Home Tags இலங்கை

Tag: இலங்கை

இலங்கைக்கு எதிரான மனித உரிமை தீர்மானம் – இந்தியா தொடர்ந்து மௌனம்!

புதுடில்லி, மார்ச் 9 - இலங்கை விவகாரத்தில் அனாவசியமாக தலையிட மாட்டோம் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மீண்டும் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக சபையின் ஆசிய பசிபிக்...

இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம்: மத்திய அரசு நழுவுகிறது?

புதுடெல்லி, மார்ச். 7- இலங்கை இறுதிக்கட்ட போரின் போது நடந்த போர்க்குற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர இருக்கிறது. இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க., தி.மு.க.,...

ஐ.நாவில் 46 அரச சார்பற்ற நிறுவனங்கள் போலித் தகவல்களை வழங்கியுள்ளன: சிங்களப் பத்திரிகை

இலங்கை, மார்ச்.6- ஜெனீவா மனித உரிமைப் பேரவை மாநாட்டிற்கு இலங்கை தொடர்பில் 46 அரச சார்பற்ற நிறுவனங்கள் போலித் தகவல்களை வழங்கியுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு போலித் தகவல்களை வழங்கிய 46...

நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்- பான் கீ மூன்...

 இலங்கை, மார்ச்.4- இலங்கை அரசாங்கம் நல்லிணக்கம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் யதார்த்தமான நல்லிணக்க முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட...

தனிமையில் வாடிய பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன்!- பாதுகாவலர் பேட்டி

இலங்கை, மார்ச்.4- இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகனான பாலச்சந்திரன், வீட்டில் பெரும்பாலும் நண்பர்களின் துணையின்றி தனியாகத்தான் இருப்பார் என்று அவருடன் இருந்த பாதுகாவலர்...

கோலாலம்பூரில் இலங்கை தமிழருக்காக கருஞ்சட்டை ஊர்வலம்

கோலாலம்பூர், மார்ச்.4- இலங்கையில் சிங்கள இராணுவத்தைக் கொண்டு தமிழீழ மக்களைக் கொன்று குவித்த அதிபர் மகிந்தா இராஜபக்சேக்கு எதிராக ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை மன்றத்தில் அவருக்கு எதிரான தீர்மானத்தை மலேசியா முன்மொழிய...

இலங்கை போர்க்குற்ற ஆவணப்படம் ஜெனிவாவில் திரையீடு

ஜெனிவா, மார்ச்2 : இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பான ஆவணப்படம், அந்நாட்டின் கடும் எதிர்ப்பை மீறி, ஜெனிவாவில் திரையிடப்பட்டது. இலங்கையில், 2009ல் நடைபெற்ற உள்நாட்டு போரின் இறுதி கட்டத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்....

இலங்கையில் முதல் பெண் தலைமை நீதிபதி நீக்கம்

கொழும்பு, ஜனவரி 14 - இலங்கை நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேறியதையடுத்து தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்து அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். இலங்கையின் முதல் பெண் தலைமை நீதிபதியாக 54 வயதான ஷிராணி...