Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

மாமன்னருக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டதில் ரோனி லியுவும் விசாரிக்கப்படுவார்

கோலாலம்பூர்: மாமன்னருக்கு எதிராக தேசத் துரோக கருத்துகளை வெளியிட்ட நான்கு சமூக ஊடக இடுகைகளை காவல் துறையினர் விசாரிக்கின்றனர். இதில் ஜசெக தலைவர் ரோனி லியூவின் முகநூல் பதிவும் விசாரிக்கப்படுகிறது. புக்கிட் அமான் தலைவர்...

இந்திரா காந்தி: காவல் துறைத் தலைவருக்கு எதிராக 100 மில்லியன் வழக்கு

கோலாலம்பூர்: இன்னும் கண்டறியப்படாத தனது மகள் பிரசன்னா டிக்சாவை காவல் துறை கண்டுபிடிக்கத் தவறியதை அடுத்த, எம். இந்திரா காந்தி, இந்த வாரம் காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் படோருக்கு எதிராக...

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறியதால் அமிருடின் மீது விசாரணை

கோலாலம்பூர்: சபாவில் இருந்து திரும்பியவர்கள் மீது விதிக்கப்பட்ட கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி மீறியதாக சமூக ஊடகங்களில் கூறப்படும் கூற்றுகளை காவல் துறை விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையை...

‘பொது மக்கள், பிரமுகர்கள் என வெவ்வேறு விதிமுறைகள் உள்ளனவா?

கோலாலம்பூர்: "தொழில்நுட்ப பிழைகள்" அடிப்படையில் கொவிட் -19 தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியதில் இருந்து, அமைச்சரை விடுவிக்க வேண்டாம் என்று மசீச கேட்டுக்கொள்கிறது. "தொழில்நுட்ப பிழைகளுக்காக அமைச்சர்கள் விடுவிக்கப்படுகையில், தனிமைப்படுத்தலை மீறியதற்காக சாதாரண மக்களை நாம்...

மாக்காவ் மோசடியில் கலைஞர்கள், அரசியல்வாதிகள் ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்

கோலாலம்பூர்: இயங்கலை சூதாட்டக் கும்பல் நடவடிக்கைகள் மற்றும் மக்காவ் மோசடிகளில் கலைஞர்கள், அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டிந்தால் காவல் துறை விசாரிக்கும். மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் ஹுசிர்...

ஆற்று நீர் மாசுபாடு: காவல் துறை விசாரணையைத் தொடங்கியது

கோலாலம்பூர்: சுங்கை சிலாங்கூரில் துர்நாற்றம், மாசுபாடு சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இதன் விளைவாக கிள்ளான் பள்ளத்தாக்கில் 1.2 மில்லியன் கணக்குகள் அல்லது கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் பயனர்களுக்கு...

மாமன்னர்- அன்வார் சந்திப்பு குறித்து காவல் துறை கவலைக் கொள்ள தேவையில்லை

ஜோர்ஜ் டவுன்: திடீரென்று காவல் துறை பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமை விசாரிக்க ஆர்வம் காட்டுவதன் நோக்கத்தை பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி கேள்வி எழுப்பி உள்ளார். அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை மாமன்னருக்கு...

‘எனக்கும் மாமன்னருக்கும் இடையிலான சந்திப்பு, பிறருக்கு தெரிய அவசியமில்லை’

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு தனக்கு போதுமான ஆதரவு கிடைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக மாமன்னருடன் அவர் நடத்திய சந்திப்பை மற்றவர்கள் விரிவாக அறிந்து கொள்ளத் தேவையில்லை...

அன்வார் காவல் துறையில் வாக்குமூலம் அளித்தார்

கோலாலம்பூர்: புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு இன்று சாட்சியமளிக்க பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்திற்கு வந்திருந்தார். புக்கிட் அமான் துணை...

எம்ஏசிசியால் விடுவிக்கப்பட்ட பின்னர் தப்பி ஓடியவரை காவல் துறை தேடுகிறது

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் தப்பி ஓடியதை அடுத்து காவல் துறை அவரைத் தேடி வருகின்றனர். கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் இயங்கலை சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் கோ...