெயா - 1எம்டிபி நிறுவனத்தின் தலைவரான அருள் கந்தா, பண்டார் மலேசியா நிறுவனத்திலிருந்தும், துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் இயக்குநர் வாரியத்திலிருந்தும் நீக்கப்பட்டிருக்கின்றார் என்றும் அந்த முடிவை பிரதமரும் நிதியமைச்சருமான நஜிப்...

1எம்டிபியின் பண்டார் மலேசியா சொத்துகள் சீனாவின் நிறுவனத்திற்கு விற்கப்படுகின்றன!

கோலாலம்பூர் – பிறந்திருக்கும் புத்தாண்டில் 1எம்டிபியின் முக்கிய சொத்து ஒன்று, ‘சீனா ரயில்வே என்ஜினியரிங் கொர்ப்பரேஷன் சென்டிரியான் பெர்ஹாட்’ (China Railway Engineering Corporation Sdn Bhd - CREC) என்ற சீன...