Home Tags ஆ.ராசா

Tag: ஆ.ராசா

2ஜி வழக்கில் தீர்ப்பு!

புதுடெல்லி - இந்தியாவையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்டிரம் வழக்கின் தீர்ப்பு இன்று வியாழக்கிழமை வழங்கப்படவிருக்கிறது. பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் வழங்கப்படவிருக்கும் இத்தீர்ப்பையடுத்து, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் முக்கியப் பிரமுகர்களான ராஜ்யசபா நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக...

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் இன்று இறுதி வாதம் தொடங்கியது!

புதுடில்லி – முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மீதான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தனி நீதிமன்றத்தில் இன்று இறுதி வாதம் தொடங்கியது. 122 நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம்...

ஆ.ராசா வீட்டில் 6 கிலோ தங்கம்,3.2 கிலோ வைரம், 20 கிலோ வெள்ளி பறிமுதல்

சென்னை, ஆகஸ்ட் 21- 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் கைதாகித் தற்போது பிணையில் உள்ள முன்னாள் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராஜா மீது வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய்ச் சொத்துச்...

ஆ.ராசா குடும்பத்தினர் உட்பட 17 பேர் மீது சிபிஐ சொத்துக் குவிப்பு வழக்கு!

சென்னை, ஆகஸ்ட் 20- தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நண்பர் சாதிக் பாட்ஷாவின் மனைவி ஆகிய 17 பேர் மீது சிபிஐ புதிதாகச் சொத்துக்...

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை!

சென்னை, ஆகஸ்ட் 19- 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.ராசா வீட்டில் இன்று சிபிஐ அதிரடியாகச் சோதனை நடத்தியது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஆ.ராசா  தகவல் தொலை தொடர்புத்...

10,000 கோடி ஹவாலா பணம் வெளிநாடுகளுக்குக் கடத்தல்: ரா தகவல்!  

புதுடில்லி, ஜூலை 10-மூன்று ஆண்டுகளுக்கு முன் 2ஜி அலைக்கற்றை முறைகேடு, இந்தியாவில் பெரும் பரபரப்பையும் அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்தியது. இம்முறைகேட்டில் தொடர்புடைய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டுப் பின்பு பிணையில்...

கனிமொழி, ராசாவிற்கு எதிராக மோசடி குற்றச்சாட்டு பதிவு!

சென்னை, நவம்பர் 1 - திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா ஆகியோர் மீது மோசடி குற்றச்சாட்டு பதிவு...

2ஜி ஊழல் அணைத்தும் மன்மோகன் சிங்கிற்கு தெரியும் – ஆர்.ராசா

புது டெல்லி, ஜூலை 19 - 2 ஜி அலைக்கற்றை விவகாரம் மட்டுமின்றி மத்திய தொலை தொடர்பு துறையின் முடிவுகள் அனைத்தும் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு தெரிந்தே எடுக்கப்பட்டன என்று சிபிஐ நீதிமன்றத்தில்...

கலைஞர் டிவி தெரியும் ஆனால் அதன் பங்குதாரர்கள் யார் என்று தெரியாது – ராசா...

புதுடில்லி, ஜூலை 8 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கு டில்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.  தொலை தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராசா இந்த வழக்கில் நேற்று சாட்சியம் அளித்தபோது அவர் கூறியதாவது, ‘’டாடா...

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: நீதிமன்றத்தில் ஆ.ராசா இன்று சாட்சியளித்தார்!

டெல்லி, ஜூலை 2 -  2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று சாட்சியளித்தார். 2ஜி வழக்கில் தன்னையும் சாட்சியாக விசாரிக்க...