Home Tags அவசரகால சட்டம்

Tag: அவசரகால சட்டம்

அகமட் மஸ்லான் மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்

கோலாலம்பூர்: அம்னோ பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான், மாமன்னரால் அங்கீகரிக்கப்பட்ட அவசரநிலைகளில் இருந்து மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். பத்து குலாம் அம்னோ தொகுதிச் செயலாளர் முசாபர் குலாம் முஸ்தாக்கிமிடமிருந்து இந்த...

சிறப்பு நாடாளுமன்ற அமர்வுக்கு கிட் சியாங் ஆதரவு

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக அமல்படுத்தப்பட்ட அவசரநிலை காலத்தில், சிறப்பு நாடாளுமன்ற அமர்வுக்கான அழைப்புகளுக்கு ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் தனது ஆதரவை வழங்கி உள்ளார். அம்னோ பொதுச் செயலாளர்...

சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த அசலினா மறுப்பு

கோலாலம்பூர்: அவசரகால பிரகடனம் தொடர்பாக சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்தப்பட வேண்டும் என்ற அம்னோவின் கோரிக்கையை பெங்கேராங் நாடாளுமன்ற உறுப்பினர் அசலினா ஒத்மான் சைட் நிராகரித்தார். முன்னதாக, அவசரகால பிரகடனம் தொடர்பாக சிறப்பு நாடாளுமன்ற...

அகமட் மஸ்லான் அரசியலமைப்பு நிபுணர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும்

கோலாலம்பூர்: அவசர பிரகடனம் தொடர்பாக சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு உடன்பாடு தெரிவிக்க அம்னோ பொதுச் செயலாளர் அகமட் மஸ்லான், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பியதாக கெதெரே...

அவசரநிலை பிரகடனத்திற்கு முன்னாள் வழக்கறிஞர் மன்ற தலைவர்கள் எதிர்ப்பு

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் அவசரகால நிலையை அறிவித்ததை முன்னணி வழக்கறிஞர்கள் எதிர்த்துள்ளனர். இந்த அவசரநிலை பிரகடனம் கொவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட அரசாங்கத்திற்கு உதவும் என்று கூறப்படுகிறது. கடந்த மூன்று தசாப்தங்களில்...

அவசர காலப் பிரகடனத்தை எதிர்த்து அன்வார் வழக்கு தொடுக்கிறார்

கோலாலம்பூர் : மொகிதின் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி அரசாங்கம் கொண்டு வந்திருக்கும் அவசரகாலப் பிரகடனத்தை எதிர்த்து அன்வார் இப்ராகிம் வழக்கு தொடுக்கவிருக்கிறார். இந்தப் பிரகடனம் அதிகார விதிமீறலாகும் என்ற அடிப்படையில் அன்வார் இந்த...

அவசரகாலம் சட்டபூர்வமானதே – ஸ்ரீராம் கூறுகிறார்

கோலாலம்பூர் : கொவிட்-19 ஜனவரி 12-ஆம் தேதி பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கவில்லை என்பதால் அது சட்டபூர்வமானது, அரசியல் அமைப்பு சட்டவிதிகளுக்கு உட்பட்டது என கோபால் ஸ்ரீராம் கூறியிருக்கிறார். ஸ்ரீராம்...

அவசர கால ஆலோசனைக் குழுவுக்கு எதிர்க்கட்சியிலிருந்து 3 ஆலோசகர்கள்

கோலாலம்பூர் : நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர காலத்தை முன்னிட்டு மாமன்னருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க ஒரு  சுயேச்சையான சிறப்பு குழு அமைக்கப்படும் என பிரதமர் மொகிதின் யாசின் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து அந்தக் குழுவில்...

அவசரகால சட்டம் அகற்றப்பட்ட பிறகு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இரு மடங்காக அதிகரித்துள்ளன –...

கோலாலம்பூர், ஆகஸ்ட் 28 -  நாட்டில் அவசரகால சட்டம் (Emergency Ordinance) அகற்றப்பட்ட பிறகு தான் கொலைகளும், கொலை முயற்சிகளும் இரு மடங்கு அதிகரித்துள்ளதாக காவல்துறை அறிக்கைகள் கூறுகின்றன. கடந்த ஆகஸ்ட் 24 ஆம்...