Home Tags கல்வி அமைச்சு

Tag: கல்வி அமைச்சு

எஸ்.பி.எம். வரலாறு தேர்வுத் தாளை விமர்சித்ததற்காக கைதானவர்கள் விடுதலை

கோலாலம்பூர் : தற்போது நடைபெற்று வரும் எஸ்.பி.எம் தேர்வுகளில் வரலாறு தேர்வுத் தாளை மோசமாக விமர்சித்த இரு பதின்ம வயது இளைஞர்கள் அதைக் காணொலியாக்கி சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். அதன் தொடர்பில் அவர்கள் இருவரும்...

தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் தமிழர் பிரதிநிதி இல்லை – சமூக ஊடகங்களில் கொந்தளிப்பு...

கோலாலம்பூர் : கடந்த சில நாட்களாக இந்தியர் சார்ந்த சமூக ஊடகங்களிலும், தமிழ் நாளிதழ்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் விவகாரம் தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் தமிழர்கள் யாரும் இடப் பெறவில்லையே என்பது...

பி.டி. 3 (PT3) தேர்வுகள் இரத்து – மாணவர்களுக்கு நன்மையா?

புத்ரா ஜெயா : எதிர்பார்க்கப்பட்டது போலவே பி.டி.3 என்னும் 3-ஆம் படிவத்துக்கான அரசாங்க மதிப்பீட்டுத் தேர்வுகள் இரத்தாகியுள்ளன. கல்வி அமைச்சர் முகமட் ராட்சி முகமட் ஜிடின் 2022 முதல் இந்தத் தேர்வுகள் இரத்தாவதாக...

பூச்சோங் கின்ராரா தமிழ்ப்பள்ளியில் கலைக்கல்வி மலாய்மொழியில் போதிக்கப்படுகிறதா?

கோலாலம்பூர் :இருமொழிப் பாடத்திட்டத்தை வேண்டாம் என்று போராடிக்கொண்டிருக்கின்ற சூழலில் கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து பூச்சோங் கின்ராரா தமிழ்ப்பள்ளியில் இசுலாம் பாடத்தைக் கற்பிக்க வந்த ஆசிரியரைக் கொண்டு கலைக்கல்விப் பாடத்தை மலாய்மொழியில் கற்பிக்கப்படுவதாக மலேசியத்...

செங்குட்டுவன் வீரன் – சிலாங்கூர் கல்வி இலாகா தமிழ் மொழிப் பிரிவு துணை இயக்குநரானார்

ஷா ஆலாம் : ஆசிரியர் தொழிலில் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும் செங்குட்டுவன் வீரன், பொது வாழ்க்கையிலும், சமூக இயக்கங்களிலும் கடந்த காலங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்திருக்கிறார். செங்குட்டுவன் வீரன் கடந்த செப்டம்பர் 13-ஆம்...

பள்ளிகளுக்கான கல்வி ஆண்டு பிப்ரவரி 2022 வரை நீட்டிப்பு

புத்ரா ஜெயா : பள்ளிகளுக்கான 2021-ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டு எதிர்வரும் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது என கல்வி அமைச்சர் முகமட் ராட்சி ஜிடின் அறிவித்திருக்கிறார். இந்த முடிவின்படி இந்த 2021-ஆம்...

தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளாத ஆசிரியர் நேரடிப் பாடம் நடத்த முடியாது

கோலாலம்பூர் : நாடெங்கிலும் உள்ள பள்ளிகள் திட்டமிட்டபடி அக்டோபர் 3-ஆம் தேதி திறக்கப்படுகின்றன என கல்வி அமைச்சர் முகமட் ராட்சி முகமட் ஜிடின் அறிவித்துள்ளார். அதன்பின்னர் பள்ளிகளில் நேரடிப் பாடங்களும் நடத்தப்படும். இஸ்மாயில் சாப்ரி...

செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு – மதிப்பீட்டுத் தேர்வுகள் எப்போது?

புத்ரா ஜெயா : எதிர்வரும் செப்டம்பர் 1 முதல் கட்டம் கட்டமாக பள்ளிகள் நாடெங்கிலும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் பள்ளிகளின் திறப்பு சுகாதார அமைச்சின் மதிப்பீட்டிற்கு ஏற்ப அமையும்...

எஸ்டிபிஎம் தேர்வு முடிவுகள் ஜூலை 1-இல் வெளியாகின்றன

கோலாலம்பூர் : 2020-ஆம் ஆண்டுக்கான எஸ்டிபிஎம் தேர்வு முடிவுகள் எதிர்வரும் ஜூலை 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற வேண்டிய எஸ்டிபிஎம் தேர்வுகள் கொவிட் பாதிப்புகள் காரணமாக...

மாணவர்களுக்கு தடுப்பூசி- விநியோகத்தைப் பொறுத்தது

கோலாலம்பூர்: தேசிய மீட்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்பதால் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது ஒரு முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில், கல்வி அமைச்சும் தடுப்பூசி வழங்கல் பிரச்சனையை...