Home Tags அவசரகால சட்டம்

Tag: அவசரகால சட்டம்

மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் ஜூன் 16-இல் கூடுகிறது! அவசர கால சட்டம் நீக்கமா?

கோலாலம்பூர் : அடுத்து வரும் சில நாட்களில் மாமன்னர் அல்-சுல்தான் ரியாதுல்லா அரசியல் கட்சித் தலைவர்களை தனியாகவோ, குழுக்களாகவோ சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலைவுகிறது. சிங்கப்பூரின் ஸ்ட்ரெயிட்ஸ் பத்திரிகை உள்ளிட்ட பல ஊடகங்கள்...

மாமன்னர் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்திக்கிறாரா?

கோலாலம்பூர் : அவசரகால சட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதியோடு முடிவடையவிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் மாமன்னர் சந்திப்பார் என்ற ஆரூடங்கள் வெளியாகியுள்ளன. துன் மகாதீருக்கு நெருக்கமானவராகக் கருதப்படுபவரும், அவசரகால சட்டத்தை...

அவசரநிலை முடிவடைவதற்கு முன்போ, பின்னரோ நாடாளுமன்றம் கூடும்

கோலாலம்பூர்: அவசரநிலை முடிவடைவதற்கு முன்போ அல்லது அதற்கு பின்னரோ சரியான நேரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது என்று பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் உடனடியாக...

அவசரநிலை இல்லாமல் இருந்தால் கொவிட்-19 பாதிப்புகள் அதிகரிக்கலாம்

கோலாலம்பூர்: அவசரநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு விடுக்கும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் உட்பட பிறரை உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் விமர்சித்துள்ளார். "இவர்களுக்கு புரியவில்லை. அவசரநிலை இல்லையென்றால், கொவிட் -19 சம்பவங்கள்...

அவசரநிலை பிரகடனத்தை முடிக்கக் கோரும் குழுவை சந்திக்க மாமன்னர் ஒப்புதல்

கோலாலம்பூர்: மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் இன்று அவசரநிலை பிரகடனத்தை முடிக்கக் கோரும் குழுவை சந்திப்பதற்கு அனுமதி வழங்கி உள்ளார். இக்குழுவின் செய்தித் தொடர்பாளரான ஷா ஆலாம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சமாட்டுக்கு இன்று...

அவசர காலத்திற்கு எதிராக மாமன்னர் அரண்மனையில் திரண்ட மகாதீர், எதிர்கட்சித் தலைவர்கள்

கோலாலம்பூர் : நாட்டில் அமுலில் இருக்கும் அவசர கால சட்டத்தை எதிர்க்கும் பொதுமக்களைப் பிரதிநிதிக்கும் எதிர்கட்சித் தலைவர்கள் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தலைமையில் இன்று பிற்பகலில் மாமன்னரின் அரண்மனை முன்னால் திரண்டனர். மாமன்னருடனான...

அவசரகால சட்டம்: 3 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிப்பவர்கள் சமூக சேவை செய்ய உத்தரவு

கோலாலம்பூர்: புத்ராஜெயா அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்த முறை மூன்று ஆண்டுகள் வரை சிறைவாசம் அனுபவிப்பவர்களுக்கு சமூக சேவை உத்தரவுகளுக்கான தகுதியை விரிவுபடுத்துகிறது. முன்னதாக, மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அனுபவிப்பவர்கள் மட்டுமே சமூக...

பெரும்பான்மை இழந்ததால் அவசரநிலை அறிவிக்கப்பட்டது என்பது போலி செய்தி

கோலாலம்பூர்: மக்களவையில் பெரும்பான்மை இழந்துவிட்டதால் அவசரகால பிரகடனத்தை நாடுவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை போலி செய்திகள் தொடர்பான அவசர கட்டளை கீழ் வருவதாக பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார். "இது ஒரு குற்றம்,...

அவசரநிலை பிரகடனத்தை முடிவுக்குக் கொண்டு வர மாமன்னருக்கு மனு

கோலாலம்பூர்: அவசரநிலையை முடிவுக்குக் கொண்டுவர மாமன்னருக்கு சமர்ப்பிக்க மனு ஒன்று இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் குழுவால் தொடங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் மனுவில் இயங்கலை வாயிலாக கையெழுத்திடலாம் என்றும், மனு நோன்பு பெருநாளுக்கு...

அவசரகாலம் எதிர்ப்பு: குவான் எங் ஒரு மணி நேரம் விசாரிக்கப்பட்டார்

ஜோர்ஜ் டவுன்: ஜனவரி 12-ஆம் தேதி நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் மன்றம் வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கை தொடர்பாக பினாங்கு வடகிழக்கு மாவட்ட காவல் நிலையத்தில் ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான்...