Home Tags ஆட்சிமாற்றம் பிப்ரவரி 2020

Tag: ஆட்சிமாற்றம் பிப்ரவரி 2020

யாருக்கு ஆதரவு? சரவாக் கட்சிகள் மார்ச் 1-ஆம் தேதி முடிவு செய்கின்றன!

கூச்சிங் - அன்வார் இப்ராகிம், மொகிதின் யாசின் என இரு தரப்புகளும் அடுத்த ஆட்சியை அமைக்க முனைப்புடன் செயல்பட்டு வரும் வேளையில் ஜிபிஎஸ் எனப்படும் காபுங்கான் பார்ட்டி சரவாக் என்ற சரவாக் கூட்டணிக்...

டோமி தோமஸ் சட்டத்துறைத் தலைவர் பதவியைத் துறந்தார்

கோலாலம்பூர் - நாட்டில் தொடர்ந்து வரும் அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து சட்டத் துறைத் தலைவர் பதவியை டான்ஸ்ரீ டோமி தோமஸ் துறந்தார். தனது பதவி விலகல் கடிதத்தை அவர் இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி...

குடியுரிமைத் திருத்தச் சட்டம்: கலவரத்தில் 38 பேர் பலி, நிலைமை சீரடைகிறது!

புது டில்லி: குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக அச்சட்டத்தை ஆதரிப்பவர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கலவரம் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 38-ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து ஆய்வு மேற்கொண்ட இந்திய உள்துறை அமைச்சு,...

ஜோகூரில் அம்னோ மாநில தலைவர் மந்திரி பெசாராக பதவியேற்றார்!

ஜோகூர் பாரு: ஜோகூரில் அம்னோ தலைவர் ஹாஸ்னி முகமட் புதிய மாநில மந்திரி பெசாராக பதவியேற்றுள்ளார். ஜோகூர் அரண்மனையில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நம்பிக்கைக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு பெரும்பான்மை...

“மொகிதினை பிரதமர் வேட்பாளராக ஆதரிக்கிறீர்களா?” – ஊடகங்களின் கேள்விக்கு பதில் கூற மறுத்த மகாதீர்!

ஐநா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும்போது இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஊடகங்களில் கேள்விகளுக்கு பதில் கூற மறுத்துவிட்டார்.

மாமன்னரால் பெரும்பான்மையை உறுதி செய்யமுடியவில்லை!- அரண்மனை

மாமன்னர் பெரும்பான்மையைக் கொண்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை கண்டறியமுடியவில்லை என்று இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் அரண்மனை மேலாளர் குறிப்பிட்டிருந்தார்.

மொகிதின் யாசின் 8-வது பிரதமர், பெர்சாத்து முடிவு!

பெர்சாத்து கட்சி டான்ஸ்ரீ மொகிதின் யாசினை நாட்டின் 8-வது பிரதமராக முன்மொழிந்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் மார்சுகி யாஹ்யா அறிக்கையின் வாயிலாகத் தெர்வித்துள்ளார்.

மக்களவைத் தலைவர் மாமன்னரை சந்திக்கிறார்!

கோலாலம்பூர்: மக்களவைத் தலைவர் முகமட் அரிப் முகமட் யூசோப் மீண்டும் இஸ்தானா நெகாராவில் மாமன்னரைச் சந்திக்க வந்துள்ளார். முன்னதாக, காலையில், மாமன்னரை சந்தித்த அவர் மீண்டும் அரண்மனைக்கு வந்துள்ளார். திங்களன்று மக்களவை அமர்வை இரத்து செய்வதாக...

பிரதமர் தேர்வு: மக்களவை தீர்வு காணும் இடமல்ல, மாமன்னரிடம் ஒப்படைக்கும் நேரம் வந்து விட்டது!-...

கோலாலம்பூர்: மலேசியாவில் நிலவும் அரசியல் கொந்தளிப்பு உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்று அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் கூறினார். இந்த விஷயத்தை மாமன்னரிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் இது என்று அவர்...

“மகாதீர் விலக வேண்டிய நேரம் வந்து விட்டது”- மக்களவைத் தலைவரின் அறிக்கைக்கு, காலிட் நோர்டின்...

கோலாலம்பூர்: மக்களவைத் தலைவர் வருகிற மார்ச் 2-ஆம் தேதி இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்திருந்த மக்களவை அமர்வை நிறுத்தியதை அடுத்து, முன்னாள் ஜோகூர் மந்திரி பெசார் காலிட் நோர்டின் தமது...