Home Tags காலிட் அபு பக்கர்

Tag: காலிட் அபு பக்கர்

ரோஹின்யா மக்கள் பினாங்கில் தங்க வைக்கப்படலாம் – காலிட் தகவல்

ஈப்போ, மே 23 - ரோஹின்யா குடியேறிகளுக்கு தற்காலிக தங்குமிடங்கள் பினாங்கு உட்பட வடக்கு மாநிலங்களில் அமைக்கப்படும் என டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் கூறியுள்ளார். இது குறித்து இன்னும் இறுதிக்கட்ட முடிவுகள் எடுக்காத...

கைது நடவடிக்கை குறித்து டுவிட்டரில் கருத்து – காலிட் கடும் எச்சரிக்கை

கோலாலம்பூர், மே 2 - ஜிஎஸ்டி பேரணியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் கைது செய்யப்பட்டது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியாளருக்கு தேசிய காவல் படைத்தலைவர் டான்ஸ்ரீ காலிட்...

தேவாலய விவகாரம் குறித்து மேலும் கிளற வேண்டாம் – காலிட் அபுபக்கர்

கோலாலம்பூர், ஏப்ரல் 22 - உணர்வுப்பூர்வமான விவகாரங்களை உள்ளடக்கி இருப்பதால், தாமான் மேடான் தேவாலய விவகாரம் குறித்து மேலும் கிளற வேண்டாம் என்று அனைத்து தரப்பையும் கேட்டுக் கொள்வதாக ஐஜிபி டான்ஸ்ரீ காலிட்...

சிலுவை விவகாரம்: சட்டத்தை மீறியிருந்தால் பாகுபாடின்றி நடவடிக்கை – காலிட் திட்டவட்டம்

கோலாலம்பூர், ஏப்ரல் 21 - தாமான் மேடானில் தேவாலயத்தில் இருந்த சிலுவை அகற்றப்பட்ட விவகாரத்தில், சட்டம் மீறப்பட்டிருந்தால், அது தன் சகோதரராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ...

சிலுவை விவகாரம்: “அது தேச நிந்தனை குற்றம் அல்ல” – காலிட்

கோலாலம்பூர், ஏப்ரல் 20 - தேவாலயத்தில் சிலுவையை அகற்றுவதற்காக செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு தேச நிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்த முடியாது என்று தேசிய காவல் படைத்தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் தெரிவித்துள்ளார். "அந்த ஆர்ப்பாட்டத்தில்...

சிலுவை அகற்றம்: ஆர்ப்பாட்டக்காரர்களில் காலிட்டின் சகோதரரும் ஒருவர்!

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 20 - பெட்டாலிங் ஜெயா தாமான் மேடானில் நேற்று தேவாலயம் ஒன்றின் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த சிலுவையை கட்டாயப்படுத்தி அகற்ற வைத்த முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரர்களில் தேசிய காவல் படைத்தலைவர் டான்ஸ்ரீ...

ஜிஎஸ்டி எதிர்ப்பு பேரணிக்கு காலிட் அனுமதி!

கோலாலம்பூர், ஏப்ரல் 11 - சனிக்கிழமை அன்று பாடாங் மெர்போக்கில் நடைபெற உள்ள ஜிஎஸ்டி எதிர்ப்பு பேரணிக்கு அனுமதி அளித்திருப்பதாக ஐஜிபி டான்ஸ்ரீ காலிட் அபுபாக்கர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். குறிப்பிட்ட இடத்தில் பேரணி நடத்துவதற்கான...

தீவிரவாத செயல்களுக்கு திட்டமிட்டிருந்த 17 பேர் கைது – காலிட் தகவல்

கோலாலம்பூர், ஏப்ரல் 6 - மலேசியாவில் தீவிரவாத செயல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த 17 சந்தேகத்திற்குரிய போராளிகளை காவல்துறை நேற்று கைது செய்துள்ளது. இது குறித்து தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர்...

126,000 போலீஸ் அதிகாரிகள் பேஸ்புக், டிவிட்டர் பதிவுகளை கவனித்து வருகின்றனர் – ஐஜிபி காலிட்...

கோலாலம்பூர், மார்ச் 26 - பேஸ்புக், டிவிட்டர் போன்ற அனைத்து வகையான நட்பு ஊடகங்களிலும் பதிவிடப்படும் தனிநபர்களின் பொறுப்பற்ற, அவதூறான பதிவுகளை மலேசிய தேசிய காவல்படை (The Royal Malaysian Police) கவனித்துக்...

கொலை மிரட்டலைக் கண்டு அஞ்சவில்லை – காலிட்

கோலாலம்பூர், பிப்ரவரி 26 - தமக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டலைக் கண்டு சிறிதும் அச்சப்படவில்லை என ஐஜிபி காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார். அடையாளம் தெரியாத அந்நபர்கள் தங்களது பொறுப்பற்ற செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும்...