Home Tags கவிஞர் வைரமுத்து

Tag: கவிஞர் வைரமுத்து

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் அனைத்துலக புத்தகப் பரிசளிப்பு விழா! (பிரத்தியேக படங்கள்)

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 6 - தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் ஏற்பாட்டில் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின்  அனைத்துலக புத்தகப் பரிசளிப்பு விழா இன்று கோலாலம்பூரில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியின் படங்களைக் கீழே...

கே.ஆர்.சோமா அறவாரியத்தின் புத்தகப் போட்டி பரிசளிப்பு விழா! வைரமுத்து கலந்து கொள்கின்றார்!

கோலாலம்பூர், செப்டம்பர் 5 - தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா அறவாரியம் நடத்தும் அனைத்துலக புத்தகப் போட்டியில், கவிப்பேரரசு இரா. வைரமுத்து, 'மூன்றாம் உலகப் போர்'  என்ற நூலுக்கு 10,000...

சிவாஜியின் மூன்று தலைமுறைகளுக்கும் பாடல் எழுதி சரித்திரம் படைத்திருக்கும் வைரமுத்து

ஆகஸ்ட் 31 – உடல் நலம் குன்றி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நிலையிலும், தனக்கு வந்த ஒரு பாடல் எழுதும் வாய்ப்பை மறுக்காமல், அண்மையில் எழுதி முடித்திருக்கின்றார் கவிப்பேரரசு வைரமுத்து. காரணம், பாடலுக்காக கொடுக்கப்பட்ட பணம்...

வைரமுத்துவுக்கு மலேசியத் தமிழர்கள் சார்பில் வாழ்த்து

சென்னை, ஆகஸ்ட் 23 - இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தாப்பா நாடாளுமன்றத் தொகுதியின் மலேசிய இந்தியர் காங்கிரஸ் (மஇகா)  கட்சியைச் சேர்ந்த 35 பேர்...

சுசீந்திரனின் புதிய படத்தில் வைரமுத்து, மதன் கார்க்கி, கபிலன் இணைந்து பாடல் எழுதியுள்ளனர்!

சென்னை, ஆகஸ்ட் 18 - கவிஞர் வைரமுத்துவின் இரு வாரிசுகளான மதன் கார்க்கியும், கபிலனும் தங்களது தந்தையைப் போலவே திரைப்படங்களில் சிறப்பான பாடல்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், சுசீந்திரன் இயக்கும்...

வைரமுத்துவின் “மூன்றாம் உலகப் போர்” – நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் 10,000 அமெரிக்க டாலர்...

கோலாலம்பூர், ஆகஸ்ட் 15 - கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய "மூன்றாம் உலகப் போர்" என்ற நூலுக்கு, மலேசிய கூட்டுறவு சங்கமான தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தின் அனைத்துலகப் புத்தகப் பரிசு வழங்கப்பட உள்ளது. உலகம் எதிர்நோக்கும்...

தனது உடல் வலிகளையும் கவிதையாக்கிய கவிப்பேரரசு வைரமுத்து

ஆகஸ்ட் 14 – கவிஞர்களின் உள்ளங்களில் எழும் உணர்வுகளை – உணர்ச்சிகளை கவிதையாக வடிப்பதுதான் அவர்களின் வழக்கம். ஆனால், இதுவரை தனது உள்ளத்து ஒலிகளை கவிதையாக்கி, பாடலாக்கி, தமிழுக்கு மகுடம் சூட்டிய கவிப்...

கவிஞர் வைரமுத்துவிற்கு அறுவை சிகிச்சை! மருத்துவமனையில் அனுமதி!

கோவை, ஜூலை 24 - சினிமா பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து முதுகுவலியால் அவதிப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரை கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது....

தமிழர்களின் அலட்சியத்தால் மட்டுமே தமிழ் அழியும் – கவிஞர் வைரமுத்து!

கோவை, ஜூலை 14 - கவிஞர் வைரமுத்துவின் பிறந்த நாளை முன்னிட்டு, வெற்றித் தமிழர் பேரவை சார்பில் கவிஞர்கள் திருநாள், கலை இலக்கியத் திருவிழா கோவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் கவிஞர்...

வைரமுத்து மணிவிழா : மலேசியா சார்பாக டத்தோ சரவணன் பாராட்டுரை

கோலாலம்பூர், ஜூலை 11 – எதிர்வரும் ஜூலை 13ஆம் நாள் தமிழகத்தின் கோயம்புத்தூர் நகரில் கலை, இலக்கிய விழாவாக கவிப்பேரரசு வைரமுத்துவின் 60ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியினை உலகின்...