Home Tags ஈரான்

Tag: ஈரான்

‘கமெய்னி ஒரு கொலைகாரன்!’ – உக்ரேனிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதால் உயர்மட்ட தலைவர் பதவி...

உக்ரேனிய பயணிகள் விமானத்தை கடந்த புதன்கிழமை தங்கள் இராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்திய விவகாரத்தில், அரசாங்கத் தலைவர்களின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏராளமான எதிர்ப்பாளர்கள் கடந்த சனிக்கிழமை போராட்டம் நடத்தினர்.

“உக்ரேன் விமானத்தைத் தவறுதலாக நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம்” – ஈரான் ஒப்புதல்

நூற்று எழுபத்தாறு உயிர்களைப் பலிவாங்கிய உக்ரேன் விமான விபத்துக்குக் காரணம், தாங்கள் அந்த விமானத்தைத் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதே என ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது.

“176 பயணிகளை எற்றிச் சென்ற விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய ஆதாரம் உண்டு!”- ஜஸ்டின்...

தெஹ்ரானுக்கு அருகே விபத்துக்குள்ளான உக்ரேனிய விமானம் ஈரானிய மேற்பரப்பில் இருந்து வான்வழி ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதைக் குறிக்கும் பல ஆதாரங்கள் இருப்பதாக ஜஸ்டின் துரூடோ தெரிவித்தார்.

அமெரிக்க தூதரகத்திற்கு 100 மீட்டர் தொலைவில் ஏவுகணை சுடப்பட்டது!

பாக்தாத்தின் பசுமை மண்டல பகுதியில் இரண்டு கட்யுஷா ஏவுகணைகள் சுடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீது தாக்குதல் இல்லை – பொருளாதாரத் தடைகள் மட்டுமே!

டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது தாக்குதல்கள் நடத்தப்போவதில்லை என்றும் எனினும் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

ஈரான் தாக்குதலால் வீழ்ச்சியடைந்த சவுதி அராம்கோ பங்குகள்

உலகிலேயே அதிக மதிப்பு வாய்ந்த பங்குகளாக மதிப்பிடப்படும் சவுதி அராம்கோ பங்குகள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நாளிலிருந்து முதன் முறையாக கணிசமான அளவில் விலை வீழ்ச்சியைக் கண்டன.

“அமெரிக்காவின் முகத்தில் அறை விட்டோம்” – பதில் தாக்குதல் குறித்து ஈரான் பெருமிதம்

ஈரானியத் தளபதி காசிம் சொலைமணி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈராக்கிலுள்ள அமெரிக்கத் துருப்புகள் தங்கியிருக்கும் தளங்கள் மீது ஈரான் இன்று ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.

ஈரான்- அமெரிக்கா இடையிலான மோதல் விவகாரத்தில் முஸ்லிம் நாடுகள் ஒன்றுபட வேண்டும்!- மகாதீர்

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மோதல் விவகாரத்தில் உலகளவில் முஸ்லிம்கள் ஒன்றுபட இது ஒரு நல்ல நேரம் என்று பிதரமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

காசிம் சுலைமணியின் இறுதிச் சடங்கில் கால்மிதிப்பட்டு 40 பேர் பலி!

அமெரிக்க வான்படைத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் இராணுவத் தளபதி காசிம் சுலைமணியின் இறுதிச் சடங்கின் போது கால்மிதிப்பட்டு குறைந்தது 40 பேர் உயிரிழந்தனர்.

“ஈரான் ஏதாவது செய்ய நினைத்தால், பெருமளவில் பதிலடி கொடுக்கப்படும்!”- டிரம்ப்

ஈரானின் முக்கிய இராணுவத் தளபதியின் கொலைக்கு அந்நாடு பழிவாங்கும் எண்ணத்தோடு செயல்பட்டால், மிகப் பெரிய பொருளாதாரத் தடையையும், பெரும் பதிலடியையும் எதிர்கொள்ள நேரிடும் என்று டொனால்டு டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.