Tag: கெராக்கான்
கெராக்கான் 18 நாடாளுமன்றத் தொகுதிகளில் பெரிக்காத்தான் சின்னத்தில் போட்டி
ஜோர்ஜ் டவுன் : கெராக்கான் 15-வது பொதுத் தேர்தலில் 18 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் என அறிவித்துள்ளது. போட்டியிடும் எல்லாத் தொகுதிகளிலும் பெரிக்காத்தான் நேஷனல் சின்னத்தில் போட்டியிட கெராக்கான் முடிவு செய்துள்ளது.
ஒரு காலத்தில்...
கெராக்கான்: இனி பாரம்பரிய தொகுதிகள் என்பது இல்லை!
கோலாலம்பூர்: கட்சி 15-வது பொதுத் தேர்தலில் "பாரம்பரிய தொகுதிகள்" என்ற கருத்துக்கு இனி இடமிருக்காது என்று கெராக்கான் தலைவர் டொமினிக் லாவ் கூறினார்.
இன்று கட்சியின் 49- வது ஆண்டு தேசிய மாநாட்டில் தனது...
கெராக்கான் பினாங்கையும், மலாய்க்காரர் அல்லாத வாக்குகளையும் குறி வைக்கிறது
கோலாலம்பூர்: தேசிய கூட்டணியில் இணைந்துள்ள கெராக்கான், மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களின் மனதை வெல்லும் நோக்கில் செயல்பட இருப்பதாகத் தெரிவித்துள்ளது என்று அதன் தலைவர் டொமினிக் லாவ் தெரிவித்தார்.
அடுத்த பொதுத் தேர்தலில் மிக முக்கியமான...
செல்லியல் காணொலி : கெராக்கான்-பெரிக்காத்தான் இணைப்பு : தேசிய முன்னணி வாக்கு வங்கியைப் பாதிக்குமா?
https://youtu.be/1Y2QwF0_IOc
செல்லியல் காணொலி | கெராக்கான்-பெரிக்காத்தான் இணைப்பு : தேசிய முன்னணி வாக்கு வங்கியைப் பாதிக்குமா? | 17 பிப்ரவரி 2021
Selliyal video | Gerakan-Perikatan alliance: Will it affect Barisan Nasional's...
கெராக்கான் தேசிய கூட்டணியில் இணைந்தது
கோலாலம்பூர்: கெராக்கான் கட்சி இப்போது தேசிய கூட்டணியில் ஒரு கூட்டணி கட்சியாக இருப்பதை அதன் தலைவர் டொமினிக் லாவ் உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரதமரிடமிருந்து உறுதிப்படுத்தலைப் பெற்றதாக டொமினிக் லாவ் ஹோ சாய் கூறினார்.
"தேசிய கூட்டணியில் நாங்கள்...
சபா தேர்தல்: போட்டியிடுவது குறித்து கெராக்கான் இன்னும் முடிவெடுக்கவில்லை!
சபா மாநிலத் தேர்தலில் கெராக்கான் கட்சி போட்டியிடுமா என்று இன்னும் முடிவு செய்யவில்லை என்று அதன் தலைவர் டத்தோ டாக்டர் டொமினிக் லாவ் தெரிவித்தார்.
மொகிதின் பிரதமராக நிலைக்க கெராக்கான் ஆதரவு
கெராக்கான் கட்சி நாளை வெள்ளிக்கிழமை பிரதமர் மொகிதின் யாசினுக்கு முறையாக ஆதரவளிக்கும் என்று தெரிவித்துள்ளது.
கெராக்கான் சீனப் புத்தாண்டு உபசரிப்பில் கலந்து, அதிர்வலைகளை ஏற்படுத்திய மகாதீர்
சனிக்கிழமை (ஜனவரி 25) கோலாலம்பூரில் கெராக்கான் கட்சியின் சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பல புதிய கேள்விகளை எழுப்பியிருப்பதோடு, பலரின் புருவங்களையும் உயர்த்தச் செய்துள்ளார் மகாதீர்.
“அரசாங்கம் மாறாததற்கு அம்பிகாவும் பொறுப்பேற்க வேண்டும், ‘ஹீரோ’வாக நடிக்கக்கூடாது!”- கெராக்கான்
அரசாங்கம் மாறாததற்கு அம்பிகாவும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஹீரோவாக நடிக்கக்கூடாது என்றும் கெராக்கான் தெரிவித்துள்ளது.
மஸ்லீ மாலிக் மீதான தவறான குற்றச்சாட்டிற்காக கெராக்கான் தலைவர் மீது காவல் துறையில் புகார்!
கல்வி அமைச்சர் தொடர்பாக தவறான தகவல் வெளியிட்டதற்காக அவரது அரசியல், செயலாளர் கெராக்கான் தலைவர் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.