Home Tags ஆட்சிமாற்றம் பிப்ரவரி 2020

Tag: ஆட்சிமாற்றம் பிப்ரவரி 2020

“பொய் சொல்லி பிரதமராக நியமனம் பெறுகிறீர்களா?” – மொகிதினுக்கு முக்ரிஸ் கேள்வி

பெர்சாத்து கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாகக் கூறி, பிரதமராக மாமன்னரிடமிருந்து பிரதமர் நியமனம் பெற்றிருக்கும் மொகிதின் யாசின் பொய் கூறி பிரதமர் ஆகிறாரா என பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவரான முக்ரிஸ் மகாதீர் சாடியிருக்கிறார்.

“பக்காத்தான் கூட்டணி 114 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது” – பாஹ்மி பாட்சில் அறிவிப்பு

அஸ்மின் அலியுடன் இணைந்து பிகேஆர் கட்சியில் இருந்து வெளியேறிய பாரு பியான் தற்போது மீண்டும் தனது நிலைப்பாட்டை மாற்றி மகாதீருக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.

வாரிசான் துன் மகாதீருக்கு ஆதரவு!

கோலாலம்பூர்: வாரிசான் கட்சி பெர்சாத்து தலைவர் டாக்டர் மகாதீர் முகமட்டை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது. நம்பிக்கைக் கூட்டணி மீண்டும் துன் மகாதீருக்கு ஆதரவு வழங்கியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. "நாங்கள் அப்படியே இருக்கிறோம்." "ஷாபி டாக்டர்...

தேர்தலே சிறந்த வழி, அரசாங்கம் அமைந்தாலும் அது தற்காலிகமானதுதான்!- அனுவார் மூசா

கோலாலம்பூர்: அம்னோ பொதுச்செயலாளர் அனுவார் மூசா மீண்டும் பொதுத் தேர்தல் நடத்துமாறு தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "இந்த பந்தயம் போதும் . யார் வென்றாலும் அது மிகவும் தற்காலிகமானது. மக்களுக்கு மீண்டும் ஆணை...

அன்வார் அரண்மனையிலிருந்து வெளியேறினார், மெய்காப்பாளர்களுடன் ஊடகவியலாளர்கள் தள்ளு முள்ளு!

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் 20 நிமிடத்திற்குப் பிறகு அரண்மனையிலிருந்து வெளியேறினார். அவருடன் பிகேஆர் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் பாஹ்மி பாட்ஸிலும் இருந்தார். அவரது வாகனம் நிற்காமல் சென்றார், ஆனால் அன்வார் சன்னலைக்...

கட்சித் தேர்தல் வரை பெர்சாத்து தலைவர் பதவியை மொகிதின் ஏற்பார்!

கோலாலம்பூர்: பிப்ரவரி 24-ஆம் தேதி டாக்டர் மகாதீர் பெர்சாத்து தலைவர் பதவியிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, மொகிதின் இப்போது பெர்சாத்து பதவியை வகிக்கிறார். தேர்தல் நடைபெறும் வரை பெர்சாத்துவின் தலைவர் பதவியை மொகிதின் ஏற்பார்.

நம்பிக்கைக் கூட்டணி 2.0- அன்வார் இப்ராகிம் அமைச்சரவையில் இடம் பெறமாட்டார்!- வட்டாரம்

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமருக்கு ஆதரவளித்த போதிலும் இடைக்கால பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் உருவாக்கக்கூடிய புதிய அரசாங்கத்தில் அன்வார் சேர வாய்ப்பில்லை என்று சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர்...

மொகிதின் யாசின் அணியினர் மீண்டும் நாளை மாமன்னரை சந்திப்பர்!

பெர்சாத்து தலைவர் மொகிதின் யாசின நாற்பது நிமிடங்களுக்குப் பிறகு இஸ்தானா நெகாராவை விட்டு வெளியேறினார்.

அரசியல் கட்சித் தலைவர்களை மாமன்னர் காலை 10.30 சந்திக்கிறார்!

அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் மாமன்னர் இன்று சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு இஸ்தானா நெகாராவில் சந்திக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல்வாதிகளுடன் நான் பணியாற்ற மாட்டேன்!- சைட் சாத்திக்

அம்னோவை உள்ளடக்கிய ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்க தனது கட்சி மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக பெர்சாத்துவின் மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாத்திக் அப்துல் ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார்.