Home Tags கெடா

Tag: கெடா

மஇகா கெடா மாநிலத்தின் நல்லெண்ண விருந்து

சுங்கைப்பட்டாணி - மஇகா கெடா மாநிலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச் 1-ஆம் தேதி சுங்கைப்பட்டாணியில் உள்ள காந்தி மண்டபத்தில் சிறப்பு நல்லெண்ண விருந்து ஒன்றை நடத்தியது. முன்கூட்டியே திட்டமிடப் பட்ட நிகழ்ச்சி என்றாலும், அன்றைய...

கெடாவில் நம்பிக்கைக் கூட்டணி, பெர்சாத்து இணைந்து ஆட்சி அமைக்கின்றன!

அலோர் ஸ்டார்: பதினெட்டு பெர்சாத்து, நம்பிக்கைக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் டத்தோஸ்ரீ முகமட் முகிரிஸ் தொடர்ந்து மாநில மந்திரி பெசாராக தொடர சத்தியப்பிரமாணத்தில் கையெழுத்திட்டு அது சுல்தான் கெடாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக முகமட் முக்ரிஸ்...

புலாய் மலை: 17,000 ஆண்டுகள் பழமையான வரலாற்றுக்கு முந்தைய பழங்கற்கால கலைப்பொருட்கள் கண்டெடுப்பு!

பாலிங்கில் பதினேழாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றுக்கு முந்தைய பழங்கற்கால கலைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சுங்கைப் பட்டாணியில் சயாம்-பர்மா மரண இரயில் பாதை கருத்தரங்கம்

சுங்கைப்பட்டாணி - இரண்டாம் உலகப் போரின் போது இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கிக் கட்டப்பட்ட சயாம்-பர்மா மரண இரயில் பாதை குறித்த விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்தி வரும் மரண இரயில்வே நலன் குழுவினர், எதிர்வரும்...

மாநில, அரசு திட்டங்களை நாசப்படுத்த முயற்சிக்கும் அரசு ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்!

மாநிலம் மற்றும் அரசு திட்டங்களை நாசப்படுத்த முயற்சிக்கும் அரசு ஊழியர்களுக்கு, எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முக்ரிஸ் மகாதீர் தெரிவித்துள்ளார்.

வேதமூர்த்தி தலைமையில் கெடா இந்தியர்களின் ஒருமைப்பாட்டு நிகழ்ச்சி

பொன்.வேதமூர்த்தி தலைமையில் இந்தியர்கள் எழுச்சியுடன் கலந்து கொண்ட ஒருமைப்பாட்டு விழா, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் பதினெட்டாம் தேதி சுங்கைப்பட்டாணியில் நடைபெற்றது.

“காட்” அரேபிய வனப்பெழுத்து பாடத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம் – கெடா ஜி.குமரன் விளக்கம்

கோலா முடா மற்றும் யான் மாவட்ட தமிழ் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள் அரேபிய வனப்பெழுத்துக்கு ஆதரவளித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி உண்மை நிலைக்குப் புறம்பானது என்று ஜி.குமரன் தெரிவித்துள்ளார்.

கெடா: 22 தமிழ் பள்ளிகள் அரேபிய வனப்பெழுத்து பாடத்திற்கு ஆதரவு!

கோலா முடா யான் மாவட்ட தமிழ் பள்ளிகளில் 22 பள்ளிகள், அரேபிய வனப்பெழுத்து பாடத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

ஜாகிர் நாயக்கின் உரைக்கு கெடாவும் தடைவிதித்தது

சர்ச்சைக்குரிய மத பரப்புரையாளர் ஜாகிர் நாயக்கின் பொது நிகழ்ச்சி உரைகளுக்கு, கெடா மாநிலமும் தடை விதித்துள்ளது.

“தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளுக்கு கெடா அரசாங்கம் ஆதரவாக இருக்கும்”

சுங்கைப்பட்டாணி - கெடா மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி, கடந்த வெள்ளிக்கிழமை ஜூலை 19-ஆம் தேதி சுங்கைப்பட்டாணியில் அமைந்திருக்கும் சுப்ரமணிய சுவாமி தேவஸ்தான சுங்கைப்பட்டாணி கெடாவில் சிறப்பாக நடைப்பெற்றது. வரவேற்புரையாற்றிய...