Home Tags கொவிட் தடுப்பூசி

Tag: கொவிட் தடுப்பூசி

மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள் முதல் கட்ட தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர்: மருத்துவமனை துப்புரவுப் பணியாளர்கள் போன்ற ஒப்பந்தத் தொழிலாளர்கள் இப்போது தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் முதல் கட்டத்தில் தடுப்பூசி பெற முன்னணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி...

பிரதமருக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது

கோலாலம்பூர்: பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு இன்று புதன்கிழமை (பிப்ரவரி 24) கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது. இ ந் நிகழ்ச்சி நேரலையாக சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது. (மேலும் தகவல்கள் தொடரும்)

சீன தடுப்பூசிகளுக்கு பதிலாக, இந்திய தடுப்பூசிகளை வாங்கும் இலங்கை

கொழும்பு: இலங்கை இந்தியாவின் கொவிட்-19 தடுப்பூசியை பெற விருப்பம் கொண்டுள்ளது. முன்னதாக, சீனாவிடம் இருந்து தடுப்பூசிகளை இலங்கை வாங்கியுள்ளது. இந்தியாவிடம் இருந்தும் அது தடுப்பூசிகளை வாங்கியது. ஆயினும், இப்போது, சீனாவின் தடுப்பூசியை பயன்படுத்த வாய்ப்பில்லை எனவும்,...

தடுப்பூசி பெற மைசெஜாதெராவில் பதிவு செய்யலாம்

கோலாலம்பூர்: மைசெஜாதெரா கைபேசி செயலியில் கொவிட் -19 தடுப்பூசிப் பெற மலேசியர்கள் இப்போது பதிவு செய்யலாம். தடுப்பூசிக்கான பதிவு செயலி ஐஓஎஸ் மற்றும் அன்ட்ரோய்டு பதிப்புகளில் கிடைக்கிறது. இருப்பினும், பயனர்கள் மைசெஜாதெரா செயலியை அவ்வாறு...

50,000-க்கும் மேற்பட்ட அதிக ஆபத்துள்ள ஆசிரியர்கள் தடுப்பூசி பெறுவர்

கோலாலம்பூர்: தேசிய கொவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் முதல் கட்டத்தில்,  நாடு முழுவதும்  அதிக ஆபத்துக் கொண்ட  55,539 ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து தேசிய கொவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்புத் தலைவர்,  அமைச்சர் கைரி...

அதிக ஆபத்துள்ள ஆசிரியர்கள் முதலில் தடுப்பூசிகளைப் பெற வாய்ப்புள்ளது

கோலாலம்பூர்: வருகிற புதன்கிழமை தொடங்கி கொவிட் -19 தடுப்பூசி திட்டத்தின் முதல் கட்டத்தில் ஆசிரியர்களும் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் கல்வி அமைச்சகம் அதிக ஆபத்துள்ள குழுவில் உள்ள ஆசிரியர்களுக்கு...

கொவிட் தடுப்பூசிகள் கோலாலம்பூர் வந்தடைந்தன

கோலாலம்பூர் : மலேசியாவுக்கான முதல்கட்ட பிபைசர் தடுப்பூசிகள் இன்று பலத்த பாதுகாப்புடன் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தன. சிறப்பு சரக்கு விமானத்தில் குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் அந்த தடுப்பூசிகள் விமான நிலையத்தில் வந்தடைந்த காட்சிகளையும்,...

கொவிட்-19: தடுப்பூசிகள் பக்க விளைவை ஏற்படுத்தும்- இருந்தும் பயம் வேண்டாம்

கோலாலம்பூர்: தடுப்பூசிகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்ற கருத்துக்கள் இருந்தபோதிலும், கொவிட் -19 தடுப்பூசிகளைப் பெறுவது குறித்து கவலைப்பட வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவை பக்க விளைவுகள் அல்ல, ஆனால் ஊசி போடும்...

பிப்ரவரி 21: கொவிட்-19 தடுப்பூசிகள் நாட்டிற்கு வருவதை நேரடி ஒளிபரப்பில் காணலாம்

கோலாலம்பூர்: வருகிற பிப்ரவரி 21-ஆம் தேதி கொவிட்-19 தடுப்பூசி நாட்டிற்கு வருவதை சுகாதார அமைச்சு நேரடி ஒளிபரப்பின் மூலமாக முகநூலில் ஒளிபரப்பும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வரும் ஞாயிறு அன்று தடுப்பூசிகள் கோலாலம்பூர்...

கொவிட் 19 தடுப்பூசி நடவடிக்கை பிப்ரவரி 26 தொடங்குகிறது

புத்ரா ஜெயா : பிபைசர்-பையோன்டெக் நிறுவன கொவிட்-19 தடுப்பூசிகளின் முதல் கட்ட எண்ணிக்கையான 312,390 அளவைகள் (Doses) எதிர்வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி நாட்டிற்குள் வந்தடையும் என பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின்...