Home Tags கைரி ஜமாலுடின்

Tag: கைரி ஜமாலுடின்

அம்னோ கட்சித் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்!

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன் கட்சி உள் பிரச்சனைகளைத் தீர்க்க விரும்பினால் அம்னோ தனது கட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று முன்னாள் இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார். இன்ஸ்டாகிராம்...

தடுப்பூசி: இரண்டாவது கட்டம் ஏப்ரல் 19 தொடங்கும்

கோலாலம்பூர்: முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் நீண்டகால நோய்வாய்ப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் இரண்டாம் கட்டம், ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கும் என்று தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு...

சினோவாக் தடுப்பூசி மார்ச் 18 முதல் செலுத்தப்படும்- கைரி முதலில் பெறுவார்

கோலாலம்பூர்: சினோவாக் கொவிட் -19 தடுப்பூசியை மார்ச் 18- ஆம் தேதி சுகாதார அமைச்சகம் தொடங்கவுள்ளது. இதனை அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் முதலில் பெறுகிறார். தேசிய கொவிட் -19...

சேதமடைந்த 585 பிபைசர் தடுப்பூசிகளை மலேசியா திருப்பி அனுப்புகிறது

கோலாலம்பூர்: மலேசியாவில் பெறப்பட்ட மொத்தம் 585 பிபைசர்-பயோஎன்டெக் கொவிட் -19 தடுப்பூசிகள் திருப்பி அனுப்பப்பட்டன. தடுப்பூசிகளின் சேமிப்பின் போது வெப்பநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக அவை சேதமடைந்துள்ளன. தேசிய கொவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு...

32 மில்லியன் பிபைசர் தடுப்பூசிகளைப் பெற அரசு முடிவு

கோலாலம்பூர்: மலேசியா மொத்தம் 32 மில்லியன் பிபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியைப் பெற முடிவு செய்துள்ளது. தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் (பிக்) கீழ் கூடுதலாக ஏழு மில்லியன் தடுப்பூசிகள் பெறப்படும். இந்த எண்ணிக்கையானது நாட்டின்...

தடுப்பூசி தொடர்பான 200 புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளன

கோலாலம்பூர்: கொவிட் -19 தடுப்பூசி திட்டம் தொடர்பாக 200- க்கும் மேற்பட்ட புகார்களைப் பெற்றதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்பட்டு தீர்க்கப்பட்டுள்ளன என்று கைரி...

பிபைசர் தடுப்பூசியை தாம் எடுக்கவில்லை என கைரி ஜமாலுடின் அறிவிப்பு

கோலாலம்பூர்: பிற தடுப்பூசிகளும் பயனுள்ளதாக இருப்பதை பொதுமக்களை நம்ப வைப்பதற்காக பிபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை எடுக்கப்போவதில்லை என்று தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் இன்று அறிவித்தார். தேசிய மருந்து...

மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள் முதல் கட்ட தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர்: மருத்துவமனை துப்புரவுப் பணியாளர்கள் போன்ற ஒப்பந்தத் தொழிலாளர்கள் இப்போது தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் முதல் கட்டத்தில் தடுப்பூசி பெற முன்னணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி...

50,000-க்கும் மேற்பட்ட அதிக ஆபத்துள்ள ஆசிரியர்கள் தடுப்பூசி பெறுவர்

கோலாலம்பூர்: தேசிய கொவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் முதல் கட்டத்தில்,  நாடு முழுவதும்  அதிக ஆபத்துக் கொண்ட  55,539 ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து தேசிய கொவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்புத் தலைவர்,  அமைச்சர் கைரி...

மலேசியாவில் வாழும் வெளிநாட்டினருக்கு கொவிட்-19 தடுப்பூசி இலவசம்

கோலாலம்பூர்: கொவிட் -19 தடுப்பூசி மலேசியாவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கும் இலவசமாகக் கிடைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. "நேற்று இரவு கூடிய அமைச்சரவை, மலேசியாவில் வாழும் வெளிநாட்டினருக்கு கொவிட் -19 தடுப்பூசி இலவசம் என்று ஒப்புக்...