Tag: மலேசிய காவல் துறை (*)
அல்தான்துயா ஷாரிபு கொலைக் குற்றவாளி சிருல் அசார் ஆஸ்திரேலியா குடிநுழைவுத் துறையிலிருந்து விடுதலை
கோலாலம்பூர்: மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா ஷாரிபுவை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் காவல் துறை அதிகாரி சிருல் அசார் உமார் மீண்டும் நாட்டிற்குள் திரும்ப கொண்டு வருவதற்கான...
மொகிதின் யாசின் மருமகன் மீது அனைத்துலகப் பயணத் தடை விதிக்கும் சிவப்பு முன்னெச்சரிக்கை
கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் மொகிதின் யாசின் மருமகன் முகமட் அட்லான் பெர்ஹான் மீது அனைத்துலக அளவில் அவர் பயணம் செய்வதற்கு தடை விதிக்கும் ரெட் நோட்டீஸ் என்னும் சிவப்பு முன்னெச்சரிக்கை அறிவிப்பு,...
புலி காணப்பட்ட 4 இடங்கள் எங்கே?
உலு சிலாங்கூர் : காட்டில் விலங்குகளுக்கான வாழ்க்கைச் சூழலில் பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவை தொடர்ந்து மனிதர்கள் வாழும் பகுதிகளில் ஊடுருவுவது தொடர்கதையாகி விட்டது.
அந்த வகையில் சிலாங்கூரில் உலு சிலாங்கூர் வட்டாரத்தில் பத்தாங்...
மலாய் பிரகடனம் தொடர்பில் மகாதீர் மீது காவல் துறை விசாரணை
கோலாலம்பூர் : "மலாய் பிரகடனம்" முன்முயற்சி தொடர்பாக துன் டாக்டர் மகாதீர் முகமட் இன்று செவ்வாய்க்கிழமை மாலை காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார். இந்தத் தகவலை அவரின் வழக்கறிஞர் ரஃபீக் ரஷித் அலி தெரிவித்தார்.
இந்த...
ஹாடி அவாங் பிரச்சாரம் மீது காவல் துறை விசாரணை
ஜோகூர் பாரு: பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், சிம்பாங் ஜெராம் பிரச்சாரத்தின்போது ஆற்றிய உரை தொடர்பாக காவல் துறையினர் அவர் மீது விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
ஹாடி அவாங், அவர் ஆற்றிய உரையை...
அன்வார் மதமாற்று விவகாரம் : அருண் துரைசாமி காவல் துறையால் விசாரிக்கப்பட்டார்
கோலாலம்பூர் : பள்ளிவாசல் ஒன்றில் நடைபெற்ற மதமாற்ற சடங்கிற்கு தலைமை தாங்கிய பிரதமர் அன்வார் இப்ராகிமின் செயல் குறித்து கேள்வி எழுப்பி பதிவிட்ட டிக்டாக் காணொலி தொடர்பாக, இந்து சமய செயல்பாட்டாளர் அருண்...
எல்மினா விமான விபத்து – பலியான 10 பேரும் அடையாளம் காணப்பட்டனர்
கோலாலம்பூர் : கடந்த வியாழக்கிழமை (17 ஆகஸ்ட்) எல்மினா, ஷா ஆலாம் என்ற இடத்தில் நிகழ்ந்த சிறுரக விமான விபத்தில் கொல்லப்பட்ட 10 பேர்களின் அடையாளங்களும் உறுதிப்படுத்தப்பட்டு அவர்களின் நல்லுடல்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக...
சனுசி முகமட் நூர் கைது – தேச நிந்தனை வழக்கு – சர்ச்சைகள் தொடர்கின்றன
கோலாலம்பூர் : சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக கெடா மந்திரி பெசார் சனுசி முகமட் நூர் கைது செய்யப்பட்ட விவகாரம் பல்வேறு சர்ச்சைகளுக்கு வழி வகுத்திருக்கிறது. அவர் அதிகாலை 3.00 மணிக்குக்...
அக்ரில் சானி ஏற்கப் போகும் புதிய பதவி?
கோலாலம்பூர் : காவல் துறையின் புதிய தலைவராக (ஐஜிபி) டான்ஸ்ரீ ரசாருடின் ஹூசேன் நாளை வெள்ளிக்கிழமை ஜூன் 23 முதல் பதவி வகிக்கப் போகிறார். அவருக்குத் துணையாக காவல் துறையின் இரண்டாவது நிலை...
அக்ரில் சானிக்குப் பதில் புதிய ஐஜிபி யார்?
கோலாலம்பூர் : புதிய அரசாங்கம் அமைந்த பின்னர் நாட்டின் முக்கிய தலைமைப் பதவிகள் மாற்றப்படுவது வழக்கம். கடந்த 15-வது பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நாட்டின் 10-வது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தேர்ந்தெடுக்கப்பட்டார்....