Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

குரல் பதிவு: சாஹிட்- அன்வார் இன்னும் புகார் அளிக்கவில்லை

கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி மற்றும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் பேசியதாக வெளியான குரல் பதிவு போலியானது என்று நம்பினால் புகார் அளிக்குமாறு காவல் துறை வலியுறுத்தியுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் புகார்...

நோன்பு மாதத்தில் மாநில எல்லைகளைக் கடக்க முயற்சிப்பவர்களுக்கு எச்சரிக்கை

கோலாலம்பூர்: ஏப்ரல் 13-ஆம் தேதி நோன்பு மாத தொடக்கத்தில் மாநில எல்லைகளைக் கடக்க முயற்சிப்பவர்களுக்கு காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ரமழானைக் கொண்டாடுவதற்காக பிற மாநிலங்களில் உள்ள தங்கள் கிராமங்களுக்குத்...

மகாதீர், போராட்டவாதிகளுக்கு ஆதரவாக காவல் நிலையம் வருகை

கோலாலம்பூர் : கடந்த வாரத்தில், 18 வயதுக்கான வாக்குரிமை வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்றக் கட்டடத்தின் முன் மார்ச் 27-இல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 2) கோலாலம்பூர் டாங்...

மக்காவ் பணமோசடி கும்பல் மீதான நடவடிக்கை தகவல்கள் கசிவு!

கோலாலம்பூர்: நாட்டின் மிகப் பெரிய பணமோசடி கும்பலின் தலைவரான, டத்தோஸ்ரீ நிக்கி லியோ சீன் ஹீ மற்றும் குழுவின் உறுப்பினர்களை வேட்டையாட ஓப்ஸ் பெலிகன் 3.0 இன் தகவலில் கசிவு ஏற்பட்டதாக காவல்...

‘உண்டி18’ அமைதி பேரணியில் கலந்து கொண்ட 11 பேரை காவல் துறை விசாரிக்கும்

கோலாலம்பூர்: டாங் வாங்கி மாவட்ட காவல் தலைமையகத்தில், நாளை செவ்வாய்க்கிழமை (மார்ச் 29) குறைந்தது 11 'உண்டி18' அமைப்பாளர்கள், அமைதி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களின் வாக்குமூலத்தை காவல் துறை பதிவு செய்வார்கள். 'உண்டி18' ஆர்ப்பாட்டம் கோலாலம்பூரில்...

தலைவர்களை குறி வைத்த அறுவரை காவல் துறை கைது

கோலாலம்பூர்: கோலாலம்பூர், சிலாங்கூர், பேராக் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களைச் சுற்றியுள்ள டாயிஸ் பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 6 பேரை மலேசிய காவல் துறை ஜனவரி 6 மற்றும் 7 தேதிகளில்...

காவல் துறை அதிகாரி தற்கொலை- மகனும் மாண்டார்!

கோலாலம்பூர்: நேற்று பிற்பகல், நெகிரி செம்பிலானில், ஜாலான் விடூரி 1, தாமான் செந்தோசா ஜெயா இடத்தில் நடந்த சம்பவத்தில் காவல் துறை அதிகாரி, தனது ஏழு வயது மகனை சுட்டு, தாமும் தற்கொலை...

காவல் படையின் தவறான இயக்கத்தை எம்ஏசிசியிடம் கொண்டு செல்லத் தேவையில்லை

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி), காவல் துறையில் தவறான இயக்கம் குறித்த பிரச்சனையை புகார் செய்யத் தேவையில்லை என்று காவல் துறை தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார். நிலைமையைக் கட்டுக்குள்...

வட்டி முதலைகளிடமிருந்து கடன் பெறும் காவல் துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை

அலோர் ஸ்டார்: அரசால் அங்கீகரிக்கப்படாத வட்டி முதலைகளிடமிருந்து கடன் பெறும் காவல் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று கெடா காவல் துறை தலைவர் ஹசனுடின் ஹசான்...

காவல் துறை தலைவரின் குற்றச்சாட்டுக்கு எம்ஏசிசி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) மலேசிய காவல் துறையில் தவறான அமைப்புகள் மற்றும் ஊழல் பிரச்சனை குறித்து அமைதியாக இருக்க வேண்டாம் என்று பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங்...