Home Tags கொவிட் தடுப்பூசி

Tag: கொவிட் தடுப்பூசி

தனக்கு செலுத்தப்பட இருந்த தடுப்பூசியை ஹம்சா முன்னணி பணியாளருக்கு விட்டுக்கொடுத்தார்

புத்ராஜெயா: தமக்கு வழங்கப்பட இருந்த கொவிட் -19 தடுப்பூசியை, உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் இன்று சுகாதார அமைச்சின் முன்னணியில் இருப்பவருக்கு தனது இடத்தை விட்டுக் கொடுத்தார். நோயிலிருந்து விடுபட்ட நோயாளியாக தன்னிடம்...

கர்ப்பிணிப் பெண்கள் கொவிட் -19 தடுப்பூசி எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்

கோலாலம்பூர்: கர்ப்பிணிப் பெண்கள் கொவிட் -19 தடுப்பூசி எடுக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா தெரிவித்துள்ளார். ஆனால், இது அந்தந்த சுகாதார ஆலோசகர்களால் நிர்ணயிக்கப்படும் என்று அவர் கூறினார். தடுப்பூசி...

சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி பெற்ற 16 பேர் மரணம்

சூரிக்: கொவிட்-19 தடுப்பூசி பெற்றுக் கொண்ட சுமார் 16 பேர் அடுத்தடுத்து சுவிட்சர்லாந்து நாட்டில் உயிரிழந்துள்ளனர் என்று சுவிஸ்மெடிக் எனும் அந்நாட்டின் மருத்துவ கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. இவர்களின் சராசரி வயது 86 என்றும்,...

செல்வாக்கு அடிப்படையில் தடுப்பூசி பெற இருந்ததால், கிளந்தானில் பெயர் பட்டியல் சீரமைக்கப்படுகிறது

கோலாலம்பூர்: கோத்தா பாருவில் நாளை நடைபெறவிருந்த ஆரம்பக்கட்ட கொவிட் -19 தடுப்பூசி பெறுநர்களின் பட்டியலை கிளந்தான் மாநில சுகாதாரத் துறையும், மாநில அரசும் மீண்டும் தொகுத்து வருகின்றன. இந்த விஷயத்தை விளக்கிய வட்டாரம், முன்னணி...

பிபைசர் தடுப்பூசியை தாம் எடுக்கவில்லை என கைரி ஜமாலுடின் அறிவிப்பு

கோலாலம்பூர்: பிற தடுப்பூசிகளும் பயனுள்ளதாக இருப்பதை பொதுமக்களை நம்ப வைப்பதற்காக பிபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை எடுக்கப்போவதில்லை என்று தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் இன்று அறிவித்தார். தேசிய மருந்து...

சினோவாக் தடுப்பூசி மலேசியா வந்தடைந்தது

கோலாலம்பூர்: பார்மானியாகா பெர்ஹாட் அதன் முதல் சினோவாக் கொவிட் -19 தடுப்பூசியைப் பெற்றுள்ளது. இது தேசிய மருந்து ஒழுங்குமுறை நிறுவனம் (என்.பி.ஆர்.ஏ) தேவைக்கேற்ப, பொது மக்கள் பயன்பாட்டுக்கு இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. இந்த செயல்முறை நிலுவையில்...

முன்னணி பணியாளர்களுக்கு வழிவிட்ட சுல்தான் ஷராபுடின்

ஷா ஆலாம்: கொவிட் -19 தடுப்பூசி முன்னணி பணியாளர்களுக்கு செலுத்திய பின்பே, தாம் அதனை பெற்றுக் கொள்வதாக சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா தெரிவித்துள்ளார். தொற்று பாதிக்கும் அதிக ஆபத்தை எதிர்கொள்ளும் முன்னணி பணியாளர்கள்...

தடுப்பூசி செல்வாக்கு உள்ளவர்களுக்கு வழங்கப்படும் என்பது தவறான செய்தி

கோலாலம்பூர்: கொவிட் -19 தடுப்பூசி முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியது. செர்டாங் மருத்துவமனை நாளை மூத்த மருத்துவமனை நிர்வாகம் மற்றும் செல்வாக்கு உள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்க திட்டமிட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகள்...

பிபைசர் தடுப்பூசி 94 விழுக்காடு செயல்படுகிறது

வாஷிங்டன் : பிபைசர் கொவிட்-19 தடுப்பூசி வழகங்கப்பட்டதிலிருந்து பயனுள்ள முடிவுகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை முடிவுக்குக் கொண்டு வந்து பொருளாதாரங்களை மீண்டும் திறக்க விரும்பும் நாடுகளுக்கு இது ஒரு முக்கிய தருணமாகும். இஸ்ரேலில்...

600,000-க்கும் அதிகமாக மக்கள் தடுப்பூசி பெற மைசெஜாதெராவில் பதிவு

கோலாலம்பூர்:  நேற்று புதன்கிழமை வரை, 637,000 பேர் மைசெஜாதெரா கைபேசி செயலி மூலமாக கொவிட்-19 தடுப்பூசி பெறுவதற்காக தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மைசெஜாதெராவில் பதிந்து கொள்ள பயனர்கள் தங்கள் ...