Home Tags இந்திய ரயில்வே

Tag: இந்திய ரயில்வே

சேலம்-சென்னை ரயிலில் மத்திய வங்கிப் பணம் கொள்ளை!

சென்னை - சேலத்திலிருந்து சென்னை வந்த ரயிலில் இருந்த மத்திய வங்கியின் (ரிசர்வ் பேங்க் இந்தியா) கோடிக்கணக்கான பணம் திரைப்படப் பாணியில், இரயிலின் மேற்கூரையில் ஓட்டை போடப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றது. இரயிலில் வந்தது மொத்தம் 342...

இந்தியாவிலேயே அதிவேக ரயில் சேவை தொடக்கம்! (காணொளியுடன்)

டெல்லி - இந்தியாவின் தலைநகர் டெல்லி - ஆக்ரா இடையேயான அதிவேக கதிமன் விரைவு ரயில்சேவையை மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று  தொடங்கி வைத்தார். மணிக்கு 160 கி.மீட்டர் வேகத்தில் இந்த ...

இந்தியாவில் முதல்முறையாக 160 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் இரயில் அறிமுகம்!

ஆக்ரா - இந்திய இரயில்வே வரலாற்றில் புதிய உச்சமாக மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும்  'கதிமான் எக்ஸ்பிரஸ்' அதிவேக இரயில் நாளை 5-ஆம் தேதி முதல் பயணத்தை துவங்க உள்ளது. ஆக்ரா...

இந்திய இரயில்வே வரவு செலவுத் திட்டம்: சாதாரண குடிமகனைக் கவரும் அம்சங்கள் என்ன?

புதுடில்லி – நேற்று வியாழக்கிழமை இரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு (படம்) சமர்ப்பித்த இரயில்வே இலாகாவுக்கான வரவு செலவுத் திட்டத்தில் புதைந்திருக்கும், பொருளாதாரப் புள்ளிவிவரங்களை ஒதுக்கி வைத்து விட்டு, சாதாரணக் குடிமகன்களைக் கவரப்...

சென்னை ரயில் விபத்து: முறையான பராமரிப்பின்மையே காரணம்; மீட்புப் பணிகள் தீவிரம்!

சென்னை – சென்னையிலிருந்து மங்களூர் சென்ற மங்களூர் விரைவு ரயில் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே பூவனூர் என்ற இடத்தில் இன்று நள்ளிரவு விபத்துக்குள்ளானதில்  42 பேர் படுகாயமடைந்தனர். இவ்விபத்து காரணமாக மதுரை முதலான...

சென்னை-மங்களூர் இரயில் தடம் புரண்டது – 42 பேர் காயம்!

சென்னை – சென்னைக்கும் மங்களூருக்கும் இடையிலான சேவையில் ஈடுபட்டிருந்த இரயிலின் 5 பெட்டிகள் விருத்தாசலம் அருகே தடம் புரண்டதில் 42 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். (மேலும் செய்திகள் தொடரும்)

ஓடும் ரயிலிலும் இனி பீட்சா பதிவு செய்யலாம்: இருக்கைக்கே தேடி வரும்!

புதுடெல்லி, ஜூலை 20-இந்திய ரயில்வே நிர்வாகம், பிரபல பீட்சா தயாரிப்பு நிறுவனமான டோமினோஸ் உடன் சேர்ந்து பயணிகளுக்கு ஓடும் ரயிலிலேயே பீட்சா வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது. முதற் கட்டமாக, புதுடெல்லி, ஜெய்ப்பூர், ஆக்ரா, ஆல்வார்,...

இந்திய ரயில்வே விரைவில் தனியார் மயம்- மோடியின் நிபுணர் குழு பரிந்துரை!

புதுடெல்லி, ஜூன்13- தொடர்வண்டிப் போக்குவரத்து நிர்வாகத்தைத் (railway) தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று மோடி அமைத்த உயர் மட்டக் குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும் ரயில்வே துறையினர், பள்ளி மற்றும் மருத்துவமனை நடத்துவதைக் கைவிட...