Home Tags இந்தியா பாகிஸ்தான்

Tag: இந்தியா பாகிஸ்தான்

இந்தியாவின் எதிர்ப்புக்கு பணிந்தது பாகிஸ்தான்: லக்விக்கு மீண்டும் சிறை!

இஸ்லாமாபாத், டிசம்பர் 20 - மும்பை தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான ஜாகி-உர் ரஹ்மான் லக்விக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்ததற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், லாக்வியை...

காஷ்மீர் தாக்குதல்: இந்தியாவின் குற்றச்சாட்டிற்கு பாகிஸ்தான் மறுப்பு!

இஸ்லமாபாத், டிசம்பர் 9 - ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் ஊரி பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தீவிரவாதக தாக்குதல்களில் இராணுவ வீரர்கள் பொதுமக்கள்...

செப்டம்பர் மாத வெள்ளப் பேரழிவிற்கு காரணம் இந்தியா – பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

இஸ்லாமாபாத், டிசம்பர் 8 - பாகிஸ்தானின் செனாப், ஜீலம் ஆறுகளின் வெள்ளப் பெருக்கு குறித்து இந்தியா தவறான தகவலை அளித்தது. அதனை நம்பி பாகிஸ்தான் செயல்பட்டதனால் தான் மிகப் பெரும் அழிவினை சந்திக்க நேர்ந்தது என்று அந்நாட்டு அரசின்...

பாகிஸ்தான்-சீனா இடையே நெடுஞ்சாலைப் பொருளாதார மண்டலம்: இந்தியாவிற்கு நெருக்கடி!

இஸ்லாமாபாத், டிசம்பர் 4 - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக நெடுஞ்சாலை அமைத்து பொருளாதார மண்டலத்தை உருவாக்கும் திட்டத்தை சீனாவும், பாகிஸ்தானும் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக காஷ்மீர் பகுதியில், பாகிஸ்தான் , சீனா மூலமாக இந்தியாவிற்கு...

வாகா எல்லை தாக்குதல்: இந்தியாவை குறி வைத்து மாறிவிட்டதாக புதிய தகவல்!

டெல்லி, நவம்பர் 5 - வாகா எல்லையில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் இந்திய பகுதியை குறிவைத்தது தவறுதலாக அந்த பக்கம் நடந்துள்ளதாம். பாகிஸ்தானில் வாகா எல்லையில் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த...

வாகா எல்லையில் பதற்றம் – பாகிஸ்தானில் பாதுகாப்பு அதிகரிப்பு! 

இஸ்லாமாபாத், நவம்பர் 4 - பாகிஸ்தான், இந்தியா இடையே உள்ள வாகா எல்லையில் நேற்று முன்தினம் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் இதுவரை 61-பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். இதனிடையே அந்த பகுதியில் மேலும் ஒரு சக்தி வாய்ந்த...

பாகிஸ்தானின் வாகா எல்லையில் தீவிரவாத தாக்குதல்: 55 பேர் பலி! 

லாகூர், நவம்பர் 3 - இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள வாகா எல்லையில், நேற்று நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைப் படைத் தாக்குதலில் 55 பேர் பலியாகி உள்ளனர். 120-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். வாகா எல்லையில் பாகிஸ்தானுக்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை...

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தன்னிச்சையான தீர்வினைக்காண முயற்சிக்கின்றது – பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

இஸ்லாமாபாத், அக்டோபர் 31 - காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தன்னிச்சையான தீர்வினைக்காண  முயற்சித்து வருகின்றது. எனினும், அதற்கு பாகிஸ்தான் எந்தவகையிலும் அனுமதி அளிக்காது என்று அந்நாட்டு தேசிய பாதுகாப்பு, வெளியுறவுத்துறை விவகாரங்களுக்கான பிரதமரின் ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

எல்லையில் அமைதி காத்தால் இந்திய வர்த்தகத்திற்குத் தயார் – பாகிஸ்தான்

இஸ்லாமாபாத், அக்டோபர் 28 - இந்தியாவுடன் வர்த்தகம் மேற்கொள்ள பாகிஸ்தான் என்றைக்கும் தயாராக உள்ளது. ஆனால் அதற்கு இரு நாடுகளின் எல்லையில் அமைதி திரும்ப வேண்டும் என பாகிஸ்தான் வணிகத் துறை அமைச்சர் குர்ராம் தாஸ்தாகிர் தெரிவித்துள்ளார். மேலும், இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்துவதில் வர்த்தகம் முக்கியப் பங்கு...

தெற்காசியாவின் அமைதி காஷ்மீர் பிரச்சனையின் தீர்வில் உள்ளது – பாகிஸ்தான் இராணுவத் தளபதி ரஹீல் ஷெரீப்! 

இஸ்லாமாபாத், அக்டோபர் 21 - இந்தியா-பாகிஸ்தானிடையே நிலவும் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டால்தான், தெற்காசிய வட்டாரத்தில் அமைதியான சூழல் ஏற்படும் என்று பாகிஸ்தான் இராணுவத் தளபதி ரஹீல் ஷெரீப் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:- “ஐ.நா.சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின் அடிப்படையில், காஷ்மீர்...