Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

இன பதட்டம், வெறுப்பை தூண்டிய 3 ஆடவர்கள் கைது!

இனவெறி கருத்துக்களை வெளியிட்ட மூன்று நபர்கள், சந்தேகத்தின் பேரில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன வெறுப்பை பரப்புவோருக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை!

பல்லின சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வெறுப்பை பரப்புவோர், மீது அரசாங்கம் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கும் என்று முகமட் அசிஸ் தெரிவித்தார்.

தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 16 நபர்கள் கைது

தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், பதினாறு நபர்களை காவல் துறை கைது செய்துள்ளது.

பினாங்கு துப்பாக்கிச் சூடு: சமூக ஊடக குற்றச்சாட்டுகளில் 3 நபர்களை காவல் துறை தேடுகிறது!

பினாங்கில் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் மரணம் குறித்து சமூக ஊடகங்களில் வந்த கட்டுரையைத் தொடர்ந்து மூன்று பேரை காவல் துறையினர் தேடுகின்றனர்.

இவ்வாண்டு இறுதிக்குள் ஜோ லோவை மலேசியாவிற்கு கொண்டு வருவோம்!- காவல் துறை

ஜோ லோவை இவ்வாண்டு இறுதிக்குள் காவல் துறையினரால் நாட்டிற்கு, கொண்டு வர முடியும் என்று காவல் துறைத் தலைவர் நம்புகிறார்.

பத்து ஆராங், பினாங்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்து கருத்துகள் பகிர்வோர் மீது தீர்க்கமான...

துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்து கருத்துகள் பகிர்வோர் மீது, தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்துல் ஹாமிட் பாடோர் எச்சரித்தார்.

“மோகனம்பாளை தேடும் பணி தொடர்கிறது!”- சிலாங்கூர் காவல் துறை

மோகனம்பாளைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாக, சிலாங்கூர் காவல் துறைத் தலைவர் நோர் அஸாம் ஜாமாலுடின் தெரிவித்தார்.

கிறிஸ்துவ கல்லறையை சேதப்படுத்தி, பொருட்களை களவாடிச் சென்றவர்களை காவல் துறை தேடுகிறது!

மிரியில் கிறிஸ்தவ கல்லறையை சேதபடுத்தி பொருட்களைக் களவாடிச், சென்ற நபர்களை காவல் துரையினர் தேடி வருகிறது.

மூவர் சுட்டுக் கொலை: சுட்டுக் கொல்லும் நோக்கம் இல்லையென்றால், ஏன் காலில் சுடவில்லை?

சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று பேர் மீதான துப்பாக்கிச் சூட்டின் காயங்கள், காவல் துறையினரின் காரணத்திற்கு முரணாக உள்ளது என்று உதயகுமார் தெரிவித்துள்ளார்.

“சிலாங்கூர் காவல் துறை மீது நம்பிக்கை இழந்து விட்டோம், புக்கிட் அமான் விசாரிக்க வேண்டும்!”-...

ரவாங் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை புக்கிட் அமான், எடுத்து விசாரிக்க வேண்டும் என்று எஸ்.அருட்செல்வன் கேட்டுக் கொண்டார்.