Tag: இஸ்லாம்
“இஸ்லாம் பற்றி இனி எழுதமாட்டேன்” – ஒரு நாள் தடுப்புக் காவலுக்குப் பின்னர் உதயசங்கர்...
ஷா ஆலாம் : சனிக்கிழமை ஏப்ரல் 9) கைது செய்யப்பட்டு ஒரு நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட உதயசங்கர் எஸ்பி இன்று மாலையில் விடுதலை செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து இஸ்லாம் மதத்தைப் பற்றி இனி எழுதமாட்டேன்...
எழுத்தாளர் உதயசங்கர், நபிகள் நாயகத்தை அவமதித்ததாகக் கைது
ஷா ஆலாம் : மலாய் மொழியிலும், தமிழிலும் நன்கு அறிமுகமாக எழுத்தாளர் உதயசங்கர் எஸ்பி நேற்று திங்கட்கிழமை (ஏப்ரல் 11) ஷா ஆலாமில் கைது செய்யப்பட்டார்.
அவரின் சமூக ஊடகப் பதிவில் அவர் நபிகள்...
லோ சியூ ஹோங்: 3 பிள்ளைகளுடன் இணைந்தார் – அடுத்த கட்டப் போராட்டம், ஒருதலைப்பட்ச...
கோலாலம்பூர் : தன் 3 குழந்தைகளை மீட்கும் முயற்சியில் தனித்து வாழும் தாயாரான லோ சியூ ஹோங் இன்று நீதிமன்ற வழக்கில் வெற்றியடைந்தார். புத்த மதத்தைச் சார்ந்தவரான லோ, இனி ஒருதலைப்பட்ச மதமாற்றம்...
லோ சியூ ஹோங் 3 பிள்ளைகளின் ஒருதலைப் பட்ச மத மாற்றத்தை எதிர்த்து வழக்கு
கோலாலம்பூர் : கணவனால் பல்வேறு குடும்பத் தொல்லைகளை எதிர்நோக்கிய தனித்து வாழும் தாயாரான லோ சியூ ஹோங், தன் வாழ்க்கையின் அடுத்த கட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
ஒருதலைப் பட்சமாக மதமாற்றம் செய்யப்பட்ட தன் 3...
லோ சியூ ஹோங், 3 குழந்தைகளுடன் 1 மணி நேரம் செலவிட்டார்
கங்கார் : லோ சியூ ஹோங் என்ற தாயின் சோகமும், அதிர்ச்சியும் கலந்த கதை கடந்த சில நாட்களாக மலேசியர்களின் அனைத்துத் தரப்புகளையும் நெகிழச் செய்துள்ளது.
அவரின் முன்னாள் கணவன் நாகேஸ்வரன் முனியாண்டி அவர்களுக்குப்...
மால் ஹிஜ்ரா : சரவணனின் வாழ்த்துச் செய்தி
மனிதவள அமைச்சர், ம.இ.கா தேசியத் துணைத்தலைவர், டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் அவால் முஹாராம், ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
இஸ்லாமியர்களின் முதல் மாதம் முஹர்ரம், ஹிஜ்ரி புத்தாண்டாகத் துவங்குவதால் இன்றைய தினத்தை ஹிஜ்ரி...
விக்னேஸ்வரன் “மால் ஹிஜ்ரா” வாழ்த்து
கோலாலம்பூர் : இன்று முஸ்லீம் சமூகத்தினர் மால் ஹிஜ்ரா எனப்படும் அவால் முஹாராம் இஸ்லாமிய ஆண்டுப் பிறப்பைக் கொண்டாடுகின்றனர்.
அதனை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் முஸ்லீம் சமூகத்தினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்...
முஸ்லீம் சமூகத்தினர் நோன்பு தினத்தைத் தொடங்குகின்றனர்
கோலாலம்பூர் : புனித ரம்லான் மாதத்தின் நோன்பு தினத்தை மலேசிய முஸ்லீம் சமூகத்தினர் இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 13) தொடங்குகின்றனர்.
இதனை ஆட்சியாளர்களின் முத்திரைக் காப்பாளர் டான்ஸ்ரீ சைட் டானியல் சைல் அகமட்...
கிறிஸ்துவர்கள் “அல்லாஹ்” வார்த்தையைப் பயன்படுத்தலாம் – சரவாக் அனுமதி
கூச்சிங் : சரவாக் மாநிலத்தில் உள்ள கிறிஸ்துவர்கள் தொடர்ந்து தங்களின் வழிபாட்டில் "அல்லாஹ்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம் என சரவாக் அரசாங்கம் அனுமதித்துள்ளது.
கடவுளைக் குறிக்கும் அந்த வார்த்தையை முஸ்லீம் மதத்தவர் தவிர மற்றவர்கள்...
இலங்கையில் முஸ்லீம்கள் “புர்கா” முகத்திரை பயன்படுத்தத் தடை
கொழும்பு : இலங்கையில் சிறுபான்மை இனத்தினராகத் திகழும் முஸ்லீம்கள் புர்கா எனப்படும் முகத்திரையைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படுகிறது என அரசாங்க அமைச்சர் ஒருவர் அறிவித்திருக்கிறார்.
மேலும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பள்ளிகளும் மூடப்படும்...