Tag: இந்தியா பாகிஸ்தான்
காஷ்மீர் எல்லையில் தொடர் தாக்குதல்: 28,000 கிராம மக்கள் வெளியேற்றம்!
காஷ்மீர், அக்டோபர் 16 - காஷ்மீர் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், ஜம்மு-காஷ்மீரின் எல்லையோரத்தில் வசித்து வந்த 28,000 கிராம மக்கள் தாற்காலிக நிவாரண முகாம்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்...
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் சண்டை நிறுத்தம்!
காஷ்மீர், அக்டோபர் 14 - இந்தியா பாகிஸ்தான் எல்லையில், கடந்த இரண்டு வார காலமாக நடைபெற்று வந்த இரு நாட்டு இராணுவ வீரர்களின் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நேற்று முன்தினம் முதல் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜம்மு வட்டார...
மோதலை நிறுத்துங்கள் – நவாஸ் ஷெரீப் இந்தியாவிடம் வலியுறுத்தல்!
இஸ்லாமாபாத், அக்டோபர் 11 - இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லைப் பகுதியில் கடும் மோதல் நடந்து வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், மோதல் போக்கை கைவிடும் படி இந்தியாவிடம் வலியுறுத்தி உள்ளதாகத் தகவல் வெளியாகி...
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் – அமெரிக்கா கவலை!
வாஷிங்டன், அக்டோபர் 8 - இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தற்போது நிலவி வரும் போர் பதற்றம் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இரு நாடுகளும் சமாதானப் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் எனவும் அந்நாடு கேட்டுக்கொண்டுள்ளது. எல்லைப்...
பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய எல்லையில் பக்ரீத் கொண்டாட்டம் ரத்து!
புது டெல்லி, அக்டோபர் 7 - பக்ரீத் பண்டிகையின்போது, பஞ்சாப் மாநிலம் வாஹா எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் இந்திய ராணுவ வீரர்களும், பாகிஸ்தான் படையினரும் பரஸ்பரம் இனிப்புகளை பரிமாறிக் கொள்வது வழக்கம்.
ஆனால்,...
பாகிஸ்தானின் பொறுமையை இந்தியா சோதிக்கிறது – பர்வேஸ் முஷரப்!
இஸ்லாமாபாத், அக்டோபர் 6 -இந்தியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருவது பாகிஸ்தானின் பொறுமையை சோதிப்பதாக உள்ளது என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் (படம்) கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் பல...
இந்தியா பாகிஸ்தான் இடையேயான வெளியுறவு பேச்சுவார்த்தை ரத்து!
புதுடெல்லி, ஆகஸ்ட் 19 - இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் வெளியுறவுத் துறை செயலாளர்கள் இடையே நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக இந்தியா மற்றும் பாகிஸ்தானிடையே இருந்து வரும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க, இரு...
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஆதரவு!
வாஷிங்டன், ஜூன் 13 - இந்தியா-பாகிஸ்தான் தலைவர்களுக்கு இடையே இரு நாடுகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள இணக்கமான உறவிற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில், "இந்தியா-பாகிஸ்தான் இடையே சமீபத்தில் ஏற்பட்டுள்ள...
இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை: நவாஸ் ஷெரிப் வலியுறுத்தல்!
இஸ்லாமாபாத், மே 7 - மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் சூழல் தொடர்பாக பாகிஸ்தானின் தூதர்கள் பங்கேற்ற மாநாட்டுக்கு தலைமை தாங்கிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், இந்தியா- பாகிஸ்தான் இடையே உள்ள...
இந்திய ஊடகங்கள் மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு!
இஸ்லாமாபாத், ஏப்ரல் 25 - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தல் எந்த மாறுதல்களையும் ஏற்படுத்தாது. மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்துவதே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும் என பாகிஸ்தான் கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் தஸ்னிம்...