Tag: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல்
எஸ்ஆர்சி: நஜிப் வழக்கறிஞர்கள் வாதங்களை முடித்துக் கொண்டனர்
கோலாலம்பூர்: ஆறு நாட்களுக்குப் பிறகு, எஸ்ஆர்சி நிறுவனத்தின் 42 மில்லியன் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமரின் மேல்முறையீடு தொடர்பான வாதங்களை நஜிப் ரசாக் வழக்கறிஞர்கள் குழு இன்று முடித்துக் கொண்டது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின்...
நஜிப் மீதான அதிகார அத்துமீறல் குற்றச்சாட்டு தவறானது!
கோலாலம்பூர்: குற்றவியல் தரத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்கு நஜிப் ரசாக் பொறுப்பேற்க வேண்டும் என்று நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி கூறுவது தவறானது என்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.
இந்த...
எஸ்ஆர்சி: சொன்னதையே திரும்பச் சொல்ல வேண்டாம் என நீதிமன்றம் அறிவுறுத்து!
கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 42 மில்லியன் ரிங்கிட் ஊழல் வழக்கின் மேல்முறையீட்டில் ஒதே வாதத்தை மீண்டும் மீண்டும் கொண்டு வர வேண்டாம் என்று நஜிப் ரசாக் வழக்கறிஞர் குழுவை மேல்முறையீட்டு நீதிமன்றம்...
நஜிப் கணக்கில் பணம் எப்படி வந்தது குறித்து ஜோ லோதான் கூற வேண்டும்!
கோலாலம்பூர்: எஸ்ஆர்சி நிறுவனத்திற்குச் சொந்தமான நிதி ஏன் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கணக்கில் செலுத்தப்பட்டது என்ற காரணத்தை, தேடப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோ மட்டுமே தெரிவிக்க முடியும் என்று...
நஜிப் வழக்கறிஞர்கள் வார்த்தைகளில் கண்ணியம் தேவை, நீதிமன்றம் எச்சரிக்கை!
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமருக்கு தண்டனை விதித்த உயர்நீதிமன்ற நீதிபதியை விமர்சிப்பதில் தகுந்த வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்குமாறு நஜிப் ரசாக் தலைமை வழக்கறிஞர் ஷாபி அப்துல்லாவை நீதிமன்றம் இன்று எச்சரித்தது.
வாதிடும்போது அதிக கண்ணியமான...
எஸ்ஆர்சி வழக்கை அனுபவமற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விசாரித்துள்ளார்!
கோலாலம்பூர்: எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் நிறுவனம் தொடர்புடைய 42 மில்லியன் ரிங்கிட் ஊழல் வழக்கு மிக முக்கியமானது என்று நஜிப் ரசாக்கின் தற்காப்பு குழு இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இருப்பினும், அதன் தலைவர் முகமட்...
எஸ்ஆர்சி: மேல்முறையீட்டு விசாரணையை ஒத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு
கோலாலம்பூர்: 42 மில்லியன் ரிங்கிட் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் ஊழல் வழக்கில் தமது தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு விசாரணையை ஒத்திவைக்க முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் விண்ணப்பத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.
மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று...
நஜிப் வழக்கு நீதிபதியை துன் மகாதீருடன் தொடர்பு படுத்திய ரமேஷ் ராவ் குற்றத்தை மறுத்தார்
கோலாலம்பூர்: எஸ்.ஆர்.சி இண்டர்நேஷனல் விசாரணை நீதிபதியை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டுடன் தவறாகத் தொடர்பு படுத்திய தனது டுவிட்டர் பதிவின் அடிப்படையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ரமேஷ் ராவ் மறுத்துள்ளார்.
எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் வழக்கில்...
நஜிப் வழக்கு நீதிபதி பொது வழக்கு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதி பொது வழக்கு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
தீர்ப்பு வழங்கிய ஆறு மாதங்களுக்குப் பிறகு, நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி கோலாலம்பூர்...
எம்ஏசிசி: ஊழல் குற்றவாளிகள் பட்டியலில் புகைப்படத்துடன் நஜிப்
கோலாலம்பூர்: டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் இப்போது மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) தரவுத்தளத்தில் (https://www.sprm.gov.my/en/enforcement/corruption-offenders-database), உள்நாட்டில் தண்டனை பெற்ற ஊழல் குற்றவாளிகளின் பட்டியலில் உள்ளார்.
முன்னாள் 1எம்டிபி துணை நிறுவனமான எஸ்ஆர்சி இன்டர்நேஷனல்...