Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

“சிலாங்கூர் காவல் துறை மீது நம்பிக்கை இழந்து விட்டோம், புக்கிட் அமான் விசாரிக்க வேண்டும்!”-...

ரவாங் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை புக்கிட் அமான், எடுத்து விசாரிக்க வேண்டும் என்று எஸ்.அருட்செல்வன் கேட்டுக் கொண்டார்.

“காவல் துறையினர் அத்துமீறியுள்ளனரா? குடிநுழைவு பதிவை அழித்தது யார்?”- ஜனார்த்தனனின் குடும்ப வழக்கறிஞர்

சுட்டுக் கொல்லப்பட்ட ஜனார்த்தனனின் உறவினர்கள் பாதிக்கப்பட்டவருக்கு எந்தவொரு குற்றவியல் வழக்குகளும் இல்லையென்றும், மலேசியாவில் நுழைந்ததற்கான ஆதாரங்களை முன்வைத்துள்ளனர்.

12 டன் கொக்கேய்ன் – 2.4 பில்லியன் ரிங்கிட் மதிப்பு – பினாங்கில் பிடிபட்டது

12 டன்கள் எடையும், சுமார் 2.4 பில்லியன் ரிங்கிட் மதிப்பும் கொண்ட கொக்கேய்ன் போதைப்பொருள் பினாங்கில் பிடிபட்டிருக்கிறது.

நியூயார்க் நகர காவல் துறையுடன், மலேசிய காவல் துறை ஒத்துழைப்பை உருவாக்க ஆர்வம் கொண்டுள்ளது!-...

நியூயார்க் நகர காவல் துறையுடன் மலேசிய காவல் துறை ஒத்துழைப்பை உருவாக்க, ஆர்வம் கொண்டுள்ளது என்று மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.

“விடுதலைப் புலிகள் உட்பட, பிற பயங்கரவாத சித்தாந்தங்களை பரப்பும் எவரையும் விடமாட்டோம்!”- ஹாமிட் பாடோர்

விடுதலைப் புலிகள் உட்பட பிற பயங்கரவாத சித்தாந்தங்களை பரப்பும், எவரையும் விடமாட்டோம் என்று மலேசிய காவல் துறைத் தலைவர் எச்சரித்துள்ளார்.

“அமலாக்க அதிகாரிகளின் மீது உடல் மறைக்காணிகள் பொருத்துவது நல்ல செய்தி!”- காவல் துறை தலைவர்

உடல் மறைக்காணிகளைப் பயன்படுத்துவதால் காவல்துறை அதிகாரிகளை அவதூறு செய்வதைத், தடுக்க முடியும் என்று காவல் துறைத் தலைவர் தெரிவித்தார்.

அமலாக்க அதிகாரிகள் தொடர்பான குற்றச் செயல்களைத் தடுக்க உடலில் மறைக்காணிகள் பொருத்தப்படும்!

அமலாக்க அதிகாரிகள் தொடர்பான குற்றச் செயல்களைத் தடுக்க, உடலில் மறைக்காணிகள் பொருத்தப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.

மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் போது காரில் பெண் யாரும் இல்லை!- காவல் துறை

ரவாங்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது, மூவர் பயணம் செய்த காரில் பெண் யாருமில்லை என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜாகிர் நாயக்: புதிய மலேசியாவில் தப்பி ஓடிவந்தவருக்காக விசாரிக்கப்படுவது முரணான செயல்!- முன்னாள் தூதர்

புதிய மலேசியாவில் தப்பி ஓடிவந்தவரான ஜாகிர் நாயக்கிற்காக விசாரிக்கப்படுவது, முரணான செயல் என்று முன்னாள் தூதர் தெரிவித்துள்ளார்.

மூவருக்கு எதிரான துப்பாக்கிச் சூடு, பெண் காணாமல் போனது குறித்து சுஹாகாம் விசாரிக்கும்!

மூவருக்கு எதிரான துப்பாக்கிச் சூடு மற்றும் பெண் காணாமல் போனது குறித்து, சுஹாகாம் விசாரணைத் தொடங்கியதாக அதன் ஆணையர் ஜெரால்டு ஜோசப் தெரிவித்தார்.