Tag: மலேசிய காவல் துறை (*)
காவல் துறை அதிகாரிகளின் பெயர்கள் வெளியிடுவது குறித்து பேசப்படும்
கோலாலம்பூர்: தம்மை வீழ்த்த முயற்சிக்கும் கூட்டம் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளை தாம் அறிந்திருப்பதாக காவல் துறை தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் இன்று தெரிவித்தார்.
இருப்பினும், இதுவரை அப்துல் ஹாமிட்...
ஊழலில் ஈடுபட்ட காவல் துறை அதிகாரிகள் பெயர்கள் வெளியிடப்பட வேண்டும்
கோலாலம்பூர்:காவல் துறையில் தவறான இயக்கங்கள் மற்றும் ஊழல் விவகரங்களில் ஈடுபடும் அதிகாரிகளின் பெயர்களை வெளியிடுமாறு முடா கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
அண்மையில், தம்மை வீழ்த்த வீழ்த்த விரும்பும் இளம் அதிகாரிகள் இருப்பதாக காவல் துறை தலைவர்...
நாம் வீ வாக்குமூலம் அளித்தார்- அரசு தரப்பு வழக்கு தொடுக்குமா?
கோலாலம்பூர்: நாட்டின் சர்ச்சைக்குரிய ரேப் பாடகர் நாம் வீ நேற்று காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
அவரது சமீபத்திய திரைப்படமான 'பாபி' படம் தொடர்பாக அவர் விசாரிக்கப்பட்டார்.
"என்னை கைது செய்யாததற்கு நான் அவர்களுக்கு (காவல்...
காவல் துறையினர் பணம் வாங்கும் கலாச்சாரம் இன்னும் உள்ளது
ஷா ஆலாம்: காவல் துறையினரிடையே பணம் வாங்கும் கலாச்சாரம் உள்ளது என்பதை காவல் துறை தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் வெளிப்படுத்தியுள்ளார்.
இது கீழ்நிலையில் உள்ளவர்கள் மத்தியில் மட்டுமல்ல என்றும், உயர் மட்டங்களிலும் உள்ளது...
பாலியல் தொந்தரவு : யார் அந்த அரசியல்வாதி?
கோலாலம்பூர் : நாட்டின் பிரபல அரசியல்வாதி ஒருவர் மீது பாலியல் தொந்தரவு புகார் பெறப்பட்டிருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தொடர்பிலான விசாரணைகள் நடைபெறுவதாக அம்பாங் ஜெயா ஓசிபிடி (காவல் நிலைய தலைவர்)...
சர்ச்சையை தவிர்ப்பதற்காக இறுதி ஊர்வலத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை
கோலாலம்பூர்: இந்த வார தொடக்கத்தில் கோலாலம்பூரில் குண்டர் கும்பல் உறுப்பினரின் இறுதி ஊர்வலம் தொடர்பாக காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்காதது குறித்து உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் விளக்கமளித்துள்ளார்.
"இறுதி ஊர்வலத்தின் போது...
காவல் துறை தலைவரிடமிருந்து முழு அறிக்கை வேண்டும்!
கோலாலம்பூர்: காவல் துறையில் கீழறுப்பு வேலைகள் நடப்பதாகக் கூறப்படுவது குறித்து உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின், காவல் துறை தலைவரிடமிருந்து முழு அறிக்கையை எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
ஜனவரி மாதத்தில் ஹாமிட் காவல்துறையில் ஒரு தவறான...
காவல் துறை தலைவருக்கு எதிராக சதியா?
கோலாலம்பூர்: காவல் துறையில் பணியாற்றும் இளம் காவல் துறை அதிகாரிகள் சிலர் தங்களது தவறான நடவடிக்கைகளை மறைப்பதற்கும், ஈடுபடுவதற்கும், தம்மை வீழ்த்த முயற்சிகள் செய்வதாக காவல் துறை தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட்...
குண்டர் கும்பல்: பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததால் ஐவர் கைது
கோலாலம்பூர்: குண்டர் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக நம்பப்படும் சின்னத்தை, இறுதி ஊர்வலத்தின் போது, பல்நோக்கு வாகனத்தின் (எம்.பி.வி) முன்புறத்தில் பயன்படுத்தியதற்காக சந்தேகிக்கப்படும் ஐந்து பேரை காவல் துறை கைது செய்துள்ளது.
நேற்று இரவு 9...
10,000 ரிங்கிட் அபராதம்: முன்கூட்டியே செலுத்தினால் 50 விழுக்காடு தள்ளுபடி
கோலாலம்பூர்: கொவிட் -19 பரவுவதைத் தடுக்க நிர்ணயிக்கப்பட்ட விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் 10,000 ரிங்கிட் அபராதத்தை அமல்படுத்தப்படுவதை மீண்டும் அரசு மாற்றி உள்ளது.
முகக்கவசங்களை முறையற்ற முறையில் அணிவது உட்பட, மற்ற அனைத்து குற்றங்களுக்கும்...