Home Tags கொரொனாவைரஸ்

Tag: கொரொனாவைரஸ்

கொரொனாவைரஸுக்கும், இனத்திற்கும் என்ன சம்பந்தம்?”- சைபுடின் அப்துல்லா

கொரொனாவைரஸ் நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் புத்ராஜெயா மேற்கொண்ட முயற்சிகளை மலேசியர்கள் இனப்பிரச்சனையாக பார்க்க வேண்டாம் என்று வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா கேட்டுக் கொண்டார்.

கொரொனாவைரஸ்: சீனாவிலிருந்து அழைத்து வரப்படும் மலேசியர்களுக்காக செயல்பாட்டு அறை ஜனவரி 31 முதல் இயங்கும்!

கொரொனாவைரஸ் பாதிக்கப்பட்ட ஹூபே மாகாணத்திலிருந்து வெளியேற்றப்படவிருக்கும் மலேசியர்களை தங்க வைப்பதற்கான செயல்பாட்டு அறை ஜனவரி முப்பத்து ஒன்று இரவு விஸ்மா புத்ராவில் செயல்படுத்தப்படும்.

கொரொனாவைரஸ்: மரண எண்ணிக்கை 213-ஆக உயர்ந்தது!

கொரொனாவைரஸ் பாதிப்புக்குள்ளாகி மரணமுற்றவர்களின் எண்ணிக்கை இருநூற்று பதிமூன்றாக உயர்ந்தது.

கொரொனாவைரஸ்: 80 மலேசியர்களை வுஹானிலிருந்து வெளியேற்ற தேசிய பேரிடர் துறை தயாராகுகிறது!

கொரொனாவைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து என்பது மலேசியர்களை சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து அழைத்து வர தேசிய பேரிடர் துறை தயாராகி வருகிறது.

கொரொனாவைரஸ்: உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய அவசரநிலையை அறிவித்தது!

கொரொனாவைரஸ் தொடர்பான மரண எண்ணிக்கை உயர்ந்ததை அடுத்து உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய அவசரநிலையை அறிவித்துள்ளது.

கொரொனாவைரஸ்: தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க ஜேக் மா 58.92 மில்லியன் ரிங்கிட் நன்கொடை!

உலகப் புகழ்பெற்ற தொழிலதிபரான ஜேக் மா தனது அறக்கட்டளையின் மூலம் நூறு மில்லியன் யுவான் நன்கொடையை, கொரொனாவைரஸுக்கு எதிராக புதிய தடுப்பு மருந்தை உருவாக்க அளித்துள்ளார்.

14 வுஹான் பயணிகளுக்கு ‘தரையிறங்க அனுமதியில்லை’ எனும் கடிதம் வழங்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர்!- மொகிதின்

கடந்த செவ்வாயன்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ) தரையிறங்கிய பின்னர், வுஹானில் இருந்து மொத்தமாக பதிநான்கு சீன நாட்டினர் மீண்டும் தங்கள் நாட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

கொரொனாவைரஸ்: போலியான செய்திகளை பரப்பிய நால்வர் கைது!

கொரொனாவைரஸ் குறித்து போலியான செய்திகளை பரப்பிய மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீனா: மலிண்டோ ஏர் விமானத்தில் பயணம் செய்த 16 மலேசியர்கள் உட்பட 31 பயணிகள்...

சபாவிலிருந்து சீனாவின் தியான்ஜினுக்கு சென்ற மலிண்டோ ஏர் விமானத்தில் உள்ள மலேசியர்கள் உட்பட முப்பத்தொரு பயணிகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரொனாவைரஸ்: மரண எண்ணிக்கை 170-ஆக உயர்வு, உலகளாவிய அவசரநிலை அறிவிக்கப்படலாம்!

கொரொனாவைரஸ் பாதிப்பால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை நூற்று எழுபதாக உயர்ந்துள்ளது.