Home Tags அஸ்மின் அலி

Tag: அஸ்மின் அலி

பிகேஆர் தேர்தல்: 995 வாக்குகளில் அஸ்மினை முந்துகிறார் ரபிசி ரம்லி

கோலாலம்பூர் – நடைபெற்று வரும் பிகேஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் பேராக் மாநிலத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து நடப்பு துணைத் தலைவர் அஸ்மின் அலியை விட...

பிகேஆர் துணைத் தலைவர் : 3 வாக்குகளில் அஸ்மின் மீண்டும் முன்னணி

கோலாலம்பூர் - பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருக்கான தேர்தலில் பினாங்கு மற்றும் திரெங்கானு மாநிலத்துக்கான வாக்குகள் இறுதியாக்கப்பட்ட பின்னர் அஸ்மின் அலி மீண்டும் மூன்றே வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணி வகித்து வருகிறார் என...

43 வாக்குகளில் அஸ்மினை முந்துகிறார் ரபிசி

கோலாலம்பூர் - பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருக்கான தேர்தலில் ஏற்பட்டிருக்கும் கடுமையான போட்டியில் கட்டம் கட்டமாக வாக்களிப்புகள் நடந்து வரும் நிலையில் இன்றைய நிலவரப்படி ரபிசி ரம்லி 43 வாக்குகளில் அஸ்மின் அலியை...

துணைத் தலைவர் பதவியைத் தற்காக்கிறார் அஸ்மின் அலி

கோலாலம்பூர் - பிகேஆர் கட்சித் தேர்தல்களில் எந்தப் பதவிக்குப் போட்டி என்பதில் இதுவரை மௌனம் காத்து வந்த நடப்பு துணைத் தலைவர் அஸ்மின் அலி, துணைத் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை இன்று சமர்ப்பித்துள்ளார். இதனைத்...

பிகேஆர் தேர்தல்கள் சூடுபிடிக்கின்றன!

கோலாலம்பூர் - அடுத்த மாதம் ஆகஸ்டில் நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சித் தேர்தல்களில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதை ரபிசி ரம்லி உறுதிப்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து அந்தக் கட்சியின் அனைத்து நிலைகளிலும் பரபரப்பும் விறுவிறுப்பும் ஏற்பட்டுள்ளது. கட்சியின்...

“பக்காத்தான் கூட்டணித் தலைவராகத் தொடர்வேன்” – வான் அசிசா

கோலாலம்பூர் - பிகேஆர் கட்சியின் தலைமைப் பொறுப்பை விட்டுக் கொடுத்தாலும், தொடர்ந்து பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவர் பதவியில் நீடிப்பேன் என வான் அசிசா அறிவித்துள்ளார். அந்தப் பதவியில் இருந்து கொண்டு தொடர்ந்து...

சிலாங்கூரின் புதிய மந்திரி பெசார் யார்? – இன்னும் இரகசியமாக உள்ளது!

கோலாலம்பூர் - நாளை செவ்வாய்க்கிழமை சிலாங்கூரின் புதிய மந்திரி பெசார் பதவியேற்கவிருக்கிறார். எனினும், புதிய மந்திரி பெசார் யார்? என்பது இன்னும் இரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது. நாளை மந்திரி பெசார் பதவியேற்கவிருக்கிறார் என்றால், இன்று அதற்கான ஒத்திக்கை...

சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு மாத சம்பளம்

ஷா ஆலாம் – சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஊழியர்களுக்கு நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஒரு மாத கூடுதல் சம்பளம் சிறப்புத் தொகையாக வழங்கப்படும் என மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின்...

சிலாங்கூர் சுல்தானைச் சந்தித்தார் அன்வார்!

ஷா ஆலாம் - நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் பிகேஆர் கட்சியின் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று சிலாங்கூர் சுல்தானை அவரது அரண்மனையில் சென்று கண்டார். அவருடன் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ...

ஜூன் 19-ல் மந்திரி பெசார் பதவியைத் துறக்கிறார் அஸ்மின் அலி!

கோலாலம்பூர் - வரும் ஜூன் 19-ல் சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியிலிருந்து நடப்பு மந்திரி பெசார் அஸ்மின் அலி விலகுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. புதிய பக்காத்தான் அரசாங்கத்தில், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சராக அஸ்மின் அலி நியமனம்...