Home Tags கொவிட் தடுப்பூசி

Tag: கொவிட் தடுப்பூசி

சீனத் தடுப்பூசி எடுத்துக் கொண்ட 2 நாட்களில் இம்ரான் கானுக்கு கொரொனா

இஸ்லாமாபாத் : கொவிட்-19 தொடர்பான தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டாலும் மீண்டும் அந்தத் தொற்று தாக்கும் அபாயம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் (படம்) சீனாவின் தயாரிப்பான...

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பெறுவதை நிறுத்த வேண்டாம்- உலக சுகாதார நிறுவனம்

ஜெனீவா: கொவிட் தடுப்பூசிகள் பெறுவதை இடைநிறுத்தம் செய்ய வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளது. பல முக்கிய ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைப் பெறுவதை நிறுத்தியுள்ளன. இந்த...

சினோவாக் தடுப்பூசி மார்ச் 18 முதல் செலுத்தப்படும்- கைரி முதலில் பெறுவார்

கோலாலம்பூர்: சினோவாக் கொவிட் -19 தடுப்பூசியை மார்ச் 18- ஆம் தேதி சுகாதார அமைச்சகம் தொடங்கவுள்ளது. இதனை அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் முதலில் பெறுகிறார். தேசிய கொவிட் -19...

இந்தியா உட்பட 4 நாடுகள் ஆசியா முழுவதும் ஒரு பில்லியன் தடுப்பூசிகளை அனுப்பும்

புது டில்லி: அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் 2022- ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஆசியா முழுவதும் 1 பில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகளை அனுப்ப நிதி, உற்பத்தி மற்றும்...

சேதமடைந்த 585 பிபைசர் தடுப்பூசிகளை மலேசியா திருப்பி அனுப்புகிறது

கோலாலம்பூர்: மலேசியாவில் பெறப்பட்ட மொத்தம் 585 பிபைசர்-பயோஎன்டெக் கொவிட் -19 தடுப்பூசிகள் திருப்பி அனுப்பப்பட்டன. தடுப்பூசிகளின் சேமிப்பின் போது வெப்பநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக அவை சேதமடைந்துள்ளன. தேசிய கொவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு...

32 மில்லியன் பிபைசர் தடுப்பூசிகளைப் பெற அரசு முடிவு

கோலாலம்பூர்: மலேசியா மொத்தம் 32 மில்லியன் பிபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியைப் பெற முடிவு செய்துள்ளது. தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் (பிக்) கீழ் கூடுதலாக ஏழு மில்லியன் தடுப்பூசிகள் பெறப்படும். இந்த எண்ணிக்கையானது நாட்டின்...

தடுப்பூசி தொடர்பான 200 புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளன

கோலாலம்பூர்: கொவிட் -19 தடுப்பூசி திட்டம் தொடர்பாக 200- க்கும் மேற்பட்ட புகார்களைப் பெற்றதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்பட்டு தீர்க்கப்பட்டுள்ளன என்று கைரி...

தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்காது

கோலாலம்பூர்: அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து நேரடியாக தடுப்பூசி பெற அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டால், தனியார் மருத்துவமனைகள் கொவிட் -19 தடுப்பூசிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்காது. தனியார் மருத்துவமனைகள் சங்கத்தின் (ஏ.பி.எச்.எம்) தலைவர் டாக்டர் குல்ஜித் சிங்...

80 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரிசையில் துன் மகாதீர், மனைவிக்கு முதலாக தடுப்பூசி செலுத்தப்பட்டது

கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் டாக்டர் சித்தி ஹஸ்மா முகமட் அலி ஆகியோர் லங்காவியில் முதல் கொவிட் -19 தடுப்பூசியை நேற்று பெற்றுக் கொண்டனர். நாட்டில் முதல் முறையாக அதிக வயதுடையவர்கள்...

தடுப்பூசி பெற முந்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்

கோலாலம்பூர்: கொவிட் -19 தடுப்பூசிகளைப் பெற முன்னணி பணியாளர்களை முந்திச் செல்லும் நபர்களுக்கு 50,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம், அல்லது இரண்டுமே விதிக்கபப்டும்...