Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

கொவிட்-19: மாசி மகம் திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் அறிகுறிகள் தென்பட்டால் பரிசோதனை மேற்கொள்ள...

ஜோர்ஜ் டவுன்: தெலுக் பஹாங்கில் நடந்த தெப்பத்திருவிழாவில் கலந்து கொண்ட இந்துக்கள், 14 நாட்கள் கிருமி வளர்ச்சி பெற்ற காலத்திற்குப் பிறகு அதன் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்...

கொவிட்-19: மலேசியாவில் பத்தாவது மரணம் பதிவானது- 123 புதிய சம்பவங்கள் பதிவு!

மலேசியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொவிட் -19 நோய்த்தொற்று காரணமாக பத்தாவது மரணம் பதிவானது.

கொவிட்-19 : 48 வயது மருத்துவர் 9-வது நபராக உயிர்ப்பலி

கங்கார் : இங்குள்ள துவாங்கு பவுசியா மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் கொவிட்-19 பாதிப்பால் இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) காலை 10.33 மணியளவில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 48 வயதான அந்த மருத்துவரின் மரணத்தோடு கொவிட்-19...

கொவிட் – 19 : மலேசியாவில் மரண எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை (மார்ச் 21) மேலும் நால்வர் கொவிட் 19 பாதிப்பால் மரணமடைந்ததைத் தொடர்ந்து மரண எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இது இன்று மாலை 6.30 வரையிலான நிலவரமாகும்...

கொவிட்-19: சிங்கப்பூரில் இருவர் மரணம்!

கொவிட் -19 பாதிப்புக் காரணமாக இன்று சனிக்கிழமை (மார்ச் 21) இரண்டு பேர் மரணமுற்றதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் கன் கிம் யோங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கொவிட்-19: மார்ச் 21 முதல் 31 வரை கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா...

கொவிட் -19 பாதிப்பை எதிர்த்துப் போராடுவதற்கான தொடர் முயற்சிகளைத் தொடர்ந்து, தமிழக அரசு இன்று சனிக்கிழமை (மார்ச் 21) முதல் மார்ச் 31 வரை எல்லைகளை மூடுவதாக அறிவித்துள்ளது. கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தை அரசு தடைசெய்தது.

கொவிட்-19: வீட்டிலிருந்தபடியே பரிசோதனையை மேற்கொள்ளலாம்!

கொவிட்-19 தொடர்பான எந்த அறிகுறிகளும் இல்லாதவர்கள் சுகாதார நிலையங்களில் சென்று பரிசோதனை செய்து கொள்ளாமல் வீட்டில் இருந்தபடியே பரிசோதனைகளுக்கு தங்களை உட்படுத்தலாம்.

கொவிட்-19: இத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் இறப்பு!

இத்தாலியில் ஒரே நாளில் நேற்று வெள்ளிக்கிழமை, கொவிட்-19 இறப்புகள் 627 பேரை எட்டியுள்ளது. இது அந்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாகும்.

2,000 ரோஹிங்கியாக்கள் கொவிட்-19 பரிசோதனைக்காகத் தேடப்படுகின்றனர்!

ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் நடந்த மத நிகழ்ச்சி ஒன்றில் 2,000 ரோஹிங்கியாக்கள் கலந்து கொண்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, கொவிட் -19 நோய் தொற்று தொடர்பான பரிசோதனையை அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற செய்தியை ரோஹிங்கியா தலைவர்கள் பரப்பி வருகின்றனர்.

கொவிட்-19: ஸ்ரீ பெட்டாலிங் மசூதி கூட்டத்தில் கலந்து கொண்ட மீதமுள்ள 4,000 பேர் அடையாளம்...

ரீ பெட்டாலிங் மசூதியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட மீதமுள்ள நான்காயிரம் பங்கேற்பாளர்களை கொவிட் -19 சோதனையில் கலந்து கொள்ளுமாறு தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி அழைப்பு விடுத்தார்.