Home Tags ஐ.நா

Tag: ஐ.நா

தமிழர்களுடன் இலங்கை அரசின் சமரச முயற்சிக்குப் பெருமளவு நிதியுதவி : ஐ.நா!

கொழும்பு, ஆகஸ்ட் 7- இலங்கை அரசு அங்கு வாழும் இலங்கைத் தமிழர்களுடன் சமரசத்தை மேற்கொள்ளும் வகையில், அதற்கான முயற்சிகளை விரைவுபடுத்த நிதியுதவி அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக  ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் முன்னாள் அதிபர்...

உலகம் முழுவதும் 6 கோடிப் பேர் அகதிகளாக உள்ளனர் – ஐ.நா அகதிகள் ஆணையம்...

ஜெனிவா, ஜூன் 20 -  உலகம் முழுவதும் சுமார் 6 கோடி பேர் அகதிகளாக உள்ளனர். கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 83 லட்சம் பேர் அகதிகளாக மாறியுள்ளனர் என ஐ.நா அறிக்கை...

192 நாடுகளில் நடக்கும் யோகா தின நிகழ்ச்சியில் 200 கோடி பேர் பங்கேற்பு –...

ஐ.நா, ஜூன் 18 - உலகம் முழுவதும் 192 நாடுகளில் வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ள அனைத்துலக யோகா தின நிகழ்ச்சியில் 200 கோடி பேர் வரை பங்கேற்க உள்ளதாக ஐ.நா....

ஐ.நா குழு இலங்கை செல்ல அனுமதி – இலங்கை வெளிவிவகார அமைச்சு தகவல்!

கொழும்பு, மே 29 - ஐக்கிய நாடுகள் செயற்குழு வரும் ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி இலங்கைக்கு வரவுள்ளதாக, இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகிஷினி கொலோன் நேற்று முன்தினம் (புதன்கிழமை) கூறினார். யுத்த...

ஏமன் உள்நாட்டு போரில் 1850 பேர் பலி – 5 லட்சம் பேர் வெளியேற்றம்...

சனா, மே 20 - ஏமனில் அதிபர் ஹாதிக்கு எதிராக ஹவுத்திஸ் கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். எனவே அது உள்நாட்டு போராக மாறியது. இவர்களுக்கு ஈரான் மறைமுகமாக ஆயுத உதவி அளித்தது. அதை...

நேப்பாளத்திற்கு ஐ.நா. 22 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி!

காத்மாண்டு, மே 12 - 8 ஆயிரம் பேரை பலி வாங்கிய நிலநடுக்கத்தின் பாதிப்பில் இருந்து நேப்பாள மக்கள் படிபடியாக மீண்டு வருகின்றனர். தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குவிந்து கிடந்த...

2030-ல் உலக அளவில் 40 சதவீத தண்ணீர் தட்டுப்பாடு  – ஐ.நா எச்சரிக்கை!

நியூயார்க், மார்ச் 22 - தண்ணீரை சரியான முறையில் பயன்படுத்தாமல் அதிக அளவில் வீணாக்குவதன் மூலம் எதிர்வரும் 2030-ம் ஆண்டிற்குள் உலகம் 40 சதவீத தண்ணீர்  தட்டுப்பாட்டை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்று ஐ.நா சபை எச்சரிக்கை...

ஐநா மனித உரிமை ஆணையருக்கு இலங்கை அழைப்பு!

கொழும்பு, பிப்ரவரி 10 - இலங்கைக்கு வருமாறு ஐநா மனித உரிமை ஆணையர் சையது அல்-ஹுசைனுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது. இலங்கையில் 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது, அந்நாட்டு இராணுவத்தால் பல்வேறு மனித...

ஐஎஸ்ஐஎஸ் மீது பொருளாதாரத் தடை – ஐநா முடிவு!  

நியூயார்க், பிப்ரவரி 9 - ஈராக் மற்றும் சிரியாவில் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர். பல்வேறு நாடுகளின் பிணைக் கைதிகளை ஈவு இரக்கமின்றி கொல்வது,...

தீவிரவாதத்தை முற்றிலும் ஒழியுங்கள் – பாகிஸ்தானுக்கு ஐநா வலியுறுத்தல்!

இஸ்லாமாபாத், பிப்ரவரி 2 - பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஷியா மசூதியில், கடந்த வெள்ளிக்கிழமை தீவிரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர். 60-க்கும் மேற்பட்டோர் பலியான இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச் செயலாளர்...