Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

கொவிட் -19 : மொத்தமாக 13 மில்லியன் ரூபாய்கள் வாரி வழங்கிய நடிகர் அஜித்

நடிகர் அஜித், கொவிட் -19 பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக மொத்தமாக 13 மில்லியன் ரூபாய்களுக்கும் மேல் நன்கொடை அளித்துள்ளார்.

கொவிட்-19: 66 காவல் துறை அதிகாரிகள், உறுப்பினர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்!

கோலாலம்பூர்: மொத்தம் 66 காவல் துறை அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் இதுவரை கொவிட் -19 நோய்த்தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக புக்கிட் அமான் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 7-ஆம் தேதி வரை மொத்தம் 1,225 காவல் துறைப்...

கொவிட்-19: தேவைப்படும் அனைத்து வீடுகளுக்கும் நான்கு இலவச முகக்கவசங்களை அரசாங்கம் விநியோகிக்கும்!

கோலாலம்பூர்: நாடு முழுவதும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நான்கு இலவச முகக்கவசங்களை அரசாங்கம் விநியோகிக்கும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். நாடு முழுவதிலும் 24.62 மில்லியன் இலவச முகக்கவசங்கள் தேவைப்படும்...

கொவிட்-19: 76 நாட்களுக்குப் பிறகு வுஹான் நகரம் மீண்டும் செயல்படத் தொடங்கியது!

76 நாட்கள் ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு, வுஹான் நகரம் இறுதியாக மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.

நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை: 122 மையங்களில் 7,500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!

கோலாலம்பூர்: 122 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 7,500 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை வரையிலும் நாட்டில் 6,698 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார். வெளிநாடுகளிலிருந்து...

கொவிட்-19: நோய்த்தொற்றுக்கு காரணமான 4 முக்கிய நிகழ்வுகளை சுகாதார அமைச்சு கண்டறிந்துள்ளது!

கோலாலம்பூர்: நாட்டில் இதுவரையிலும் கொவிட்-19 பாதிப்புக்கு முக்கியக் காரணமாக இருந்துவரும் நான்கு மிகப்பெரிய நிகழ்வுகளை சுகாதார அமைச்சு அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. முதலாவதாக, ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் நடைபெற்ற தப்ளீக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்....

கொவிட்-19: நாட்டில் 170 புதிய சம்பவங்கள் பதிவு- 63 பேர் மரணம்!

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) வரை மலேசியாவில் கொவிட்-19 பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 3,963- ஆக உயர்ந்துள்ளது. புதியதாக 170 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று ஒருவர் மரணமடைந்ததை அடுத்து இதுவரையிலான மரண எண்ணிக்கை...

கொவிட்-19: சிலாங்கூர் மென்ஷன்- மலாயன் மென்ஷன் முழு தடைக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டன!

கோலாலம்பூர்: சிலாங்கூர் மென்ஷன் மற்றும் மலாயன் மென்ஷன் பகுதிகளில் 15 கொவிட் -19 தொற்று நோய்க்கான நேர்மறை சம்பவங்கள் கண்டறியப்பட்ட பின்னர், அப்பகுதிகளில் முழுமையான கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில்...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: நாட்டில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை 70 விழுக்காடாக குறைந்துள்ளது!

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை விடுக்கப்பட்டதிலிருந்து நாட்டில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை 70 விழுக்காடாக குறைந்துள்ளது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார். "மலேசியர்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால்,நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு...

கொவிட்-19: புத்ராஜெயா, ரெம்பாவ் மற்றும் ஜாசின் சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன!

புத்ராஜெயா: கொவிட்-19 நோய்தொற்று அதிகமாக புத்ராஜெயா, ரெம்பாவ் மற்றும் ஜாசின் ஆகிய பகுதிகளில் பதிவுச் செய்யப்பட்டதால், இப்பகுதிகள் சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மூன்று பகுதிகளும் நாட்டில் சிவப்பு மண்டலங்களாக...